புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
புதுடில்லி:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வை, இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து மூன்று பேர் எழுதினர். இதில், 11 ஆயிரத்து 984 பேர், முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 2,417 பேர், நேர்முகத்தேர்வுக்கு முன்னேறினர்.
இது, இறுதிக்கட்ட தேர்வு. இந்த இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 910 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில், 715 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். இவர்களில், 420 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 255 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 157 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவையும், 78 பேர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
முதல் இரண்டும் பெண்கள்: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்த ஸ்நேகா அகர்வால், முதல் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்ற ருக்மணி ரியார், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய (2010) சிவில் சர்வீஸ் தேர்விலும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐதராபாத்தைச் சேர்ந்தஸ்வேதா மொகந்தி ஆகிய இரு பெண்கள் தான், முதல் இரு இடங்களைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., பட்டம் பெற்ற (மின் பொறியியல்) பிரின்ஸ் தவான், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
லண்டன் பொருளாதார பள்ளி : முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மற்றும் லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர், இந்த தேர்வை, முதன்முறையாக எழுதியவர்கள். ஏழு பேர், இரண்டாவது முறையாக எழுதியவர்கள்.முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், 13 பேர், டில்லியில் இருந்து தேர்வு எழுதியவர்கள். மூன்று பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர். ஐதராபாத், சென்னை, திஸ்பூர், பாட்னா, ஜம்மு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், 15 நாட்களுக்குள், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிராமப்புற இளைஞர்கள் சாதனை:தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில், நேர்முகத் தேர்வுக்கு, 183 பேர் முன்னேறினர். இறுதித்தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 129 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 37 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு, 38வது இடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., பட்டதாரி செந்தில்ராஜ், 57வது இடமும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுரளி, 105வது இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சைதைதுரைசாமி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில், தேர்வு எழுதிய 74 பேரில், 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற இளைஞர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை, பொய்யாக்கும் விதமாக, கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் ஐந்தாவது இடம்:நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த கோபால சுந்தர ராஜ், அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோவை விவசாய கல்லூரியில் படித்தவர். டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்.
தகவல் - யாஹூ தமிழ் / தினமலர்
புதுடில்லி:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 910 பேர் நாடு முழுவதும் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில், 104 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்தாண்டை போலவே, இந்தாண்டும், முதல் இரண்டு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்தாண்டுக்கான முதல்நிலை தேர்வை, இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து மூன்று பேர் எழுதினர். இதில், 11 ஆயிரத்து 984 பேர், முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 2,417 பேர், நேர்முகத்தேர்வுக்கு முன்னேறினர்.
இது, இறுதிக்கட்ட தேர்வு. இந்த இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. இதில், 910 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில், 715 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள். இவர்களில், 420 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 255 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 157 பேர், தாழ்த்தப்பட்ட பிரிவையும், 78 பேர் பழங்குடி வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
முதல் இரண்டும் பெண்கள்: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்த ஸ்நேகா அகர்வால், முதல் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்ற ருக்மணி ரியார், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே, இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முந்தைய (2010) சிவில் சர்வீஸ் தேர்விலும், சென்னையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, ஐதராபாத்தைச் சேர்ந்தஸ்வேதா மொகந்தி ஆகிய இரு பெண்கள் தான், முதல் இரு இடங்களைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., பட்டம் பெற்ற (மின் பொறியியல்) பிரின்ஸ் தவான், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
லண்டன் பொருளாதார பள்ளி : முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மற்றும் லண்டனில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் படித்தவர்களும் இடம் பிடித்துள்ளனர். அதேபோல், முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் ஆறு பேர், இந்த தேர்வை, முதன்முறையாக எழுதியவர்கள். ஏழு பேர், இரண்டாவது முறையாக எழுதியவர்கள்.முதல் 25 இடங்களை பிடித்தவர்களில், 13 பேர், டில்லியில் இருந்து தேர்வு எழுதியவர்கள். மூன்று பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் சண்டிகரைச் சேர்ந்தவர்கள், தலா இரண்டு பேர். ஐதராபாத், சென்னை, திஸ்பூர், பாட்னா, ஜம்மு ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம், 15 நாட்களுக்குள், யு.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிராமப்புற இளைஞர்கள் சாதனை:தமிழகத்தைச் சேர்ந்த 670 பேர், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு எழுதினர். இவர்களில், நேர்முகத் தேர்வுக்கு, 183 பேர் முன்னேறினர். இறுதித்தேர்வில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்ற, 129 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், 47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 37 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு, 38வது இடமும், புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ்., பட்டதாரி செந்தில்ராஜ், 57வது இடமும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாலமுரளி, 105வது இடத்தையும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். சைதைதுரைசாமி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில், தேர்வு எழுதிய 74 பேரில், 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற இளைஞர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை, பொய்யாக்கும் விதமாக, கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் ஐந்தாவது இடம்:நேற்று வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த கோபால சுந்தர ராஜ், அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோவை விவசாய கல்லூரியில் படித்தவர். டில்லி வஜ்ரம் ரவி பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்.
தகவல் - யாஹூ தமிழ் / தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! என் மனமார்ந்த வாழ்த்துகள் அனைவருக்கும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
106 பேரு தமிழ் நாட்டுல இருந்து தேர்வுன்னு தான படிச்சேன்.......
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்......
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அனைவருக்கும் வாழ்த்துக்களும் , பாராட்டுகளும் .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அனைவருக்கும் என் வாழ்த்துகள்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
தேர்வு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!!!
- Sponsored content
Similar topics
» ராஜ்யசபா-தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» ஐஏஎஸ் முதல்நிலை எழுத்து தேர்வு தமிழகத்தில் 900 பேர் தேர்ச்சி
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» ஐஏஎஸ் முதல்நிலை எழுத்து தேர்வு தமிழகத்தில் 900 பேர் தேர்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|