Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
+4
பாலாஜி
சிவா
கேசவன்
முரளிராஜா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
மதுரை: மதுரை ஆதீனத்தின் செயலாளராக கூறப்படும் வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி சுடிதாரை கிழித்து விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது.
மதுரை ஆதீன மடம் பெரும் மர்மக் கூடமாக மாறி வருகிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, தெரியவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளராக இருப்பவர் இளம் பெண் வைஷ்ணவி. இவர் இடையில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை மூலம் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்திற்குள் வைஷ்ணவியை நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாகத் தாக்கி உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மடத்திற்குள் ஒரு ஆதீனத்தின் தனி அறையின் சாவியை வைஷ்ணவிதான் வைத்திருக்கிறார். திருவண்ணாமலையில் நித்தியானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக போய் விட்டார் மதுரை ஆதீனம். மடத்தில் வைஷ்ணவி மட்டும்தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பாதுகாப்புக்கு நித்தியானந்தாவின் ஆட்களை நிறுத்தி வைத்திருந்தனராம்.
இந்தநிலையில் தனி அறையின் சாவியை வைஷ்ணவியிடம் நித்தியானந்தாவின் ஆட்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்போன் மூலம் மதுரை போலீஸாருக்கும், ஆதீனத்திடம் உதவியாளராக இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டவரான ராமராஜ் மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு கதறியழுதபடி தகவல் கொடுத்துள்ளார் வைஷ்ணவி.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். இந்து மக்கள் கட்சியினரும் மடத்திற்கு வெளியே திரண்டு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
தகவல் அறிந்து விரைந்து வந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க நித்தியானந்தா ஆதரவாளர்கள் மறுத்தனர். இதற்கு ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்களால் முடியவில்லை.
இந்த நிலையில் தகவல் அறிந்து ஆதீனமும், நித்தியானந்தாவும் விரைந்து வந்தனர். அவர்கள் வைஷ்ணவியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, நித்தியானந்தா ஆதரவாளர்களால் வைஷ்ணவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை மீட்டுவெளியே கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
ரஞ்சிதா போல் அனுசரித்துச் சென்றிருக்க மாட்டார், அதனால்தான் அடித்து உதைத்துள்ளார்கள் போலும். நித்யானந்தா போன்ற பொறுக்கிகளை ஏன் இன்னும் உயிருடன் விட்டுவைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
அடி தடி இவைகளுடன் ஒரு ஆன்மீக வாதிகள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
விரைவில் வெள்ளித்திரையில் காண்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
balakarthik wrote:வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
விரைவில் வெள்ளித்திரையில் காண்க
அப்போ ஏ படமா தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
எனக்கென்னவோ , மதுரை ஆதீனம் வசமா நித்தியானந்தா விரிச்ச வலையில் சிக்கிட்டார்னு நினைக்கிறேன் , அனேகமா பிளாக்மெயில் பண்ணி ஆதீன பதவி வாங்கியது போல தெரிகிறது
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
வை.பாலாஜி wrote:அப்போ ஏ படமா தல
ஆமாம் ஆக்சன் படம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?
ராஜா wrote:வை.பாலாஜி wrote:மதுரை ஆதினம் , நித்தியானந்த இணைந்த மர்மம் என்ன ? திரைமறைவில் நடப்பது என்ன ?
எனக்கென்னவோ , மதுரை ஆதீனம் வசமா நித்தியானந்தா விரிச்ச வலையில் சிக்கிட்டார்னு நினைக்கிறேன் , அனேகமா பிளாக்மெயில் பண்ணி ஆதீன பதவி வாங்கியது போல தெரிகிறது
வடிவேல் பாணியில் டீலிங் , ஆனா என்ன டீலிங்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆரம்பித்தது சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதா, வைஷ்ணவி அறுவறுக்கத்தக்க நடனம்-கோர்ட்டில் வழக்கு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|