ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

4 posters

Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by இரா.பகவதி Sun May 06, 2012 10:39 pm

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/557654_403767922996164_100000888786399_1256140_833353369_n.jpg " alt="" />



"ஒரு முறைபடித்தால்மறக்காது!'

திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. என் அம்மா, அகில இந்திய வானொலியில் முன்னாள் அறிவிப்பாளர்; அப்பா எலக்ட்ரீஷியன். நான், 100 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், 20 நிமிடத்தில் படித்து முடித்து விடுவேன். பின், அந்தப் புத்தகத்திலிருந்து எந்த நேரத்தில், எதைக் கேட்டாலும், சொல்வேன். நான் ஒரு முறை படித்த புத்தகத்தை, திரும்பப் படித்ததே கிடையாது; அது எனக்கு மறக்காது.பள்ளியில் கூட, அனைத்து பாடங்களையும், மூன்றே மாதத்தில் படித்து முடித்து விடுவேன். பின், பள்ளிக்கூடம் போர் தான். நான் எட்டாம் வகுப்பை, 10 வயதில் எட்டி விட்டேன்.

சாதாரணமாக ஒரு மனிதனுக்கு, "நுண்ணறிவுத்திறன் ஈவு' லெவல், 90ல் இருந்து, 110 வரை இருக்கும். பிரபல மேடைப்பாடகி மடோனாவுக்கு, இந்த நுண்ணறிவு, 140, பில்கேட்சுக்கு, 160. இதுவரை உலகத்திலேயே, தென்கொரியாவைச் சேர்ந்தவருக்குத் தான், நுண்ணறிவுத் திறன் அதிகமிருந்தது. அதன் அளவு, 200 தான். ஆனால் எனக்கு, 225 என்று, என்னை ஆய்வு செய்தோர் கூறுகின்றனர்.எம்.பி.ஏ., மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் எழுதும் தேர்வுகளையெல்லாம் எழுதி, பாஸ் செய்து விட்டேன்; இனி எங்கும் நான் வேலைக்குச் சேரலாம். ஆனால், அதற்கு அடிப்படைக் கல்வித் தகுதி வேண்டும்.இப்பொழுதே நான், பி.இ., பாஸ் செய்து விடுவேன். ஆனால், அதற்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். என், 11வது வயதில் எட்டாவது தேர்வு எழுத, அரசின் அனுமதி கேட்டு காத்திருக்கிறேன்; விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.என் சாதனைகளைப் பாராட்ட, ஊக்குவிக்க, பெற்றோரைத் தவிர யாருமில்லை என்பது தான், எனக்குள்ள ஒரே குறை!

அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி.,தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.


இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty Re: வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by யினியவன் Sun May 06, 2012 10:41 pm

விசாலினிக்கு வாழ்த்துகள் - பகிர்வுக்கு நன்றி பகவதி.

முன்னாடியே இங்க யாரோ போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty Re: வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by அசுரன் Sun May 06, 2012 10:43 pm

அறிவு அதிகமாக இருந்தாலே இந்த பிரச்சனை தான் ... அற்புதமான செய்தி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty Re: வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by sinthiyarasu Sun May 06, 2012 10:46 pm

வாழ்த்துக்கள் விசாலினி...........
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty Re: வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by இரா.பகவதி Sun May 06, 2012 10:48 pm

விசாலினிக்கு வாழ்த்துகள் - பகிர்வுக்கு நன்றி பகவதி.

முன்னாடியே இங்க யாரோ போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.
குரு அது இதே மாதிரி வேற விடயம் என்று நினைக்கிறேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........  Empty Re: வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!
» வெளிச்சத்திற்கு வரும் பாலியல் வன்கொடுமைகள்: டெல்லியில் ஓடும் காரில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
» இந்தியாவின் முதல் இளம் மேயர்- 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்
» இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
» படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum