புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
81 Posts - 61%
heezulia
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
273 Posts - 45%
heezulia
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_m10முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 15, 2012 11:18 pm

படித்தேன் குடித்தேன் பழமாய் சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் மாறி
வளர்ந்தேன் அறியா வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்
முடித்தேன் , முயலேன் ,முள்ளை வைத்தே
முனையேன் இனியும் முயலா,தேன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
அடுத்தென் கவிகள் அனைத்தும் ஏதென்
றறியேன் அதற்கு முகமேதான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்

படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்

************


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 16, 2012 12:03 am

தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்



முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 16, 2012 7:17 am

முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 5:52 pm

சிவா wrote:தமிழையும், உங்கள் செயலையும் தேனான வரிகளால் சுவையாகப் படைத்துள்ளீர்கள் அண்ணா! அன்பு மலர்
T.N.Balasubramanian wrote:முதிர்ந்(தேன்)தோன்,
மகிழ்ந்தேன் ,
வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணியன்.

பெருமதிப்புக்குரிய சிவா தங்களுக்கும்
ரமணியன் ஐயா, தங்கள் இருவருக்கும் என் அன்புவணக்கங்களும் நன்றிகளும்

உரைப்பேன் எதையோ உள்ளுள்நின்று
உணரா, உளறி உலைபொங்க
கரைப்பேன் பாகைக் கரைவேன் நானும்
காகம்போலும் கரையோடும்
திரைபோ லுலைவேன் திருந்தேன் தினமும்
தருவேன் தொல்லை தமிழாலே
உரைப்பேன் கவிதை ஓவென்றலறி
உள்ளே இனிமை உடைத்தாக

நன்றிகள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 16, 2012 6:35 pm

படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க




முதிர்ந் தேன் + தெரியவில்லை( 2 கவிதைகள்) Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 7:15 pm

பிளேடு பக்கிரி wrote:படித்தேன்.. சுவைத்தேன்.. சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 16, 2012 7:17 pm

௨. தெரியவில்லை புரியவில்லை

தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும் வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்

காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக