ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012

2 posters

Go down

நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012 Empty நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012

Post by பிரசன்னா Sun 6 May 2012 - 17:29

நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012 13892


நீரின்றி அமையாது உலகு என்று சொல்வார்கள். இயற்கையின் கொடைகளில் ஒன்றான நீர்வளத்தை மனிதர்கள் முன்னெப்போதையும் விட வேகமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வற்றாத ஜீவ நதிகள் என்றழைக்கப்பட்ட நதிகள் கூட இன்று ஆண்டின் பல மாதங்கள் வற்றி விடுகிறது. இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டு விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொண்டைத் தண்ணீர் வற்ற கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மழை பெய்யும் போது அதனை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட அணைகளும், ஆண்டின் பல மாதங்கள் பாதிக்கும் குறைவான தண்ணீருடன் தான் காட்சியளிக்கின்றன. பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக விவசாயத்திற்கு கிடைத்து வந்த தண்ணீர் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களுக்கான பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடுகிறது. இதனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.

இதுவரை உலகளவில் இரண்டு மகா யுத்தங்கள் நடந்து முடிந்து விட்டன. மூன்றாவது உலகப் போர் மூண்டால், அணு ஆயுதப் பயன்பாட்டால் உலகம் அழிந்து விடும் என்று நம்பப்படுகிறது. இதனால், எந்த நாடும் போர் தொடுக்காது என்று தற்போது சொல்லப்பட்டாலும், எதிர்காலத்தில் தண்ணீர்த் தேவைக்காக உலக யுத்தம் ஏற்படும் என்பதே பலரது அச்சமாக இருக்கிறது.

இத்தனை பெருமைகளும், சக்தியும் வாய்ந்த நீர் வளத்தை பாதுகாப்பதற்கும், அதனை முன்பிருந்த அளவுக்கு மேம்படுத்துவதற்கும் பிரத்யேக படிப்புகள் உள்ளன. இதற்கு WATERSHED MANAGEMENT என்று பெயரிடப்பட்டுள்ளது.

நீர் வளத்தையும், மண் வளத்தையும் ஒருங்கிணைந்து மேம்படுத்தும் இந்தப் படிப்பு இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என இரண்டு விதத்தில் கற்பிக்கப்படுகிறது. டெல்லி இக்னோ பல்கலைக்கழகத்தின் School of Agriculture, ராஜஸ்தானின் Kota நகரில் உள்ள Vardhaman Mahaveer திறந்த நிலை பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் உள்ள Higginbotom விவசாயக் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் இந்தப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பை விரும்பும் மாணவர்கள், சமூக முன்னேற்றத்திற்கும், நீர்வள மேம்பாட்டிற்காகவும் பணியாற்ற முடியும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நீரின் தேவை மிக முக்கியமானது என்பதால், இந்த துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகளும் அடுத்த சில ஆண்டுகளில் உருவாகும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி Watershed Management படிப்பை முடித்தவர்களுக்கு, அவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் வரை மாத ஊதியமாக கிடைக்கிறது.

மண் வள மேம்பாடு, நீர்வள மேம்பாடு, தோட்டக்கலைத் துறை, விவசாயத்துறையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இந்தப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் இந்தப்படிப்பின் தேவை அவசியம் என்பதால் இனி வரும் காலங்களில் இந்தப் படிப்புக்கான மவுசு நிச்சயம் அதிகரிக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினமலர் கல்வி மலர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012 Empty Re: நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012

Post by முரளிராஜா Sun 6 May 2012 - 21:52

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!
» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
» அணைக்கட்டுகளின் நீர் அளவை குறைக்க நீர் கழிவு
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum