புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
58 Posts - 60%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
22 Posts - 23%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
53 Posts - 60%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:25 pm

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! 531321_292061030878050_268606299890190_638498_838698952_n

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:30 pm

இரா.பகவதி wrote:
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

அருமையான பகிர்வு பகவதி.

நம்ம ஆளுங்க சொன்னத நாம கேட்க மாட்டோம்.

எனவே இப்ப மேலை நாட்டு அறிஞர் சொன்னதாலையாவது கேட்போம்.

அப்புறம் இது வேறு இனியவன் - நான் இல்ல.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:33 pm

இது நம்ம பேவரிட் ஐட்டம் ஆச்சே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:48 pm



அசுரன் அண்ணா எனக்கும் இது தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:50 pm

இரா.பகவதி wrote:

அசுரன் அண்ணா எனக்கும் இது தான்
ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:52 pm

அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:54 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை
குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:00 am

அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:07 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை
ஓகே அது வேற செட்டா சரி நான் தலையிடலப்பா ! நக்கல் நாயகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 08, 2012 12:12 am

அசுரன் அண்ணா உங்களூக்கு இந்த பூனை தெரியுமா [color:973e=#3300FF]be prepared

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக