புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
23 Posts - 48%
heezulia
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 1:36 am

First topic message reminder :

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது.

போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.

இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள்.

காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை அறிய புறப்பட்டது. மிகுந்த இடர்களை கடந்து எப்படியோ கண்டு பிடித்து விட்டது தமிழக போலீஸ் மாஞ்சா தயாரிக்கும் இடத்தை.

அந்த இடத்தை நெருங்க இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கையிலேயே துர்நாற்றம் வீசத் துவங்கியது. மூக்கைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள்.

சிறிய வீடு - வெளியே ஒரு ஸ்கூட்டி பார்க் செய்திருந்தது. வீட்டை சுத்தி இளைஞர்களும், சிறுவர்களுமாக கூட்டமோ கூட்டம். ரேஷன் கடையில் கூட அவ்வளவு கூட்டமோ இல்லை டாஸ்மாக்கில் கூட அவ்வளவு கூட்டத்த பார்க்க முடியாது. அனைவரும் மூக்கில் ஒரு கர்சீப் கட்டி இருந்தார்கள் - நாற்றம் தவிர்க்க.

போலீஸ் மப்டியில் இருந்தார்கள். கூட்டத்துக்கு நடுவே போகப் பார்த்தப்ப ஒரே கூச்சல் குழப்பம் சலசலப்பு. கூட்டத்தில் ஒருவன் ஏம்ப்பா நாங்கல்லாம் டோக்கன் போன வாரமே வாங்கிட்டு லைன்ல நிக்கிறது தெரியல உனக்கு - கண்ணு என்ன பொடரியிலா இருக்கு என ஒரு அதட்டல்.

அடப் பாவிங்களா முன்னெல்லாம் அமெரிக்கன் எம்பசியிலதான் டோக்கன் குடுப்பாணுக - இப்ப இதுக்கும் ஆரம்பிச்சுட்டானுங்களா என எண்ணி ஐடி கார்ட காமிச்சவுடன் - இன்னா சார் இந்தப் பக்கம் நீங்களும் மாஞ்சா வாங்க வந்தீங்களான்னு கேட்டு வழி விட்டான்.

இல்லடா மாஞ்சாவ மாமூலா வாங்கிட்டு போக வந்திருப்பாரு சாருன்னு கூட்டத்தில் ஒரு குரல் கேட்க ஒரே சிரிப்பு சத்தம் அங்கு.

இதெல்லாம் சட்றும் பொருட்ப்படுத்தாது உள்ளே ஒரு இளவயது பெண் அடுப்பில் எதையோ காச்சிக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரும் மூக்கை துணியால் மூடி இருந்தார்.

போலீசைப் பார்த்தவுடன் என்ன வேணும் சார் - டோக்கன் இருக்கான்னு கேட்டார். அவருக்கு தெரியாது அவர்கள் போலீஸ் என.

ஐடி கார்ட காமிச்சவுடன் - கூலாக பதட்டப் படாமல் - சரி சரி சீக்கிரம் சொல்லுங்க ஐநூறு ரூபாய் பொட்டலமா, முன்னூறு ரூபாய் பொட்டலமா இல்லை நூறு ரூபாய் பொட்டலம் வேணுமான்னு கேட்டார்.

இத்தனை வெரைட்டியான்னு அசந்து - என்னம்மா வித்தியாசம் எனக் கேட்க.

அது ஒன்னும் இல்லை சார் போன மாசம் செஞ்சது ஐநூறு, போன வாரம் செஞ்சது முன்னூறு, சுட சுட இப்ப செஞ்சது நூறு ரூபான்னு விளக்கினார்.

நூறு ரூபா பாக்கெட்டே குடும்மா எனக் கேட்க (லேப் டெஸ்டுக்கு அனுப்ப அது போதுமே)

சார் ஐநூறு ரூபாய் பாக்கெட் வாங்கிக்கோங்க இல்லேன்னா முன்னூறு வாங்கிக்கோங்க - போட்டிக்கு அது தான் சார் நல்லது என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்க - அது ஒண்ணுமில்லை சார் ஒரு மாச ஸ்டாக் நல்லா இறுகி சூப்பரா இருக்கும். முன்னூறும் கொஞ்சம் அதுக்கு அடுத்த குவாலிடி சார் என்று விளக்கினார். கத்துக்குட்டிங்க தான் நூறு ரூபாய் பக்கெட் வாங்குவாங்க என்றார்.

இரும்மா இரு டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

பின்ன ஏம்மா இவ்ளோ கூட்டம் பட்டம் விட யூஸ் பண்றாங்க? பொய் சொல்லாதீங்கம்மா.

சார் என்னோட பாயசம் யாரும் சாப்பிட மாட்டாங்க - முடியவும் முடியாது. எதேச்சையா ஒரு நாள் பண்ணினத கொட்டிணப்ப - கீழ இருந்த கொடிக் கயிறில் பட்டு அது ரெண்டு நாளைக்கு அப்புறம் அப்படியே இறுகி ஸ்ட்ராங்கா ஆயிடிச்சு.

அட இத எதுக்கு யூஸ் பண்ணலான்னு சிந்திச்சப்ப தான் பேப்பர்ல படிச்சேன் மாஞ்சாவை போலீஸ் தடை செஞ்சுட்டதாவும் - மக்கள் பட்டம் விட பரிதவிச்சிட்டு இருக்காங்கன்னு. அப்பத்தான் எனக்கு இந்த ஐடியா கிளிக் ஆகி - அக்கம் பக்கத்தில குடுத்து மாஞ்சாவுக்கு பதிலா இத யூஸ் பண்ண சொல்லி டெஸ்ட் பண்ணினேன்.

சூப்பரா வொர்க் ஆச்சு சார் - அதோட கழுத்தை எல்லாம் அறுக்காது - ரொம்ப ஸேப் சார் - காபி ரைட்டுக்குக் கூட அப்பளை பண்ணி இருக்கேன் சார் - அனேகமா கிடைச்சிடும் சார் என்றார்.

போலீசுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நம்பவும் முடியல.

ரொம்ப பாவமாக சார் என்னோட பாயசத்த யாரும் குடிக்க தான் முடியாது ஆனா பட்டத்துக்கு ரொம்ப நல்லாருக்கும் சார் என்றார்.

எதுக்கு வம்புன்னு வேண்டான்னு சொல்லி - அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்தார். ஜவ்வரசி, சர்க்கரை, ஏலக்காய், பால், அப்புறம் இன்னும் சில மசாலாக்கள்.

காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணின பேப்பர்ஸ் வேறு காட்டினார் அந்தப் பெண். ரைட்ஸ் கெடைச்சிட்டா அப்புறம் உலகம் பூரா என்னோட பாயசத்த சப்ளை பண்ணுவேன் சார் என்றார் பூரித்த முகத்துடன்.

மாஞ்சாவுக்காக இனிமே பசங்க அலைய வேண்டாம், மக்களுக்கும் பயமில்ல, அப்புறம் இந்த சைனா காரன் விக்கற மாஞ்சாவுக்கு மவுசு குறைந்து நம்ம நாட்டு பொருளையே யூஸ் பண்ணலாம் சார் தைரியமா.

இந்த பட்டம் விடறதைக் கூட ஒலிம்பிக்ல சேர்த்துக்கலாம் சார் அப்புறம். நாம தான் ஜெயிப்போம் தங்கத்தை அதில் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார் அந்தப் பெண்.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.

சரிம்மா மூணு பாக்கெட்டிலும் ஒரு சாம்பிள் குடும்மா - லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இந்த வருஷ அறிய கண்டுபிடிப்புகளுக்கான முதலமைச்சரின் அவார்டுக்கும் ரெகமென்ட் பண்றேன் - உனக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கும்மா என்று சொன்னார்.

என்ன சார் இவ்ளோ சொல்லியும் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் எடுப்பேன்னு சொல்றீங்க - உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேணா குடிக்க டிரை பண்ணி பாருங்கன்னு சவால் விட - வந்த பூனைப் படை தமிழக போலீஸ் வந்த சுவடே இல்லாமல் எகிறி ஓடி தப்பினர் நம் ஈகரை பாயச ஸ்டார் உமாவிடமிருந்து.

(இது நம் ஜேன் செல்வகுமார் விரும்பி வேண்டி கேட்டதற்காக எழுதப் பட்டது)

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை. புன்னகை






இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 1:14 pm

நீ ஏன் இப்படி தமிழை aangilaththil எழுதி கொல்லுற???

ராஜா அண்ணா என்னுடைய நெட் ஸ்பீட் ரொம்ப low அதான் இப்படி தன்கிலத்தில் எழுதுறேன் , சாரி அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 05, 2012 1:16 pm

இரா.பகவதி wrote:
நீ ஏன் இப்படி தமிழை aangilaththil எழுதி கொல்லுற???

ராஜா அண்ணா என்னுடைய நெட் ஸ்பீட் ரொம்ப low அதான் இப்படி தன்கிலத்தில் எழுதுறேன் , சாரி அண்ணா

http://www.eegarai.net/t18649-topic

இதை பாரு பகவதி. இதை நிருவிட்டின்னா இணைய இணைப்பு இல்லன்னா கூட தமிழில் எழுதலாம் , வேகமாகவும் இருக்கும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 05, 2012 1:27 pm

இரா.பகவதி wrote:uma akka thampikku oru pottalam parcel anuppi vainka nanum pattam vanka poren vidurathukka thevai padum

நீயுமா..... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 1:50 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:ஆஹா உமா அக்காவோட பாயசம் உங்க முனு பேருக்கும் இன்னைக்கி இருக்கு , குருவே சூப்பர் ,

மறுபடியுமா ...
நமக்கு இதெல்லாம் புதுசா பாலாஜி - அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 05, 2012 1:52 pm

உமா உண்மையிலேயே கோவில்பட்டி வீரலக்ஷ்மியா மாற போறாங்க ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 1:55 pm

வை.பாலாஜி wrote:உமா உண்மையிலேயே கோவில்பட்டி வீரலக்ஷ்மியா மாற போறாங்க ..
அப்படியா? மாஞ்சா மங்களம் நல்லாருக்குமேன்னு நெனச்சேன். புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 1:55 pm


இல்ல அக்க varsavukku விளையாட்டு காமிக்க்கலாமேன்னு தான் , நான் எப்பவுமே உங்க கட்சி தான் ( ethir கட்சில் என் உய்ரிக்கு உரிய பாதுகாப்பு இல்லாத karanathal தான் இந்த முடிவு யாரும் என்னை கோழை என்று enni vida vendam )
உமா wrote:
இரா.பகவதி wrote:uma akka thampikku oru pottalam parcel anuppi vainka nanum pattam vanka poren vidurathukka thevai padum

நீயுமா..... அதிர்ச்சி


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 05, 2012 2:35 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:உமா உண்மையிலேயே கோவில்பட்டி வீரலக்ஷ்மியா மாற போறாங்க ..
அப்படியா? மாஞ்சா மங்களம் நல்லாருக்குமேன்னு நெனச்சேன். புன்னகை

இதென்ன வேதனை. அழுகை





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 05, 2012 2:37 pm

இரா.பகவதி wrote:
இல்ல அக்க varsavukku விளையாட்டு காமிக்க்கலாமேன்னு தான் , நான் எப்பவுமே உங்க கட்சி தான் ( ethir கட்சில் என் உய்ரிக்கு உரிய பாதுகாப்பு இல்லாத karanathal தான் இந்த முடிவு யாரும் என்னை கோழை என்று enni vida vendam )

எப்படியெல்லாம் சமாளிக்கிறான். சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 3:41 pm

பிரசன்னா wrote:கொய்யால... இதுல இது வேறயா.... !!!! அய்யோ, நான் இல்லை

கொலவெறியின் கலைவெறியால் நாங்கள் சிரிப்பலையில் சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இன்னும் வேணுமா பிரசன்னா - சொல்லுங்க போட்டுடுவோம். புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக