புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
Page 1 of 1 •
நம்மில் அனேகம் பேர் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆரிய கௌடா சாலைக்கு சென்றிருப்போம்.
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
பழைய ஏடுகளிலும் ,இன்னும் சில புதுப்பிக்காத பெயர் பலகைகளிலும் ஆரி கௌடர் பெயர் பார்க்கிறேன் . ஆரி என்பது பின்பு திரிந்து "ஆர்ய" என்று மாறி விட்டது. அரசியல் காரணமாக "ஆர்ய " என்பது மறைந்தாலும் ஆச்சரியபடமுடியாது .
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
புதிதாக தெரிந்துகொண்டேன் சாமி ...நன்றி
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
சாமி wrote:
மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
தனது சொத்தை நற்பணிகளுக்காக கொடுத்தவர் பெயர்தான் விளங்க வேண்டும். அதுதானே முறை!
இல்லா விட்டால் " .....முற்காலத்தில் நைமிசாரன்யக் காட்டில் சுத முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யன்தான் இந்த ஆரியக் கௌடர் . அவர் பல வேள்விகளை இந்த மாம்பலம் பகுதியில் செய்து வந்தார்...." என்று புதுப் புராணம் ஒன்று உரூவாக்கிவிடுவார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மையான விளக்கத்தை விளக்கியதுக்கு நன்றி சாமி.
மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மாம்பலம் மேன்ஷன்நா தல ?? 1999 - 2000 வாக்கில் எனது நண்பர்கள் சிலர் அங்கு தங்கியிருந்தார்கள்.வை.பாலாஜி wrote:மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|