புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
96 Posts - 49%
heezulia
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
7 Posts - 4%
prajai
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
223 Posts - 52%
heezulia
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_m10எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:11 pm


ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.
ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.


அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான்.

ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.
அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…? என்று கேட்டார்.


தவ முனிவரே!
என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினான்.
அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!


தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…

பள்ளியில் - இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப் படித்தார் எடிசன்.
அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா வாயுக்கள் வெளிப்படும் என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள் அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் என்ற தகவலையும் படித்தார்.


உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில் ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.


தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும், அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அதுபோலவே செய்தான்.
சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்? என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார் எடிசன்.


அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன் வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.


உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய் இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான வாயு உருவாகும். அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார். ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும் வாங்கினார், எடிசன். இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது

http://www.panithulishankar.com/2009/08/blog-post_22.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! 1357389எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! 59010615எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Images3ijfஎடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!! Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 03, 2012 8:17 pm

பகிர்வுக்கு நன்றி கேசவன்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu May 03, 2012 8:21 pm

சுவாரசியமாக உள்ளன உங்கள் பதிவுகள். மிக்க நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக