புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
100 Posts - 48%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
7 Posts - 3%
prajai
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
227 Posts - 51%
heezulia
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
18 Posts - 4%
prajai
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_m10சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:25 pm

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..! 531321_292061030878050_268606299890190_638498_838698952_n

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:30 pm

இரா.பகவதி wrote:
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

நன்றி: இனியவன்

அருமையான பகிர்வு பகவதி.

நம்ம ஆளுங்க சொன்னத நாம கேட்க மாட்டோம்.

எனவே இப்ப மேலை நாட்டு அறிஞர் சொன்னதாலையாவது கேட்போம்.

அப்புறம் இது வேறு இனியவன் - நான் இல்ல.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:33 pm

இது நம்ம பேவரிட் ஐட்டம் ஆச்சே!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:48 pm



அசுரன் அண்ணா எனக்கும் இது தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:50 pm

இரா.பகவதி wrote:

அசுரன் அண்ணா எனக்கும் இது தான்
ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 07, 2012 11:52 pm

அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:54 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:ஒரு முறை சாரணர் கேம்ப் போகும்போது ஒரு பாட்டில் நிறைய இதை நிரப்பிக்கொண்டு சென்றேன். அருமையாக இருந்தது.
பாட்டில் மாறி இருக்குமோ?
நமக்கு எங்க இதெல்லாம் விளங்குது. புன்னகை
குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:00 am

அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 12:07 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:குரு அந்த பாட்டில் இதொட மிக்ஸ் ஆகாது. ஜாலி
அத நீங்க சொன்னா நம்ப மாட்டேன்
ராஜாவும் பாலாஜியும் சொன்னா தான் நம்புவேன்.

அப்புறம் குடிக்கப் பிறந்தவர்களுக்கு அவமானமா போயிடும். புன்னகை
ஓகே அது வேற செட்டா சரி நான் தலையிடலப்பா ! நக்கல் நாயகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue May 08, 2012 12:12 am

அசுரன் அண்ணா உங்களூக்கு இந்த பூனை தெரியுமா [color:973e=#3300FF]be prepared

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக