புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
2 Posts - 3%
prajai
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_m10அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu May 03, 2012 8:24 pm


ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?


அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது.

அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே.

அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும்.


தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும். இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே

http://www.panithulishankar.com/2009/08/blog-post_6159.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! 1357389அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! 59010615அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Images3ijfஅடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Images4px
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 8:11 am

பகிர்வுக்கு நன்றி கேசவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக