ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
VENKUSADAS
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 

Top posting users this month
heezulia
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 
VENKUSADAS
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_m10வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?

+5
ரா.ரா3275
இரா.பகவதி
lathavine
ரா.ரமேஷ்குமார்
கேசவன்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty வெற்றிலை போடுவது ஏன்?

Post by கேசவன் Fri May 04, 2012 5:22 pm

First topic message reminder :

நமது முன்னோர்கள் உணவருந்தியவுடன் தாம்பூலம் போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள் தாம்பூலம் தரிப்பது பெருமைக்குரிய மரபாகவும் இன்றுவரை கருதப்படுகிறது. தாம்பூலம் தரித்தல் என்பது ஏன் எதற்க்காக

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது
http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_04.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 1357389வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 59010615வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Images3ijfவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by முரளிராஜா Sun May 13, 2012 12:16 pm

கொலவெறி wrote:இப்பதான் புரியுது பகவதி முகம் அப்பப்ப செக்க செவேல்ன்னு ஏன் இருக்குன்னு!!!! புன்னகை
அது ஆயாவிடம் வாங்கிய அறையால வந்தது சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Sun May 13, 2012 12:22 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 12:26 pm

ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...


வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Sun May 13, 2012 5:53 pm

ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...
நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 12:12 am

இரா.பகவதி wrote:
ஆஹா...பகவதி ஆயாவ எல்லாரும் இப்டி பாயாவாக்க விடலாமா?...
அட போங்கப்பா...என்னதான் வயசான போம்பலன்னாலும் உங்களுக்கு வாக்கப்பட்டு வந்தவங்கல்லையா?...
நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை

கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...


வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by இரா.பகவதி Mon May 14, 2012 12:23 am

கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...



நான் சென்னை வந்தேன் நீங்க தொலைஞ்சிங்க , அண்ணிகிட்ட நான் உங்களை பத்தி போடுற பிட்டுல அதுக்கு அப்பறம் உங்க தெருவுல இருக்குற எல்லார் வீட்டு பூரி கட்டையும் சேந்து உடையும் பாத்துகோங்க கோபம் கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 12:41 am

இரா.பகவதி wrote:
கோவம் கூடாது...கூல்...கூல்...
கூல் ஆகலேன்னா ஆயாகிட்ட சொல்லி கூழ் செஞ்சி குடிங்க...
கூலாகிடும்...



நான் சென்னை வந்தேன் நீங்க தொலைஞ்சிங்க , அண்ணிகிட்ட நான் உங்களை பத்தி போடுற பிட்டுல அதுக்கு அப்பறம் உங்க தெருவுல இருக்குற எல்லார் வீட்டு பூரி கட்டையும் சேந்து உடையும் பாத்துகோங்க கோபம் கோபம்

அடப்பாவி...நீ அங்கேயே அபீட்டாவுப்பா...


வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 224747944

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Aவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Emptyவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Rவெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by kkarthik Mon May 14, 2012 3:35 am

சூப்பருங்க
kkarthik
kkarthik
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Back to top Go down

வெற்றிலை போடுவது ஏன்?  - Page 3 Empty Re: வெற்றிலை போடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum