ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு

2 posters

Go down

கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு Empty கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு

Post by கோவைசிவா Mon Oct 05, 2009 8:38 pm

கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு Gautam-Gambhir-b"அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருந்த போது கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு செய்ததாகவும், பின் அந்த முடிவை மாற்றியதாக' காம்பிர் தெரிவித்துள்ளார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்பு களமிறங்கி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்து, நம்பிக்கை அளித்துள்ளார் இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என எந்த போட்டிகளாக இருந்தாலும் இந்திய அணியின் துவக்க வீரர் டில்லியின் கவுதம் காம்பிர் தான். கடந்த 2003ல் ஒருநாள் அணியில் இடம் பெற்ற இவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் எழுச்சி பெற்றார். அடுத்தடுத்து சாதிக்க, காம்பிர் மிக விரைவில் நட்சத்திர வீரரானார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின், இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த இவர், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற அவர் தனது ஆரம்பகால அனுபவங்கள் குறித்து இங்கே அவர் அளித்த பேட்டி:
* உங்களை ஏமாற்றமடையச் செய்த சம்பவம் எது?
கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த <உலக கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாத போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்பு பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு எனக்கு பயிற்சி செய்வதற்கும் மனமில்லை. அடுத்து கிரிக்கெட் விளையாடவே விருப்பம் இல்லை. சரி வேறென்ன செய்யலாம் என நினைத்த போது, மீண்டும் கிரிக்கெட் தான் முன்னால் வந்தது. இதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. சரி மகிழ்ச்சியுடனோ அல்லது சோகமாகவோ கிரிக்கெட்டையே தொடர்வது என முடிவெடுத்தேன்.
* அணியில் இருந்து நீக்கப்பட்டு, ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்ற போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
ரஞ்சி கோப்பையாக இருந்தாலும் சரி அல்லது எந்த தொடராக இருந்தாலும் சரி, அணியை விட்டு நீக்கப்பட்ட நிலையில் எந்த பேட்ஸ்மேனுக்கும் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கும். அதிலும் சதம் அடிப்பது மிகுந்த திருப்தியாக இருக்கும். எனது எண்ணமும் அப்படித்தான் இருந்தது.
* அணியில் சாதிக்கவில்லை என்றால்...
உள்ளூர் போட்டிகளில் ஒரு சில சதங்கள் அடித்ததற்காக இந்திய அணியில் நான் தேர்வாகிவிடவில்லை. அங்கு இடம் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. நான் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது, 5 ஆயிரம் ரன்கள் எடுத்து இருந்தேன். ஒருவேளை அணியில் சாதிக்கவில்லை என்றால் மீண்டும், உள்ளூர் போட்டிகளில் "0'வில் இருந்துதான் துவங்கவேண்டும். அதற்கு முன்பு எடுத்த 5 ஆயிரம் ரன்களும் வீண் தான்.
*உங்களை பாதித்த செயல் எது?
கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 3 அரைசதம் அடித்து இருந்தேன். அடுத்து மொகாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 67 ரன்களில் அவுட்டானேன். அப்போது," என்னால் சதம் அடிக்க முடியாது,' என மீடியா எழுதியன. இது எந்த கிரிக்கெட் வீரரையும் மனதளவில் பாதிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் இது நமது கவனத்தை சிதறச் செய்துவிடும். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான்,
* சச்சின், சேவக் மற்றும் கங்குலியுடன் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் குறித்து...
சேவக் எனது விருப்பமான வீரர். அவர் அபாயகரமான வீரர். அவருடன் துவக்க வீரராக விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது. அவருடன் துவக்க வீரராக களமிறங்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை. அதுபோல சச்சின், கங்குலி இருவரும் என்னுடைய சிறந்த நண்பர்கள்.
* நேப்பியர் டெஸ்ட் அனுபவம் எப்படி இருந்தது?
மிகுந்த மனஉறுதியுடன் விளையாடிய அந்த போட்டி என்னுடைய சிறந்த டெஸ்ட். நான் எப்போதும் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும் என நினைப்பேன். சில நேரங்களில் ரன்கள் சரியாக எடுக்க முடியவில்லை என்றால் பயம் வந்துவிடும். இந்நிலையில் பொறுமையற்ற நிலையில் இருந்த நான் முழுத்திறமையை பயன்படுத்தி விளையாட வேண்டிய நிலையில் இருந்தேன். அப்போது சாதித்தது எனது மிகப்பெரிய செயல்.
இவ்வாறு காம்பிர் தெரிவித்தார்.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு Empty Re: கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு

Post by மீனு Mon Oct 05, 2009 9:29 pm

அப்படியா ஓகே ஓகே ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட்டை கைகழுவ முடிவு: அரசியலில் குதிக்கிறார் லாலு மகன்
» “தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலக மாட்டேன்'' - நயன்தாரா பேட்டி
» அதிமுக கூட்டணியிலிருந்து விலக சிபிஎம் முடிவு?
» 12 சீட் தர தயார் என தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., பேரம்: காங்.,கூட்டணியை விட்டு விலக ஏற்பாடுகள் தீவிரம்
» லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து விலக லியாண்டர் பயஸ் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum