புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
88 Posts - 39%
i6appar
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_m10என் ஊர் : மூக்கனூர்பட்டி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஊர் : மூக்கனூர்பட்டி


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 4:12 pm

அறுபத்தெட்டு வயது நிறைவுற்ற 'குயில்’ சிற்றிதழின் ஆசிரியர்; திராவிட இயக்க எழுத்தாளர்; பெரியார், பாரதிதாசன், கருணாநிதி ஆகியோருடன் கொள்கை நட்புக்கொண்டவர் கவிஞர் கண்ணிமை. இவர் தன்னுடைய சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், மூக்கனூர்பட்டி பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள் கிறார்!

''1957-ல் நடந்த சாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போன சுயமரியாதைச் சுடரொளிகள் பிறந்த ஊர் மூக்கனூர்பட்டி. எங்க ஊருக்கு வரும் வழியில் இருபுறமும் மரங்கள் அடர்ந்து இருக்கும். அதனால எங்க ஊரை இளந்தோப்புன்னும் அழைப்பாங்க. அதியமான் ஆளுகையில இருந்த ஊருன்னும் இதைச் சொல்வாங்க. சங்க காலத்தில் எங்க ஊர் வழியாத்தான் அதியமானுடைய படைகள் சென்றதாகவும் ஓய்வு எடுத்ததாகவும் செவிவழிச் செய்திகளும் நிறைய உண்டு.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104

இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப இங்கே இருக்கிற தண்ணீர்ப் பாறைங்கிற இடத்துலதான் சிப்பாய்கள் கூடாரம் அடிச்சித் தங்கி இருந்தாங்களாம். 1953-ம் ஆண்டு தந்தை பெரியார் இங்கே வந்து பந்தல் போட்டு மாநாடு போல கூட்டம் நடத்தினார். பெரியார் இங்கே வரும்போதெல்லாம் நிறையப் பேர் பெரியார்கிட்ட குழந்தையைத் தூக்கிட்டுப்போய் பேருவெக்கச் சொல்லிக் கேட்பாங்க. 'தமிழரசு, வீரமணி, அழகரசு, அசோகன்’னு அழகான பெயர்களாக வைப்பார் பெரியார். அதைப் பார்த்துட்டு ஊர்ல பெரும்பாலானவங்க அவங்களோட குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைப்பாங்க. அப்பவும் சரி... இப்பவும் சரி... சுயமரியாதைக் கொள்கைகளுக்குப் பெயர் பெற்றது எங்க ஊர். அதனால தான் 'ராவண காவியம்’ எழுதிய புலவர்குழந்தை, எங்க ஊரை 'சுயமரியாதைக்காரன்பட்டி’னு புகழ்ந்து இருக்கார்.

நான் படிச்ச காலத்துல எங்க ஊருல பள்ளிக்கூடம் இல்லை. 10 கி.மீ. தூரம் நடந்து போய் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு திருச்சியில பெரியார் தொடங்கிவெச்ச ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில படிச்சேன். அப்பதான் எங்க ஊர்லயே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்கேயே தமிழ் ஆசிரியர் வேலை கிடைச்சது.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104a

50 வருஷங்களுக்கு முன்னயே பொங்கலை தமிழர்த் திருநாளாகக் கொண்டாடிய ஊர் இது. பொங்கலுக்கு அடுத்த நாள் 'பாரிவேட்டை’ நடத்துவோம். அந்தக் கொண்டாட்டத்துல பக்கத்துல இருக்கிற கரடுக்குப்போய் முயல் பிடிக்கணும். கோணிப் பையைத் தூக்கிக்கிட்டு கும்பல், கும்பலா கரட்டு மேட்டுக்குப் போவோம். பகல் நேரத்துல கண்ணுல சிக்காம வலைக்குள்ள பதுங்கி இருக்கிற முயலைப் புகை போட்டு வெளியே வரவழைப்பாங்க.

என் ஊர் : மூக்கனூர்பட்டி K104b

ஆனா, அதுங்க கில்லாடிக்கும் கில்லாடிங்க. ஒரு வலையில இருந்து இன்னொரு வலை... அங்கே இருந்து இன்னொரு வலைனு பெரிய வலைப் பின்னலே வெச்சிருக்கும். ஒரு வழியா முட்டி பெயர்ந்து, பிடிச்சு வந்த முயலை கிராம மக்கள் ஒண்ணுசேர்ந்து வரவேற்பாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் திரும்பவும் அதைக் கரட்டுலவிட்டு டுவாங்க. சில சமயங்கள்ல முட்டி பெயர்ந்தாலும் முயல் கிடைக்காது. அந்தச் சமயத்துல தேங்காயை முயலா நினைச்சு உருட்டிவிடுவாங்க.

ஊர்ல பங்குனி உற்சவம் முருகர் கோயில் திரு விழா நடக்கும். அந்த முருகன் திருவிழாவையும் நாங்க விட்டுவெச்சது இல்லை... அங்கேயும்கூத்துக் கட்டி சுயமரியாதைச் சிந்தனைகளை வலியுறுத்து வோம். எனக்கு நரை கூடி கிழப் பருவம் வந்து டுச்சு. ஆனாலும், குழந்தைப் பருவம் தொடங்கி கிழவன் பருவம் வரைக்கும் என் சொந்த மண்ணி லயே வாழும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த காலத்துக்கு நன்றி!''

சந்திப்பு, படங்கள்: மகா.தமிழ்ப் பிராபகரன்

விகடன்.com


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக