புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
19 Posts - 49%
heezulia
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
7 Posts - 2%
prajai
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_m10சொர்க்கம் எது? நரகம் எது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கம் எது? நரகம் எது?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 10:11 pm

நம்மில் பலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். ""நான் ரொம்பக் கோபக் காரன்'' என்று பெருமையாகக்கூட சிலர் சொல்லிக் கொள்வதுண்டு.
"கோபத்தை அடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் முடியவில்லையே'' என்று வருந்துபவர்களும் உண்டு.

கோபம் மிகவும் தீமையானது. "தன்னையே கொல்லும்' என்றார் வள்ளுவர். கோபத்தால் கட்டுக் கடங்காத மனப்பதற்றல் ஏற்படுகிறது. நமது உடலின் சுரப்பிகள் தாறுமாறாகச் சுரக்கின்றன. இதனால் நமது உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. நமது ஐம்புலன்களுமே உணர்வை அடிப்படையாகக் கொண்டது. கோப உணர்வினால் ஐம்புலன்களுமே பாதிக்கப்படும். பயம், பதற்றம், ஞாபக சக்தி குறைவு ஏற்படும். மற்றவரின் தவறுக்கு நாமே அடைகின்ற தண்டனைதான் கோபம்.

"அறிவு நிறைந்தவர்கள் ஆத்திரம் கொண்டால் நீர் நிறைந்திருப்பதாகக் கருதப் பட்ட பாத்திரம் நிலை தடுமாறியதற்குச் சமம்' என்றும் "அடக்கப்பட்ட வெப்பம் சக்தியாக மாறுவது போல் அடக்கப்பட்ட சினம் ஆற்றலாக மாறுகிறது' என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

"வாழ்வில் வெற்றிபெற வேண்டுமா? சினத்தை விடு' என்கிற கருத்தில்
"வெல்வது வேண்டின் வெகுளி விடல்'' என்கிறது நான்மணிக்கடிகை.
""கோபம் கொள்வதில் தாமதமாக இருப்பாயாக'' என்று பைபிளும் கூறுகிறது.

இக் கொடிய சினம் வராமல் எப்படிக் காப்பது? கோபம் வரும்போது அடக்குவது அல்லது தணியச் செய்வது எவ்வாறு என்பதை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

நமது உணர்வுப் பக்குவத்தை (Emotional Intelligence) அதிகரித்துக் கொள்வது தான் இதற்கு சிறந்த தீர்வாக அமையும். உணர்வுப் பக்குவம் குறைந்தவர்கள் தான் எளிதாக கோபம், பயம் போன்றவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள்.

உணர்வுப் பக்குவம் என்றால் என்ன? ஒரு மனிதன் தன்னுடைய உணர்வு களைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் நெறிப்படுத்திக் கொள்வதுமே உணர்வுப் பக்குவம் ஆகும்.

சாமுராய் எனப்படும் ஜப்பானியத் தற்கொலைப் படைவீரன் ஒரு ஜென் ஞானி யைப் பார்த்து, ""சொர்க்கம் எது? நரகம் எது?'' என்று கேட்டான். ""உன்னைப் போன்ற ஆட்களிடம் பேசி என் நேரத்தை வீணாக்க மாட்டேன்'' என்று அலட்சி யத்துடனும், சீற்றத்துடனும் பதில் சொன்னார் ஜென் ஞானி. அந்த வீரன் கடும் கோபம் கொண்டு உறையிலிருந்த வாளை உருவி ஞானியை வெட்டக்கையை ஓங்கினான். ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் நரகம்'. பொறுமையாக வும் சாந்தமாகவும் ஞானி சொன்ன பதிலைக் கேட்டவுடன் கோபம் தணிந்து வாளை உறையில் போட்டு விட்டு, "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றான். அந்த ஞானி சொன்னார் "இதற்குப் பெயர்தான் சொர்க்கம்'. உணர்வு களைக் கட்டுப்படுத்தி வாழ்வதே சொர்க்கம் ஆகும்.

கோபம் மட்டுமல்ல. சோகம். பயம், மோகம், காமம், அதிர்ச்சி, வெறுப்புணர்ச்சி, வெட்கம் ஆகிய எட்டு வகை உணர்வுகளையும் நெறிப்படுத்திக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வாழ்க்கையில் தாம் துன்பம் அடை வதுடன் மற்றவர்களையும் துன்பப்படுத்த நேரிடும்.



சி.சத்தியமூர்த்தி, ராமநாதபுரம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக