புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:04 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
face book இல் பிரபலமான சில போஸ்ட்கள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே
face book இல் பிரபலமான சில போஸ்ட்கள்
இந்த FACE BOOK விசித்திரம் நிறைந்த பல STATUS UPDATE-களைச் சந்தித்து இருக்கிறது.
புதுமையான பல மனிதர்களின் தத்து பித்துவங்களை கண்டிருக்கிறது.
புரியாத சில கவிதைகளை படிக்காமலே லைக் போட்டுக்கொண்டிருக்கிறது..
ஆகவே இங்கே இந்த STATUS UPDATE-ம் விசித்திரமல்ல, போட்டோ டேக்-கும் புதுமையானது அல்ல…
என் பெயரோ கவிதைக்காரன்.. மங்களகரமான பெயர். நானொன்றூம் புதுமையான மனிதனுமல்ல.FACE BOOK பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய சராசை ஜீவன்தான் நானும். கவிதைகளை எழுதிக்கொண்டு திரிந்தவனுக்கு கம்மெண்ட் எழுதுவதோடு நிறுத்திக்கொண்டு இருக்கலாம் தான் .ஆனால் இன்று FACEBOOK நீதிமன்ற வாயிலில் நிர்கதியாய் நிற்கிறேன் ஏன்? GROUP- பிலே குழப்பம் விளைவித்தேன் என்றார்கள் .
ADMIN-ஐ ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் என்றார்கள் . FAKE ID – கேர்ள்ஸோடு ஃப்ரெண்ட்ஸிப் வைத்திருக்கிறேன் என்றார்கள் . கவிதை எழுதி சாகடிக்கிறேன் என்றார்கள். இதையெல்லாம் தாண்டி இந்த STATUS UPDATE-ஐ காப்பி பெஸ்ட் தான் செய்தேன் என்றார்கள் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் நீங்கள் நினைக்கலாம் இதை நான் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை… என நிச்சயமாக இல்லை… [தபோவனத்தில் தயக்கமே இல்லாமல் சுட்டதன் கட்டிங் ஒட்டிங்- கலந்த கற்பனை தான் இது ஹாஹா ] . GROUP-பிலே குழப்பம் விளைவித்தேன். எதற்காக? GROUP கூடாது என்பதற்காக அல்ல. போஸ்ட் போடுகிறேன் பேர்வழி என்று காந்தி சுடப்பட்டார் என்ற அதரப் பழசான செய்தியை ஐந்தாறு முறை போஸ்ட் செய்கிறீர்களே ஏன்? இரெண்டு வார்த்தை அறிக்கை விட்ட அரசியல் வாதிரை 200 பக்கம் கம்மெண்டில் வறுத்தெடுக்கிறீர்களே ஏன் ? என்று கேட்பதற்காக…! ADMIN-ஐத் கம்மெண்டில் ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் ஏன் . அவர் போஸ்ட் செய்த அசின் போட்டோ பிடிக்காமல் அமலா பால் போட்டோ போட சொல்லியா?? இல்லை . அசின் போட்டோ போடுகிறேன் பேர்வழி என்று க்ரூப்பில் இருந்த அத்தனை பிகர்களையும் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்தான் என்பதற்காக…
FAKE ID கேர்ள்ஸோடு நட்பு வைத்திருக்கிறேன் என்கிறார்கள்.. FAKE ID- தான் என்று தெரியாமலா இல்லை … என் பெயர் யாரெல்லாம் ஃபேக் ஐடி என நண்பனுக்கு இருபது தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதே… நல்லா பார்ரா அவ. ஃப்ராடு என எடுத்துச்சொல்ல ஆதாரம் வேண்டும் என்பதற்காக… கவிதை எழுதிக் கொல்லப்பார்த்தேன் ஏன் கவிஞர்கள் கூடாதென்பதாலா? இல்லை கவிதை என்ற பெயரில் “ காற்றடைத்த பலூன் நீ உன் கூந்தல் முடியை வெட்ட நினைக்கும் சலூன் நான்” – என மொக்கை போடுபவரையும் கவிஞன் என்று கவிதைக்கான மரியாதையையே கெடுக்கிறார்களே அவர்களை கடுப்பேற்றுவதற்காக… உனக்கேன் இவ்வளவு அக்கறை, FACEBOOK -ல் யாருக்கும் இல்லாத பொல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பாட்டேன் ,, சுனாமி பற்றி உடனுக்குடன் சூடான செய்திகள் என்றார்கள் தேடித் தேடிப்படித்தேன். 4 வருடம் முந்தி வந்த சுனாமி பற்றிய செய்தி அது…கடுப்பாகி ஓடினேன்…
ADMIN- ஆக இருந்தவன் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்த பெண்ணை தேவதை ரேஞ்சுக்கு நானும் வர்ணித்து கவிதை எழுதினேன் . பின்னர் தான் தெரிந்தது அது செம மொக்கை பிகர் என்று …வெறி பிடித்து ஓடினேன் 20 ரூபாய்க்கு ஏர்டெல் ஈஸி வேண்டுமென்று போர்வைக்குள் இருந்து மெஸேஜ் அனுப்பினாள் , மறுத்தேன் பெயர் கேட்டேன் பெண் ஒருத்தி பெயர் சொன்னான் .. நண்பனிடம் இவள் FAKE என்றேன் , ஏளனமாய்ப்பார்த்தான் . நம்பவில்லை நட்பு கடுப்பேற்ற போடா என்றே ஒடினேன் … ஓடினேன் ஓடினேன் முகநூலின் ஒவ்வொரு க்ரூப்பிக்கும் ஓடினேன் எல்லா இடங்களிலும் காந்தி சுடப்பட்ட செய்தியும்,. கவிதை எழுதிக்கொண்டிருப்பவனும் . FAKE id – எனத்தெரியாமல் வழிந்து கொண்டிருப்பவனையும் கண்டேன்.,.. பொங்கி எழுந்தேன் நானும் புரட்சிக்காரனாக மாறி கொடியவன் வேஷம் போட்டேன் இதனை சுயநலம் என்பீர்கள் … என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது… ஆகாரத்திற்காக தடாகத்தின் அழுக்குகளை சுத்தப்படுத்தும் மீன் போல என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் FACE BOOK வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கணவான்களின் கடுப்பேற்றும் பதிவுகள் எத்தன எத்தனை என்று கணக்கு பார்க்க முடியும். ORIGINAL ID-வைத்திருக்கும் FIGURE-கள் எல்லாம் சுமாராய்த்தான் இருந்தார்கள்.. என் பாதையில், FAKE ID-வைத்திருப்பவர்களே ஏகமாய் வழிந்தார்கள் நெளிந்திருக்கின்றன.. மொக்கை பிகர் மொக்கை பிகர் என வெளியே கிண்டலடித்து இன்பாக்ஸில் ஹாய் செல்லம் என ஹார்ட்டின் அனுப்பும் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்!
அரசு வக்கீல் : குற்றவாளி கவிதைக்காரன் யார் யார் வழக்குக்கெல்லாம் வாதாடிக்கொண்டிருக்கிறார்…
கவிதைக்காரன் : இல்லை அதுவும் என் வழக்குதான். என்முன்னாள் பிகரின் வழக்கு. பின் அது டம்மி பீஸ் எனத் தெரிந்ததும் கழட்டி விட்டு விட்டேன். அதே பிகரை என் நண்பன் FACE BOOK -ல் உஷார் செய்ததை கண்டு கூட நான் கலங்க வில்லை , அவளை வர்ணித்து என்னையே கவிதை எழுதித்தரச்சொன்னான் அதைத்தான் என்னால் மன்னிக்கவே முடியவில்லை … அதனாலே க்ரூப்பில் கலகம், அட்மினை கலாய்த்தது, ஃபேக் ஐடி வைத்தவனை கூட்டு சேர்த்தது…கர்ண கொடூரமாய் கவிதை எழுதிச்சாகடித்தது… இந்த போஸ்ட்டை காப்பி அடித்து கட்டிங் ஒட்டிங்க் செய்தது எல்லாமும் இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கவிதை எழுதிக்கொண்டிருந்தவனை கடுப்பேற்றி அலையவிட்டது யார் குற்றம்? மொக்கை ஸ்டேட்டஸுக்கு 300 கம்மெண்ட் போட்டவர் குற்றமா? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லிஇன்பாக்ஸில் வறுகடலையை கருக கருக வறுக்கும் வீணர்கள் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை நானும் கவிதை எழுதி உங்களைக் கொல்லப்பார்ப்பதை நிறுத்தப்போவதே இல்லை… கவிதைக்காரன்களும் .
பேஜ் ஒப்பன் செய்து “லைக் திஸ் பேஜ் ப்ளீஸ்” என மெஸேஜ் அனுப்புபவர்களும் குறையப்போவதே இல்லை இதுதான் எங்கள் முகநூல் சுவரில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், [ பின் குறிப்பு இந்த மரண மொக்கையான போஸ்ட் முற்றிலும் கற்பனையே.... ஆனால் நிஜத்தில் நடக்காதவை அல்ல..!
(இதற்கு யார் சொந்தக்காரர் என்று தெரிய வில்லை )
http://venkkayam.blogspot.com/2012/05/face-book.html
face book இல் பிரபலமான சில போஸ்ட்கள்
இந்த FACE BOOK விசித்திரம் நிறைந்த பல STATUS UPDATE-களைச் சந்தித்து இருக்கிறது.
புதுமையான பல மனிதர்களின் தத்து பித்துவங்களை கண்டிருக்கிறது.
புரியாத சில கவிதைகளை படிக்காமலே லைக் போட்டுக்கொண்டிருக்கிறது..
ஆகவே இங்கே இந்த STATUS UPDATE-ம் விசித்திரமல்ல, போட்டோ டேக்-கும் புதுமையானது அல்ல…
என் பெயரோ கவிதைக்காரன்.. மங்களகரமான பெயர். நானொன்றூம் புதுமையான மனிதனுமல்ல.FACE BOOK பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய சராசை ஜீவன்தான் நானும். கவிதைகளை எழுதிக்கொண்டு திரிந்தவனுக்கு கம்மெண்ட் எழுதுவதோடு நிறுத்திக்கொண்டு இருக்கலாம் தான் .ஆனால் இன்று FACEBOOK நீதிமன்ற வாயிலில் நிர்கதியாய் நிற்கிறேன் ஏன்? GROUP- பிலே குழப்பம் விளைவித்தேன் என்றார்கள் .
ADMIN-ஐ ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் என்றார்கள் . FAKE ID – கேர்ள்ஸோடு ஃப்ரெண்ட்ஸிப் வைத்திருக்கிறேன் என்றார்கள் . கவிதை எழுதி சாகடிக்கிறேன் என்றார்கள். இதையெல்லாம் தாண்டி இந்த STATUS UPDATE-ஐ காப்பி பெஸ்ட் தான் செய்தேன் என்றார்கள் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் நீங்கள் நினைக்கலாம் இதை நான் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை… என நிச்சயமாக இல்லை… [தபோவனத்தில் தயக்கமே இல்லாமல் சுட்டதன் கட்டிங் ஒட்டிங்- கலந்த கற்பனை தான் இது ஹாஹா ] . GROUP-பிலே குழப்பம் விளைவித்தேன். எதற்காக? GROUP கூடாது என்பதற்காக அல்ல. போஸ்ட் போடுகிறேன் பேர்வழி என்று காந்தி சுடப்பட்டார் என்ற அதரப் பழசான செய்தியை ஐந்தாறு முறை போஸ்ட் செய்கிறீர்களே ஏன்? இரெண்டு வார்த்தை அறிக்கை விட்ட அரசியல் வாதிரை 200 பக்கம் கம்மெண்டில் வறுத்தெடுக்கிறீர்களே ஏன் ? என்று கேட்பதற்காக…! ADMIN-ஐத் கம்மெண்டில் ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் ஏன் . அவர் போஸ்ட் செய்த அசின் போட்டோ பிடிக்காமல் அமலா பால் போட்டோ போட சொல்லியா?? இல்லை . அசின் போட்டோ போடுகிறேன் பேர்வழி என்று க்ரூப்பில் இருந்த அத்தனை பிகர்களையும் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்தான் என்பதற்காக…
FAKE ID கேர்ள்ஸோடு நட்பு வைத்திருக்கிறேன் என்கிறார்கள்.. FAKE ID- தான் என்று தெரியாமலா இல்லை … என் பெயர் யாரெல்லாம் ஃபேக் ஐடி என நண்பனுக்கு இருபது தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதே… நல்லா பார்ரா அவ. ஃப்ராடு என எடுத்துச்சொல்ல ஆதாரம் வேண்டும் என்பதற்காக… கவிதை எழுதிக் கொல்லப்பார்த்தேன் ஏன் கவிஞர்கள் கூடாதென்பதாலா? இல்லை கவிதை என்ற பெயரில் “ காற்றடைத்த பலூன் நீ உன் கூந்தல் முடியை வெட்ட நினைக்கும் சலூன் நான்” – என மொக்கை போடுபவரையும் கவிஞன் என்று கவிதைக்கான மரியாதையையே கெடுக்கிறார்களே அவர்களை கடுப்பேற்றுவதற்காக… உனக்கேன் இவ்வளவு அக்கறை, FACEBOOK -ல் யாருக்கும் இல்லாத பொல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பாட்டேன் ,, சுனாமி பற்றி உடனுக்குடன் சூடான செய்திகள் என்றார்கள் தேடித் தேடிப்படித்தேன். 4 வருடம் முந்தி வந்த சுனாமி பற்றிய செய்தி அது…கடுப்பாகி ஓடினேன்…
ADMIN- ஆக இருந்தவன் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்த பெண்ணை தேவதை ரேஞ்சுக்கு நானும் வர்ணித்து கவிதை எழுதினேன் . பின்னர் தான் தெரிந்தது அது செம மொக்கை பிகர் என்று …வெறி பிடித்து ஓடினேன் 20 ரூபாய்க்கு ஏர்டெல் ஈஸி வேண்டுமென்று போர்வைக்குள் இருந்து மெஸேஜ் அனுப்பினாள் , மறுத்தேன் பெயர் கேட்டேன் பெண் ஒருத்தி பெயர் சொன்னான் .. நண்பனிடம் இவள் FAKE என்றேன் , ஏளனமாய்ப்பார்த்தான் . நம்பவில்லை நட்பு கடுப்பேற்ற போடா என்றே ஒடினேன் … ஓடினேன் ஓடினேன் முகநூலின் ஒவ்வொரு க்ரூப்பிக்கும் ஓடினேன் எல்லா இடங்களிலும் காந்தி சுடப்பட்ட செய்தியும்,. கவிதை எழுதிக்கொண்டிருப்பவனும் . FAKE id – எனத்தெரியாமல் வழிந்து கொண்டிருப்பவனையும் கண்டேன்.,.. பொங்கி எழுந்தேன் நானும் புரட்சிக்காரனாக மாறி கொடியவன் வேஷம் போட்டேன் இதனை சுயநலம் என்பீர்கள் … என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது… ஆகாரத்திற்காக தடாகத்தின் அழுக்குகளை சுத்தப்படுத்தும் மீன் போல என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் FACE BOOK வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கணவான்களின் கடுப்பேற்றும் பதிவுகள் எத்தன எத்தனை என்று கணக்கு பார்க்க முடியும். ORIGINAL ID-வைத்திருக்கும் FIGURE-கள் எல்லாம் சுமாராய்த்தான் இருந்தார்கள்.. என் பாதையில், FAKE ID-வைத்திருப்பவர்களே ஏகமாய் வழிந்தார்கள் நெளிந்திருக்கின்றன.. மொக்கை பிகர் மொக்கை பிகர் என வெளியே கிண்டலடித்து இன்பாக்ஸில் ஹாய் செல்லம் என ஹார்ட்டின் அனுப்பும் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்!
அரசு வக்கீல் : குற்றவாளி கவிதைக்காரன் யார் யார் வழக்குக்கெல்லாம் வாதாடிக்கொண்டிருக்கிறார்…
கவிதைக்காரன் : இல்லை அதுவும் என் வழக்குதான். என்முன்னாள் பிகரின் வழக்கு. பின் அது டம்மி பீஸ் எனத் தெரிந்ததும் கழட்டி விட்டு விட்டேன். அதே பிகரை என் நண்பன் FACE BOOK -ல் உஷார் செய்ததை கண்டு கூட நான் கலங்க வில்லை , அவளை வர்ணித்து என்னையே கவிதை எழுதித்தரச்சொன்னான் அதைத்தான் என்னால் மன்னிக்கவே முடியவில்லை … அதனாலே க்ரூப்பில் கலகம், அட்மினை கலாய்த்தது, ஃபேக் ஐடி வைத்தவனை கூட்டு சேர்த்தது…கர்ண கொடூரமாய் கவிதை எழுதிச்சாகடித்தது… இந்த போஸ்ட்டை காப்பி அடித்து கட்டிங் ஒட்டிங்க் செய்தது எல்லாமும் இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கவிதை எழுதிக்கொண்டிருந்தவனை கடுப்பேற்றி அலையவிட்டது யார் குற்றம்? மொக்கை ஸ்டேட்டஸுக்கு 300 கம்மெண்ட் போட்டவர் குற்றமா? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லிஇன்பாக்ஸில் வறுகடலையை கருக கருக வறுக்கும் வீணர்கள் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை நானும் கவிதை எழுதி உங்களைக் கொல்லப்பார்ப்பதை நிறுத்தப்போவதே இல்லை… கவிதைக்காரன்களும் .
பேஜ் ஒப்பன் செய்து “லைக் திஸ் பேஜ் ப்ளீஸ்” என மெஸேஜ் அனுப்புபவர்களும் குறையப்போவதே இல்லை இதுதான் எங்கள் முகநூல் சுவரில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், [ பின் குறிப்பு இந்த மரண மொக்கையான போஸ்ட் முற்றிலும் கற்பனையே.... ஆனால் நிஜத்தில் நடக்காதவை அல்ல..!
(இதற்கு யார் சொந்தக்காரர் என்று தெரிய வில்லை )
http://venkkayam.blogspot.com/2012/05/face-book.html
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பராசக்தி வசனம் பேஸ்புக் வசனமாகியது நன்று - பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|