Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
+4
முரளிராஜா
ஹர்ஷித்
இளமாறன்
பிரசன்னா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
First topic message reminder :
புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.
இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.
இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்கொலவெறி wrote:நோகடிக்கிறதுன்னா என்ன முரளி?முரளிராஜா wrote:அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
நம்பிட்டேன்கொலவெறி wrote:நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
கொலவெறி wrote:என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்...
ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்...ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
ஆஹா சூப்பர்! சமாளிப்பு...ரா.ரமேஷ்குமார் wrote:வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்...ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்...ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்
அவர் வீட்டில் குடிப்பது அமிர்தமையா அமிர்தம்.... (இவர் {கொலவெறி} யார் அந்த அமிர்தம்னுல கேட்பாரு....)கொலவெறி wrote:காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அதிநவீன ஏவுகணை; மத்திய அரசு தீவிரம்
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|