புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
88 Posts - 39%
i6appar
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_m10வாசலில் கோலம்போடுவது ஏன் ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசலில் கோலம்போடுவது ஏன் ?


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:47 am

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?

கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:10 am

ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:24 am

கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.

நடுவீட்டிலும் போடலாம் இனியவன் புன்னகை அது ஈர அரிசி மாவில் போடுவோம், எனவே கால் பட்டாலும் அழியாது , வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:28 am

தினமும் வாசலில் கோலம் போடலாம் ஆனா பக்கத்து / எதிர் பிளாட் ஆட்கள் சண்டைக்கு வருவார்களே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:34 am

கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.
நேத்து நீங்க அதிகாலையில எழுந்து
15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:46 am

ராஜா wrote:தினமும் வாசலில் கோலம் போடலாம் ஆனா பக்கத்து / எதிர் பிளாட் ஆட்கள் சண்டைக்கு வருவார்களே

ஏன் ராஜா சின்னதாக நம்மாத்து வாசலில் போடலாமே? ஒன்னும் புரியல



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 09, 2012 11:50 am

வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவது இப்போ மிக அரிதான விசயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:53 am

வை.பாலாஜி wrote:வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவது இப்போ மிக அரிதான விசயம்

ஆமாம் பாலாஜி, சுவாமி மேடை இல் மட்டும் போடறோம் புன்னகை சில நேரங்களில் மட்டும் வாசலில் போடுவோம், மற்ற படி 'ஸ்டிக்கர் கோலம்' தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:01 pm

முரளிராஜா wrote:நேத்து நீங்க அதிகாலையில எழுந்து 15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க
அண்ணே இன்னிக்கு உங்க வீட்டுல ரங்கோலி கோலமா அழகா இருந்துச்சு. (இனிமே கையை நல்லா கழுவிட்டு ஆபீஸ் வாங்க )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:04 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.
நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.
நேத்து நீங்க அதிகாலையில எழுந்து
15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க
நீங்க அதை விட பெரிதாய் 30 புள்ளி 16 வரிசை கோலம் போட்டதால.... கொலவெறி எங்களிடம் ரொம்ப பீல் பண்ணி சொன்னாரு சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக