ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

+9
பிஜிராமன்
ராஜா
மகா பிரபு
hega
பேகன்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
இரா.பகவதி
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by இரா.பகவதி Mon May 07, 2012 5:03 pm

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? 540398_296499507098830_100002163504241_645812_940784532_n


வாழை மரத்தின் பயன்கள் என்று பார்த்தால், அது மருத்தவ குணம் நிறைந்தது, விஷம் முறிக்கும் ஒரு மருந்தாகவும், தீக் காயத்தில் இருந்து நம் உடலை காக்கவும் மேலும் எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

பாம்பு ஒருவரை தீண்டினால் அவருக்கு முதல் உதவி செய்து பின்பு வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து பின்பு அவருக்கு கொடுத்தால் அவர் விரைவில் நலம் பெறுவார். தீவிபத்தில் யாருக்கேனும் உடலில் காயம் ஏற்ப்பட்டால் வாழை இலையில் வைத்து கொண்டு சென்றால் அந்த எரிச்சலும் இருக்காது அவருக்கு அவரை சுற்றி ஒரு கிருமியும் அவரை அண்டாது. எலும்பு முறிவு ஏற்பட்டால் அவரது கையோ காலையோ வாழை மரத்தின் தார் கொண்டு சுற்றி சென்றால் அதை சரி படுத்த முடியும்

விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....

mukanul


Last edited by இரா.பகவதி on Mon May 07, 2012 7:31 pm; edited 2 times in total
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by யினியவன் Mon May 07, 2012 5:05 pm

வாழையடி வாழையா இதுக்குத்தான் கட்டறாங்களா?

பகிர்வுக்கு நன்றி பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by ஜாஹீதாபானு Mon May 07, 2012 5:07 pm

விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....

இதான் காரணமா........ புன்னகை

பகிர்வுக்க்கு நன்றி... நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by சிவா Mon May 07, 2012 5:10 pm

///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///

///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///

மொக்கை விளக்கங்கள்! என்ன கொடுமை சார் இது

இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by பேகன் Mon May 07, 2012 5:10 pm

நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by hega Mon May 07, 2012 5:15 pm

அருமையான் விளக்கம்.

வழிவழியாய் தொடரும் சம்பிரதாயங்களுக்கும் இப்படி அறிவியல் காரணங்கள் பல இருக்கும்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by யினியவன் Mon May 07, 2012 5:18 pm

சிவா wrote:///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///

///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///

மொக்கை விளக்கங்கள்! என்ன கொடுமை சார் இது

இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
நீங்க இருக்கற கோவத்துக்கு - கண்டிப்பா பகவதிக்கு எலும்பு முறிவு தான் இன்னிக்கு.

வாழைச் சாறு கட்டி சரி பண்ணனும் அவரு இப்ப... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by மகா பிரபு Mon May 07, 2012 5:20 pm

கொலவெறி wrote:
சிவா wrote:///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///

///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///

மொக்கை விளக்கங்கள்! என்ன கொடுமை சார் இது

இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
நீங்க இருக்கற கோவத்துக்கு - கண்டிப்பா பகவதிக்கு எலும்பு முறிவு தான் இன்னிக்கு.

வாழைச் சாறு கட்டி சரி பண்ணனும் அவரு இப்ப... புன்னகை
அது தான் சரி ஆகாதாமே!! ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by ராஜா Mon May 07, 2012 5:20 pm

சிவா wrote:///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்! என்ன கொடுமை சார் இது இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
கிராமப்புறங்களில் பாம்புகடித்தால் உடனடியாக வாழை மட்டையை பிழிந்து சாரை பருக கொடுப்பார்கள் சிவா , இதன் பலன் என்ன என்று எனக்கு தேரியாது சிறு வயதில் கண்டிருக்கிறேன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by யினியவன் Mon May 07, 2012 5:22 pm

மகா பிரபு wrote:அது தான் சரி ஆகாதாமே!! ஜாலி
அவரும் உங்கள மாதிரி சயன்டிஸ்ட் தான் பிரபு - டெஸ்ட் பண்ணுவாரு - அப்புறம் சிவா மேல மான நஷ்ட வழக்கு போடுவாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்? Empty Re: ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum