ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » வாரமலர் » திண்ணை!

Go down

தினமலர் » வாரமலர் » திண்ணை! Empty தினமலர் » வாரமலர் » திண்ணை!

Post by பிரசன்னா Sun May 06, 2012 5:32 pm

தினமலர் » வாரமலர் » திண்ணை! E_1336023062

"ஆங்கிலேயர்கள், பெரியமருது, சின்ன மருது இருவரையும் பிடித்து, தூக்கில் போட்டுக் கொன்றனர். மருது சகோதரர்களுக்கு உதவியாக இருந்த, 72 பேரை கைது செய்து, பினாங்கு தீவுக்கு நாடு கடத்தினர்.

தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, ஆறு வார கால கப்பல் பயணம்.

72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, "அட்மிரல் நெல்சன்' என்ற கப்பலில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல், 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு, பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டது.

விடுதலை வீரர்களை, இருவர் இருவராக இணைத்து, கைகளில் விலங்குகளைப் பூட்டி, கப்பலில் ஏற்றினர். டிச., 11, 1902ல், கப்பல் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டது.

வழக்கமாக, ஆறு வார காலப் பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, (5,368படி) பருப்பு, (371 படி) நெய், (421 பலம்) உப்பு, (210 பலம்) ரொட்டி, (5 மூடை) புளி, (3,375 பலம்) கருப்பட்டி, (750) கோழி, (1,100) செம்மறியாடு, (10)குடிநீர் அனைத்தும், தீர்ந்து விட்டன.

பசியிலும், தாகத்திலும் கைதிகள் புழுவாகத் துடித்தனர். கைதிகளில் மூவர், பாஞ்சாலங்குறிச்சி சின்ன பிச்சைத் தேவர், ஆதனூர் சுப்பிரமணிய நாயக்கர், விருப் பாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும், கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.

கப்பல், 75 நாட்களுக்கு பின், பினாங்கை அடைந்து நங்கூரமிட்டது. கப்பலில் உள்ள கைதிகளை, கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள், தீவின் கவர்னருக்கு எடுத்துச் சென்றனர்.

அங்குள்ள, காரன்வாலிஸ் கோட்டைக்குள் இத்தனை கைதிகளையும் வைப்பதற்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதனால், கோட்டைக்கு வெளியே, ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அதன் பின் கைதிகளை கரை இறக்கினர்.

—எஸ்.எம்.கமால் எழுதிய, "மாவீரர் மருது பாண்டியர்!' நூலிலிருந்து...

***

அந்தக் காலத்தில் தலைவர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தனரோ, அதே மாதிரி, மக்களும் இருந்தனர். சுதேசி மில் வஸ்திரங்களையே கட்டிக் கொள்வது என்று, அவர்கள் சபதம் செய்து கொண்டனர். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், அதற்கு முன், குல்லாய் தரித்துக் கொண்டி ருந்தனர். அந்தப் குல்லாய் கள் மறைந்தன.

ஒவ்வொரு மாணவனும், ஆறு முழம் உத்தரீயத்தை, தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு, பள்ளிக்குச் சென்றான். முண்டாசு கட்டுவதென்றால், கிராமவாசி கழனிக்குச் செல்<லும் போது கட்டிக்கொள்வது போன்ற தினுசில் அல்ல; தலையின் சிகரத்திலே, ஒரு கொச்சு பறக்கும்; பின்பக்கம் வால் தொங்கும்.

இந்தத் தினுசு முண்டாசு கட்டினால் தான் சுதேசி. இம்மாதிரி முண்டாசு கட்டி, மாணவர்கள், வகுப்பில் உபாத்தியாயரின் முன் உட்கார்ந்தால், அந்த உபாத்தியாயருக்கு, எவ்வாறு கோபம் வராமல் இருக்கும்?

ஆனால், "தலையில் என்னடா முண்டாசு?' என்று, உபாத்தியாயர் கேட்டு விட்டால் மோசம் வந்து விடும். உபாத்தியாயர் கேட்க வேண்டும் என்றும், அதன் பேரில் ரகளை செய்ய வேண்டும் என்றும், "தமாஷ்' செய்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள், இம்மாதிரி கேள்வியை உபாத்தியாயர் கேட்டதும், "வந்தே மாதரம்!' என்று கோஷம் போட்டு, கலாட்டா செய்து விடுவர்.

— சுசில் சி.சடகோபன் எழுதிய, "சுதேசி இயக்க அரசியல் லாபங்கள்' நூலிலிருந்து...

***

நடுத்தெரு நாராயணன்


தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum