புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 3%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
21 Posts - 5%
prajai
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_m10மணிமேகலையின் பெற்றோர் யார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையின் பெற்றோர் யார்?


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிமேகலையின் பெற்றோர் யார்? [5Vote ]

  • கண்ணகி-கோவலன்

    00%
  • மாதவி-கோவலன்

    5100%

You are not connected. Please login or register

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jun 03, 2012 8:32 pm

சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள்.



உங்கள் யாழ்பாவாணன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 11:08 pm

இதில் என்ன சந்தேகம்.. இது தான் எல்லாருக்கும் தெரியுமே நண்பரே! ஓட்டெடுப்பு வச்சா அப்பா அம்மா மாறிடவா போறாங்க.. புன்னகை

(நண்பர்களே ஓட்டெடுப்பு வசதியை பயன்படுத்தும் முன் நிர்வாக உறுப்பினர்களுக்கு (ஆன்லைனில் இருக்கும்) தகவல் தெரிவித்துவிடுங்கள்,அனுமதி கிடைத்தப்பின் ஓட்டெடுப்பை துவங்குங்கள். - அன்புடன் ஈகரை நிர்வாகம்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:30 pm

எத்தனையோ ஆளுகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை நினைவூட்டலாம் என முயன்றேன்.



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:32 pm

மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jun 05, 2012 9:36 pm

மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!



உங்கள் யாழ்பாவாணன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 9:42 pm

yarlpavanan wrote:
மகா பிரபு wrote:மணிமேகலை மாதவியின் மகள் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தானே..


முகநூலில் கண்ணகிக்கு வாக்குப்போட்டவர்களும் உண்டே!
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 10:02 pm

இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 05, 2012 10:24 pm

இரா.பகவதி wrote:
இருக்கலாம். என்ன செய்வது ஐயா.. ஆஸ்திரேலியாவின் தலைநகர் எது என்றால் எல்லாரும் சிட்னி என்பார்கள். ஆனால் கான்பெரா தான் தலைநகர் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஆஹா எனக்கு இப்பதான் தெரியும் நன்றி பிரபு அண்ணே
ஆமா பகவதி. இதுபோல பல சின்ன விஷயங்கள் தெரியாமலே போகிறது..

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jun 05, 2012 10:58 pm

மணிமேகலை சிறந்த சமண துறவி ! இறைவன் அருளால் அட்சய பாத்திரம் கிடைத்து அதைக்கொண்டு பலர் பசிப்பிணி துடைத்தவர் !
மாதவி தன் தொழில் முறையால் கோவலனை மயக்கி வைத்திருந்தாலும் அதில் மாதவி ஒரு கற்ப்பை கடைபிடித்தது ஒரு சிறப்பு ! பொருளை இழந்த கோவலன் பொருளோடு இருக்கும் போது கண்ணகியின் மதிப்பை உணரவில்லை ! தவறிழைத்து மாதவியின் பின் சென்றான் ! பொருள் போன பின்பு கண்ணகியை அழைத்து கொண்டு தனது வறுமையை எண்ணி ஊரை விட்டு சென்றார் ! அப்போது தன்னோடு மட்டுமே வாழ்ந்த --அதன் பிறகு சமண துறவியாகி --தனது மகள் மணிமேகலை சமண துறவியாக அனுமதியும் கொடுத்த மாதவியின் மதிப்பும் கோவலனுக்கு தெரியவில்லை ! கண்ணகி எவ்வளவு நல்ல பெண்மணியோ அவ்வளவு மாதவியும் நல்ல பெண்மணி ! இவர்கள் இருவரோடு வாழ்ந்தும் இருவரையும் புரிந்து கொள்ளாத சுயநலவாதி --தற்குறி கோவலன் என்பதாக தெரிகிறது !
மாதவி கோவலனை தவிர யாரோடும் தொடர்புள்ளவறல்ல ! சிலருக்கு இரண்டு மனைவிகள் வைப்பது இயற்கை ! இருவரையும் வாழ வைக்குமளவு பொருளீட்டல் என்ற தொழிலை கோவலன் செய்திருக்கலாம் ! ஆனால் தன்னிடமுள்ள பொருள் தீரும் வரை எந்த தொழிலும் செய்யாமல் மாதவியின் இளமையை அனுபவித்தல் என்ற இன்ப வேட்கையை மட்டும் கோவலன் செய்து கொண்டிருந்தது ஒரு வகை ஊதாரித்தனம் ! அதன் பிறகு தனக்கு செல்வந்தன் என்ற தகுதி இல்லை என்ற சுய நலத்திற்க்காக மாதவியை கலட்டி விட்டு விட்டு கண்ணகியை மட்டும் அழைத்து கொண்டு ஊரை விட்டு ஓடியதும் மாதவிக்கு செய்த துரோகமே !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jun 05, 2012 11:13 pm

கிருபானந்தன் அய்யா அருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக