ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Poll_c10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Poll_m10தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

+8
ஹர்ஷித்
முரளிராஜா
பிரசன்னா
பாலாஜி
ராஜா
மகா பிரபு
இரா.பகவதி
யினியவன்
12 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் Sat May 05, 2012 1:36 am

First topic message reminder :

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்


சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது.

போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள்.

இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள்.

காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை அறிய புறப்பட்டது. மிகுந்த இடர்களை கடந்து எப்படியோ கண்டு பிடித்து விட்டது தமிழக போலீஸ் மாஞ்சா தயாரிக்கும் இடத்தை.

அந்த இடத்தை நெருங்க இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கையிலேயே துர்நாற்றம் வீசத் துவங்கியது. மூக்கைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கஷ்டப் பட்டு அந்த இடத்தை அடைந்தார்கள்.

சிறிய வீடு - வெளியே ஒரு ஸ்கூட்டி பார்க் செய்திருந்தது. வீட்டை சுத்தி இளைஞர்களும், சிறுவர்களுமாக கூட்டமோ கூட்டம். ரேஷன் கடையில் கூட அவ்வளவு கூட்டமோ இல்லை டாஸ்மாக்கில் கூட அவ்வளவு கூட்டத்த பார்க்க முடியாது. அனைவரும் மூக்கில் ஒரு கர்சீப் கட்டி இருந்தார்கள் - நாற்றம் தவிர்க்க.

போலீஸ் மப்டியில் இருந்தார்கள். கூட்டத்துக்கு நடுவே போகப் பார்த்தப்ப ஒரே கூச்சல் குழப்பம் சலசலப்பு. கூட்டத்தில் ஒருவன் ஏம்ப்பா நாங்கல்லாம் டோக்கன் போன வாரமே வாங்கிட்டு லைன்ல நிக்கிறது தெரியல உனக்கு - கண்ணு என்ன பொடரியிலா இருக்கு என ஒரு அதட்டல்.

அடப் பாவிங்களா முன்னெல்லாம் அமெரிக்கன் எம்பசியிலதான் டோக்கன் குடுப்பாணுக - இப்ப இதுக்கும் ஆரம்பிச்சுட்டானுங்களா என எண்ணி ஐடி கார்ட காமிச்சவுடன் - இன்னா சார் இந்தப் பக்கம் நீங்களும் மாஞ்சா வாங்க வந்தீங்களான்னு கேட்டு வழி விட்டான்.

இல்லடா மாஞ்சாவ மாமூலா வாங்கிட்டு போக வந்திருப்பாரு சாருன்னு கூட்டத்தில் ஒரு குரல் கேட்க ஒரே சிரிப்பு சத்தம் அங்கு.

இதெல்லாம் சட்றும் பொருட்ப்படுத்தாது உள்ளே ஒரு இளவயது பெண் அடுப்பில் எதையோ காச்சிக் கொண்டிருந்தார். பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் பொங்கிக் கொண்டிருந்தது. அவரும் மூக்கை துணியால் மூடி இருந்தார்.

போலீசைப் பார்த்தவுடன் என்ன வேணும் சார் - டோக்கன் இருக்கான்னு கேட்டார். அவருக்கு தெரியாது அவர்கள் போலீஸ் என.

ஐடி கார்ட காமிச்சவுடன் - கூலாக பதட்டப் படாமல் - சரி சரி சீக்கிரம் சொல்லுங்க ஐநூறு ரூபாய் பொட்டலமா, முன்னூறு ரூபாய் பொட்டலமா இல்லை நூறு ரூபாய் பொட்டலம் வேணுமான்னு கேட்டார்.

இத்தனை வெரைட்டியான்னு அசந்து - என்னம்மா வித்தியாசம் எனக் கேட்க.

அது ஒன்னும் இல்லை சார் போன மாசம் செஞ்சது ஐநூறு, போன வாரம் செஞ்சது முன்னூறு, சுட சுட இப்ப செஞ்சது நூறு ரூபான்னு விளக்கினார்.

நூறு ரூபா பாக்கெட்டே குடும்மா எனக் கேட்க (லேப் டெஸ்டுக்கு அனுப்ப அது போதுமே)

சார் ஐநூறு ரூபாய் பாக்கெட் வாங்கிக்கோங்க இல்லேன்னா முன்னூறு வாங்கிக்கோங்க - போட்டிக்கு அது தான் சார் நல்லது என்றார்.

என்ன வித்தியாசம் என்று கேட்க - அது ஒண்ணுமில்லை சார் ஒரு மாச ஸ்டாக் நல்லா இறுகி சூப்பரா இருக்கும். முன்னூறும் கொஞ்சம் அதுக்கு அடுத்த குவாலிடி சார் என்று விளக்கினார். கத்துக்குட்டிங்க தான் நூறு ரூபாய் பக்கெட் வாங்குவாங்க என்றார்.

இரும்மா இரு டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் வந்து உன்னை கவனிச்சுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார்கள்.

ஏம்மா இது எப்படிம்மா பண்ற? சட்ட விரோதமான செயல்ன்னு உனக்கு தெரியாதா இது?

இதென்ன கூத்து சார்? நா என்ன கஞ்சாவா தயார் பண்றேன்?

கஞ்சா இல்லேன்னாலும் மாஞ்சா தயார் பண்றதும் தப்பாச்சேம்மா.

இன்னா சார் விளையாடுறீங்களா? நா எங்க மாஞ்சா தயார் பண்றேன். பின்ன இதென்னம்மா பண்றீங்க?

சார் நா பண்றது பாயாசம். ஜவ்வரிசி பாயாசம். சத்தியமா பாயசம் தான் சார் நம்புங்க.

பின்ன ஏம்மா இவ்ளோ கூட்டம் பட்டம் விட யூஸ் பண்றாங்க? பொய் சொல்லாதீங்கம்மா.

சார் என்னோட பாயசம் யாரும் சாப்பிட மாட்டாங்க - முடியவும் முடியாது. எதேச்சையா ஒரு நாள் பண்ணினத கொட்டிணப்ப - கீழ இருந்த கொடிக் கயிறில் பட்டு அது ரெண்டு நாளைக்கு அப்புறம் அப்படியே இறுகி ஸ்ட்ராங்கா ஆயிடிச்சு.

அட இத எதுக்கு யூஸ் பண்ணலான்னு சிந்திச்சப்ப தான் பேப்பர்ல படிச்சேன் மாஞ்சாவை போலீஸ் தடை செஞ்சுட்டதாவும் - மக்கள் பட்டம் விட பரிதவிச்சிட்டு இருக்காங்கன்னு. அப்பத்தான் எனக்கு இந்த ஐடியா கிளிக் ஆகி - அக்கம் பக்கத்தில குடுத்து மாஞ்சாவுக்கு பதிலா இத யூஸ் பண்ண சொல்லி டெஸ்ட் பண்ணினேன்.

சூப்பரா வொர்க் ஆச்சு சார் - அதோட கழுத்தை எல்லாம் அறுக்காது - ரொம்ப ஸேப் சார் - காபி ரைட்டுக்குக் கூட அப்பளை பண்ணி இருக்கேன் சார் - அனேகமா கிடைச்சிடும் சார் என்றார்.

போலீசுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நம்பவும் முடியல.

ரொம்ப பாவமாக சார் என்னோட பாயசத்த யாரும் குடிக்க தான் முடியாது ஆனா பட்டத்துக்கு ரொம்ப நல்லாருக்கும் சார் என்றார்.

எதுக்கு வம்புன்னு வேண்டான்னு சொல்லி - அங்கு இருந்த சாமான்களை எல்லாம் பார்த்தார். ஜவ்வரசி, சர்க்கரை, ஏலக்காய், பால், அப்புறம் இன்னும் சில மசாலாக்கள்.

காப்பி ரைட்டுக்கு அப்ளை பண்ணின பேப்பர்ஸ் வேறு காட்டினார் அந்தப் பெண். ரைட்ஸ் கெடைச்சிட்டா அப்புறம் உலகம் பூரா என்னோட பாயசத்த சப்ளை பண்ணுவேன் சார் என்றார் பூரித்த முகத்துடன்.

மாஞ்சாவுக்காக இனிமே பசங்க அலைய வேண்டாம், மக்களுக்கும் பயமில்ல, அப்புறம் இந்த சைனா காரன் விக்கற மாஞ்சாவுக்கு மவுசு குறைந்து நம்ம நாட்டு பொருளையே யூஸ் பண்ணலாம் சார் தைரியமா.

இந்த பட்டம் விடறதைக் கூட ஒலிம்பிக்ல சேர்த்துக்கலாம் சார் அப்புறம். நாம தான் ஜெயிப்போம் தங்கத்தை அதில் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார் அந்தப் பெண்.

சரிம்மா உன் பேர் என்ன என்று கேட்க - என்ன சார் என்னைத் தெரியாதா? நான்தான் ஈகரை உமா சார் என்று பெருமையோடு சொன்னார்.

சரிம்மா மூணு பாக்கெட்டிலும் ஒரு சாம்பிள் குடும்மா - லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணிட்டு இந்த வருஷ அறிய கண்டுபிடிப்புகளுக்கான முதலமைச்சரின் அவார்டுக்கும் ரெகமென்ட் பண்றேன் - உனக்கு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கும்மா என்று சொன்னார்.

என்ன சார் இவ்ளோ சொல்லியும் லேபுக்கு அனுப்பி டெஸ்ட் எடுப்பேன்னு சொல்றீங்க - உங்களுக்கு சந்தேகமா இருந்தா வேணா குடிக்க டிரை பண்ணி பாருங்கன்னு சவால் விட - வந்த பூனைப் படை தமிழக போலீஸ் வந்த சுவடே இல்லாமல் எகிறி ஓடி தப்பினர் நம் ஈகரை பாயச ஸ்டார் உமாவிடமிருந்து.

(இது நம் ஜேன் செல்வகுமார் விரும்பி வேண்டி கேட்டதற்காக எழுதப் பட்டது)

இதில் சித்தரிக்கப் பட்டது அனைத்தும் கற்பனை அல்ல - சந்தேகம் இருப்பவர்கள் நம் நாட்டாமை பாலாஜியையும், ஜேனையும் கேட்டுப் பாருங்கள் - இன்னும் மேலதிக விபரங்கள் தருவார்கள் நம் உமாவின் மாஞ்சாவான பாயசத்தின் கதையை. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் Sat May 05, 2012 12:52 pm

ராஜா wrote: சிரிப்பு மகிழ்ச்சி
உங்களுக்கும் ஒரு கப் இருக்கு - ஒரு கோப்பையிலே என் குடியிருப்புன்னு பாட்டு கூட பாடப் போறீங்க குடிச்சிட்டு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா Sat May 05, 2012 12:52 pm

ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
வருந்தரதுதான் வருந்துறிங்க பாயசத்தை குடிச்சிட்டு வருந்துங்க ஜேன் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ராஜா Sat May 05, 2012 12:53 pm

வை.பாலாஜி wrote: உமா அவர்களே, இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்( சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ) - பாலாஜி

எல்லோரும் பாருங்க , பாலாஜி சந்தோஷமா வருந்துராறு சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by பாலாஜி Sat May 05, 2012 12:55 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
வருந்தரதுதான் வருந்துறிங்க பாயசத்தை குடிச்சிட்டு வருந்துங்க ஜேன் பைத்தியம்

அவ்வளவுதான் , அப்புறம் நாமா ஜேனுக்குகாக வருந்தணும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by முரளிராஜா Sat May 05, 2012 12:56 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote: உமா அவர்களே, இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்( சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ) - பாலாஜி

எல்லோரும் பாருங்க , பாலாஜி சந்தோஷமா வருந்துராறு சிரிப்பு சிப்பு வருது
எல்லாம் பாயசம் குடிக்கறவரைக்கும்தானே ராஜா புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ராஜா Sat May 05, 2012 12:57 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மன்னிக்கணும் உமா அவர்களே,
இந்த பதிவு உங்களை மனம் நோகச்செய்திருந்தால் வருந்துகிறேன்.
வருந்தரதுதான் வருந்துறிங்க பாயசத்தை குடிச்சிட்டு வருந்துங்க ஜேன் பைத்தியம்
அவ்வளவுதான் , அப்புறம் நாமா ஜேனுக்குகாக வருந்தணும் ...
இது சூப்பர் மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by இரா.பகவதி Sat May 05, 2012 12:59 pm

uma akka thampikku oru pottalam parcel anuppi vainka nanum pattam vanka poren vidurathukka thevai padum
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by ராஜா Sat May 05, 2012 1:02 pm

இரா.பகவதி wrote:uma akka thampikku oru pottalam parcel anuppi vainka nanum pattam vanka poren vidurathukka thevai padum
நீ ஏன் இப்படி தமிழை aangilaththil எழுதி கொல்லுற???
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by உமா Sat May 05, 2012 1:04 pm

என்ன ஒரு வில்லத்தனம் உங்க எல்லாருக்கும்.. கோபம்
கவனிச்சுக்கிறேன்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by யினியவன் Sat May 05, 2012 1:07 pm

உமா wrote:என்ன ஒரு வில்லத்தனம் உங்க எல்லாருக்கும்.. கோபம்
கவனிச்சுக்கிறேன்....
அடுத்த பதிவர் மாநாட்டுக்கு - பாயசம் தான் எல்லாருக்கும் - கவலைப் படாதீங்க உமா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் - Page 3 Empty Re: தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum