புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
53 Posts - 42%
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
304 Posts - 50%
heezulia
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
21 Posts - 3%
prajai
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கள்ளழகர் Poll_c10கள்ளழகர் Poll_m10கள்ளழகர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளழகர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 4:50 pm

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் போது, நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம், 58 சவரன் நகை திருடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அசம்பாவிதங்களை தடுக்க, நகரில், 2,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாறு வேடங்களில் பெண் போலீசார், திருட்டு கும்பலை கண்காணிக்கவும், கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொட்டிய மழையில் அழகரை தரிசித்த பக்தர்கள் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் இறங்க கள்ளழகர் வேடத்தில் அழகர் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடி வந்த கள்ளழகரை பக்தர்கள் மேள, தாளம் முழங்க தரையில் பட்டு துணி விரித்து தரையில் விழுந்து வணங்கி எதிர்சேவை செய்தனர். புதூரில் பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து, மஞ்சள் துணியால் சுற்றி, சூடம் ஏற்றி வணங்கினர். டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அவுட்போஸ்ட், அழகர்கோவில் ரோடு மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சென்றார். அங்கு கள்ளழகருக்கு திருமஞ்சணம், தீப ஆராதனை நடந்தது. மழையில் நனைந்த பக்தர்கள்: கள்ளழகர் நீதிபதிகள் குடியிருப்பிற்கு வந்த போது சாரல் மழை பெய்தது. அழகர்கோவில் ரோட்டில் வரும்போது பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தவாறு தரிசனம் செய்தனர்.
நன்றி தினமலர்

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 4:59 pm

அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 06, 2012 5:39 pm

ஆமாம் தம்பி
இரா.பகவதி wrote:அண்ணா பகிர்விர்கு நன்றி,

எனக்கு என் சிறுவயதில் இருந்து மாறாமல் இருப்பது மதுரை சித்திரை திருவிழா. மதுரையின் புழுதியில் உறவாடி வளர்ந்தவன். இரவு பூராவும் விழித்திருக்கும் நகரம். மதுரையை சுற்றிய கழுதை வேறெங்கும் போகாது என்று வேடிக்கையாக சொல்வார்கள் ஆனால் அது உண்மை ஊரை விட்டு போகவே மனசு வராது. திருநெல்வேலியும் அப்படிதான் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதே ஒரு சுகமான அனுபவம். குறுக்கு துறை சுப்பிரமணியர் கோவில் மழைகாலங்களில் தாமிரபரணியில் முங்கி காட்சியளிக்கும் அழகே அழகு. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

உங்களுக்கு மதுரையில் உறவினர்கள் அதிகமோ




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக