புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_m10ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:33 pm

ஏக்கச் சூட்டில் அடைக்காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 11:36 pm

Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! 224747944

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Emptyஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
CHARM SUNDAR
CHARM SUNDAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012

PostCHARM SUNDAR Wed Mar 28, 2012 11:44 pm

மிகவும் அருமை!! வாழ்துக்கள்!!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 28, 2012 11:54 pm

நெஞ்சுக்குள்ளே பூத்த பூ அழகாய் இருக்கிறது அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 11:56 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்
!


ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Cute%20Baby%20In%20Flower-631200
தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை


முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்!


அடடா...அடடா...அடடா...அற்புதம் அற்புதம்...
வார்த்தைகள் இல்லை பாராட்ட...
மௌன மலர்களைக் காணிக்கையாக்குகிறேன்...
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. நன்றி ரா.ரா.



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Tஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Iஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Rஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 29, 2012 11:49 am

ஏக்கத்தின் உச்சத்தில்
உள்ளத்து எண்ணத்தில்
உருவான உயர்வான
உறவின் உன்னதமான
வரிகள் அற்புதம் ஆதிரா.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 29, 2012 11:52 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 29, 2012 12:01 pm

அருமையான வரிகள் ஆதிரா:
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
வாய்மை எனப்படும் அஃது

:வணக்கம்: :வணக்கம்:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 29, 2012 12:28 pm

அருமையான வரிகள், அதே சமயம் குழந்தை இல்லாத ஒரு தாயின் மன வலிய அழகா சொல்லி இருக்கீங்க ஆதிரா அக்கா



ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Yஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Aஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Sஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Uஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Dஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! Hஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் ! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 29, 2012 4:24 pm

படிக்கும் போதே மனதை சோகம் கவ்வுகிறது .... சோகம்
அருமையான வரிகள் .... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக