புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
75 Posts - 60%
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
70 Posts - 60%
heezulia
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_m10மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் பொருள் கேட்காதே! » கிருபானந்த வாரியார்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:01 am

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.

* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.

* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.

* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.

* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும்.

-வாரியார்

தினமலர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 09, 2012 11:04 am

இன்றைக்கு எல்லாம் எதிர்மறையாக போயிட்டிருக்கு.... அருமையாக உபதேசம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:15 am

நல்ல கருத்துகளை இங்கு அளித்தமைக்கு ரொம்ப நன்றி பிரசன்னா புன்னகை அருமையான அறிவுரைகள் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வே நமக்கு சொர்க்கம் தான் புன்னகை நன்றி நன்றி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:23 am

அனைத்தும் முத்துக்கள் போல உள்ளது பிரசன்னா , பகிர்வுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 11:24 am

வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:26 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.
அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:27 am

கொலவெறி wrote:வரதட்சினை எனும் பொருளை வாங்கறது மகாத் தப்பு.

அவங்க சொல்ற விஷயம் விளங்கலேன்னு
அதற்கு பொருள் (அர்த்தம்) கூட கேட்க முடியாம
நம்ம முரளி அடங்கிட்டாறு - கேட்க கேட்க உனக்கு
இந்த காது இருந்தா தானே கேட்பேன்னு சொல்லி -
டும்மாக்கிட்டாங்களாம் - பாவம் அவரு.
இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 11:29 am

ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:30 am

முரளிராஜா wrote:இத இப்ப உங்ககிட்ட யாராது கேட்டாங்களா? என்ன கொடுமை சார் இது
ரொம்ப முட்டிக்காடிங்க அண்ணே அப்புறம் மூளை குழம்பிட போகுது..... என்னை போல மூளை இல்லாத ஆளா இருந்தா பரவாயில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 11:33 am

முரளிராஜா wrote:
ராஜா wrote:கொஞ்சம் சத்தமா சொல்லுங்க அண்ணே , இப்படி மெதுவா சொன்னா அவருக்கு எப்படி கேட்கும் , அதான் ஏற்கனவே பஞ்சர் ஆகிடுச்சே
அந்த பஞ்சர் எதனாலனு உங்களுக்கு தெரியுமா ராஜா?
தெரியாதுனா கேளுங்க விவரமா சொல்றேன் ஜாலி

எனக்கும் சொல்லுங்கோ,, எனக்கும் சொல்லுங்கோ ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக