Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
+5
ராஜா
பத்மநாபன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
சாமி
9 posters
Page 1 of 1
ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
நம்மில் அனேகம் பேர் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆரிய கௌடா சாலைக்கு சென்றிருப்போம்.
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
பழைய ஏடுகளிலும் ,இன்னும் சில புதுப்பிக்காத பெயர் பலகைகளிலும் ஆரி கௌடர் பெயர் பார்க்கிறேன் . ஆரி என்பது பின்பு திரிந்து "ஆர்ய" என்று மாறி விட்டது. அரசியல் காரணமாக "ஆர்ய " என்பது மறைந்தாலும் ஆச்சரியபடமுடியாது .
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
புதிதாக தெரிந்துகொண்டேன் சாமி ...நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
சாமி wrote:
மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
தனது சொத்தை நற்பணிகளுக்காக கொடுத்தவர் பெயர்தான் விளங்க வேண்டும். அதுதானே முறை!
இல்லா விட்டால் " .....முற்காலத்தில் நைமிசாரன்யக் காட்டில் சுத முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யன்தான் இந்த ஆரியக் கௌடர் . அவர் பல வேள்விகளை இந்த மாம்பலம் பகுதியில் செய்து வந்தார்...." என்று புதுப் புராணம் ஒன்று உரூவாக்கிவிடுவார்கள்.
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
அரிய தகவல் சாமி , நாமும் இனிமேல் ஆரி கவுடர் சாலை என்றே அழைப்போம்.
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
ஆரி கவுடர் சாலையில் உள்ள பெருமால்த்தான் அனைவரையும் ஷேமிக்கணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
மாம்பலம் மேன்ஷன்நா தல ?? 1999 - 2000 வாக்கில் எனது நண்பர்கள் சிலர் அங்கு தங்கியிருந்தார்கள்.வை.பாலாஜி wrote:மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
Similar topics
» ஒலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் விகாஸ் கௌடா தகுதி பெற்றார்
» ஆரிய மாயை...!
» புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்
» 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்-ரஷியாவில்
» 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிப்பு
» ஆரிய மாயை...!
» புதுச்சேரி எக்ஸ்பிரஸ் கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் நிற்கும்
» 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம்-ரஷியாவில்
» 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|