புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
1 அகந்தை / ஒரே நிலையில் விடாப்பிடியாக நிற்பது.
2 பேராசை / ஆசை
3 நெருங்கிய உறவாக இருப்பதாக பிறர் முன் காட்டிக் கொள்வது. ( பகல் வேஷம்)
4 எதிர் பார்ப்புகள்
5 உணர்ச்சியற்று இருப்பது / அளவுக்கு மீறிய உணர்ச்சி வயப்படுவது
6 விவேகம் / வைராக்கியம் இல்லாமல் இருப்பது
7 ஒரு தீர்மானம் கொண்டு மனிதர்களிடம் பழகுவது. ( நல்லவன் தீயவன் முடிவெடுத்து விட்டு பழகுவது அல்லது ஒதுங்கி விடுவது )
8 நன்றி மறந்தவர்கள் என்றோ நன்றி கெட்டவர்கள் என்றோ பேசுவது
இப்படி இருப்பவர்கள் எல்லோரும் அதிக அளவில் நண்பர்களைக் கொண்டிருப்பதில்லை. விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை , அன்பு பாராட்டாதவர்கள் இவர்களை நட்பாக பார்ப்பதும் இல்லை...நண்பர்களாக சேர்த்துக் கொள்வதும் இல்லை.
நம்மிடம் பழகுபவர் ஒரு பொய்யினை சொல்லி அவர் சொன்னது பொய் தான் என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் * வருத்தம்
* கோபம்
* வஞ்சிக்கப்பட்ட உணர்வு
* ஏமாற்றம்
* பரிவின்மை
* கைவிடப்பட்ட உணர்வு
* வியப்பு
* அதிர்ச்சி
* தர்ம சங்கடம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரியும் என்பார்கள்.
எனவே, அன்போடு பழகுவதும், உண்மையாய் பழகுவதும், விட்டுக் கொடுத்து வாழ்தலும் தான் நண்பர்களை உருவாக்குகின்றன.
இந்த நண்பர்கள் நட்பால் பின்னிப் பிணைந்து யாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு உணர்வால் மனதால் ஒன்று பட்டு விடுவதால் நட்பு பெருமைக்குரிய பேசப்படுகிற அளவிற்கு ஆலமரமாய் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது.
உங்களின் சுபாவம் நீங்களே அறிவீர்கள். அதில் குறைகள் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
உங்களின் சிடுமூஞ்சித்தனம், எரிச்சல் படும் சுபாவம், கோபம் கொள்வது உங்களை விட்டு விலகும்போது , உங்களின் குடும்பத்தார் மட்டுமல்ல அனைவரும் உங்களோடு கை கோர்ப்பார்கள் நட்போடு.
நீங்கள் விரும்புவது இதைத் தானே!
1 அகந்தை / ஒரே நிலையில் விடாப்பிடியாக நிற்பது.
2 பேராசை / ஆசை
3 நெருங்கிய உறவாக இருப்பதாக பிறர் முன் காட்டிக் கொள்வது. ( பகல் வேஷம்)
4 எதிர் பார்ப்புகள்
5 உணர்ச்சியற்று இருப்பது / அளவுக்கு மீறிய உணர்ச்சி வயப்படுவது
6 விவேகம் / வைராக்கியம் இல்லாமல் இருப்பது
7 ஒரு தீர்மானம் கொண்டு மனிதர்களிடம் பழகுவது. ( நல்லவன் தீயவன் முடிவெடுத்து விட்டு பழகுவது அல்லது ஒதுங்கி விடுவது )
8 நன்றி மறந்தவர்கள் என்றோ நன்றி கெட்டவர்கள் என்றோ பேசுவது
இப்படி இருப்பவர்கள் எல்லோரும் அதிக அளவில் நண்பர்களைக் கொண்டிருப்பதில்லை. விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை , அன்பு பாராட்டாதவர்கள் இவர்களை நட்பாக பார்ப்பதும் இல்லை...நண்பர்களாக சேர்த்துக் கொள்வதும் இல்லை.
நம்மிடம் பழகுபவர் ஒரு பொய்யினை சொல்லி அவர் சொன்னது பொய் தான் என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் * வருத்தம்
* கோபம்
* வஞ்சிக்கப்பட்ட உணர்வு
* ஏமாற்றம்
* பரிவின்மை
* கைவிடப்பட்ட உணர்வு
* வியப்பு
* அதிர்ச்சி
* தர்ம சங்கடம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரியும் என்பார்கள்.
எனவே, அன்போடு பழகுவதும், உண்மையாய் பழகுவதும், விட்டுக் கொடுத்து வாழ்தலும் தான் நண்பர்களை உருவாக்குகின்றன.
இந்த நண்பர்கள் நட்பால் பின்னிப் பிணைந்து யாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு உணர்வால் மனதால் ஒன்று பட்டு விடுவதால் நட்பு பெருமைக்குரிய பேசப்படுகிற அளவிற்கு ஆலமரமாய் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது.
உங்களின் சுபாவம் நீங்களே அறிவீர்கள். அதில் குறைகள் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
உங்களின் சிடுமூஞ்சித்தனம், எரிச்சல் படும் சுபாவம், கோபம் கொள்வது உங்களை விட்டு விலகும்போது , உங்களின் குடும்பத்தார் மட்டுமல்ல அனைவரும் உங்களோடு கை கோர்ப்பார்கள் நட்போடு.
நீங்கள் விரும்புவது இதைத் தானே!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன பகவதி யாரும் உங்க கைய்ய கால முறிச்சுட்டாங்களா?
நல்ல பதிவு - நட்பை முறிக்காமல் இருக்க.
நல்ல பதிவு - நட்பை முறிக்காமல் இருக்க.
இதுல பிகர் எந்த இடத்துலையும் வரலையே அப்போ பிகரெல்லாம் நட்பை முரிப்பதில்லையா பகவதி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.balakarthik wrote:இதுல பிகர் எந்த இடத்துலையும் வரலையே அப்போ பிகரெல்லாம் நட்பை முரிப்பதில்லையா பகவதி
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
கொலவெறி wrote:பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.
உயிர் காப்பான் தோழனு சொல்லுவாங்களே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவன் உசிரயும் வேற பிகர் பறிச்சிடுமே...balakarthik wrote:கொலவெறி wrote:பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.
உயிர் காப்பான் தோழனு சொல்லுவாங்களே
கொலவெறி wrote:அவன் உசிரயும் வேற பிகர் பறிச்சிடுமே...
ஒஹ் வாட் ய கோ இன்சிடென்ஸ்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இரா.பகவதி wrote: குருவே ithuvaraikum yarum murikkalai ini unka mela irukira kaduppula யாராவது உடைச்சா உண்டு , உமா அக்காவும் கிருஷ்ணா அம்மாவும் வந்தா தெரியும்
அவுங்க என்ன லேப் டேக்னிஷியன்சா எக்ஸ்ரே எடுத்து சொல்ல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|