Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபஞ்சத்தின் தோற்றம்
+5
யினியவன்
Manik
ராஜா
மகா பிரபு
ஆத்மசூரியன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரபஞ்சத்தின் தோற்றம்
First topic message reminder :
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்ததாக கொள்ளப்படுகிறது. பின் ஏற்பட்ட சமச்சீரின்மை காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து பல பொருட்களை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது. இன்றும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்கைப்படி பிரபஞ்ச தோற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
இந்த கொள்கையின் படி பிளான்க் நேரம் என்று சொல்லப்படுகின்ற 10 -43 விநாடி நேரத்திலிருந்து தான் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10-43 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 32 கெல்வின்
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -12 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் சமச்சீரின்மையின் இறுதியில் பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிட ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது.இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 10 12 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -11 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் கதிர்வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்த கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும் போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளை விட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -10 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்ப்பட்ட வெப்ப குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக்குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்கு குறைந்தது. இந்த நேரத்தில் போஸான்கள் உருவாகி அவை வலுக்குறைந்த அணுக்கரு விசையை கடத்துபவையாக மாறின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 10 -4 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டன், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 30000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்திற்கு முன்பு புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரிநோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்ப்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டன் என்ற விகிதத்தில் நிலைபெற்றன.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டன்களும் , நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் (H ,He,Li) உருவாகின.
புரோட்டன்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும் அதிக தொலைவில் அவைகளால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும். இது அதிக வெப்ப நிலையில் உள்ள போது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாக செல்லும் போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 100 விநாடி நேரத்தில்:
இந்த நேரத்தில் பொருளின் ஆற்றல் அடர்வு கதிர்வீச்சின் ஆற்றல் அடர்வை விட அதிகமாக இருக்கும்.
இந்த நேரத்தில் போட்டன்கள் தங்களுக்குள்ளகவே சிதறி வெப்பமடைந்து வெப்ப கரும்பொருள் கதிர்வீச்சாக மாறுகிறது. இதையே நாம் இப்போது பிரபஞ்ச கதிர்வீச்சு பின்னணியாக காண்கிறோம். இதுவே பிரபஞ்ச பெருவெடி பற்றிய முக்கிய தகவல்களை தருகிறது.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 500000 வருடங்கள் :
இந்த காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வின்.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 1 பில்லியன் வருடங்கள் :
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
பிரபஞ்ச தோற்றத்திலிருந்து 2 -13 பில்லியன் வருடங்கள் :
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாகின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்பநிலை 3000 கெல்வினுக்கும் குறைவு.
( இது பற்றி என்னுடைய விண்மீன்களின் பிறப்பும் இறப்பும் என்ற கட்டுரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.eegarai.net/t56807-topic)
இதன் பின் கோள்கள் உருவாகின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாகின. அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாகின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாக காரணமாகின. பின் பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. ஆனால் இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்ச பெருவெடியில் தோன்றிய அந்த தனிமங்களே.
(இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை துகள்கள் பற்றி தெரிந்து கொள்ள என்னுடைய அடிப்படை துகள்களும் விசைகளும் என்ற கட்டுரையை காணவும். http://www.eegarai.net/t83399-topic)
Last edited by ஆத்மசூரியன் on Mon May 07, 2012 9:01 pm; edited 1 time in total
ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Re: பிரபஞ்சத்தின் தோற்றம்
[quote="kirikasan"]படித்த கையோடு பார்வைக்கு வண்ணத்தில் ஒரு அனிமேஷன் பார்க்கலாமா?
இந்த பதிவிற்கேற்ற பொருத்தமான காணொளியை பதிந்தமைக்கு நன்றி.
இந்த பதிவிற்கேற்ற பொருத்தமான காணொளியை பதிந்தமைக்கு நன்றி.
ஆத்மசூரியன்- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
Re: பிரபஞ்சத்தின் தோற்றம்
மொழியாக்கம் அருமை அன்பரே. உங்கள் படைப்பு தொடரட்டும். நன்றி.
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரபஞ்சத்தின் சில துளிகள்
» பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்
» பிரபஞ்சத்தின் பேரொளி..(கவிதை)
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
» பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்
» பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்
» பிரபஞ்சத்தின் பேரொளி..(கவிதை)
» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
» பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|