புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
44 Posts - 59%
heezulia
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
3 Posts - 4%
viyasan
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
236 Posts - 42%
heezulia
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
13 Posts - 2%
prajai
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
7 Posts - 1%
mruthun
"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_m10"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என?


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 5:06 pm

மினரல் வாட்டர்., பாட்டில் வாட்டர்.,
பயோ-பிராசஸ்ட் வாட்டர்., பாக்கெட் வாட்டர்
எல்லாம்-
பக்தர்கள் குடித்துக் கொண்டிருக்க...
அழுக்குக் குளத்தில் கரை படப் போகும்
பிள்ளையார்-
வெறித்துப் பார்க்கிறார் பக்தர்களை
அதீதப் பொறாமையுடன்.
*****************************************************************
தனது எல்லைக்குள் நுழையும்
இன்னொரு நாயை விரட்டியடிக்கும்
எனது நாய்-
எப்போதும் பணிவுடனும், ஸ்னேகத்துடனும்
இருக்கிறது-
அதன் கழுத்துச் சங்கிலி இருக்கும் என்னிடம்.
************************************************************************



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 5:12 pm

rameshnaga wrote:மினரல் வாட்டர்., பாட்டில் வாட்டர்.,
பயோ-பிராசஸ்ட் வாட்டர்., பாக்கெட் வாட்டர்
எல்லாம்-பக்தர்கள் குடித்துக் கொண்டிருக்க...
அழுக்குக் குளத்தில் கரை படப் போகும்
பிள்ளையார்-வெறித்துப் பார்க்கிறார் பக்தர்களை
அதீதப் பொறாமையுடன்.
இப்போலாம் புள்ளையாரே ஆரோக்கியா கோல்ட் பாளைத்தான் அபிஷேகத்துக்கு ஏத்துகிறார்ராம் மத்தது எல்லாம் குவாலிட்டி சரி இல்லயாம்

rameshnaga wrote:தனது எல்லைக்குள் நுழையும்
இன்னொரு நாயை விரட்டியடிக்கும் எனது நாய்-
எப்போதும் பணிவுடனும், ஸ்னேகத்துடனும்
இருக்கிறது-அதன் கழுத்துச் சங்கிலி இருக்கும் என்னிடம்.

அட போங்க சார் நாயாவது கழுத்துல சங்கிலி போட்டவனுக்கு அடங்கி ருக்குது ஆனா இந்த ஆம்பளைங்க யாருக்கு சங்கிலி போட்டோமோ அவுங்களுக்கு அடங்கி இருக்கவேண்டியதாய்ருக்கு வாட் ய பிட்டி வாட் ய பிட்டி

யதார்த்தமான கவிதை மிக மிக அருமை சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue May 01, 2012 5:14 pm

அட போங்க சார் நாயாவது கழுத்துல சங்கிலி போட்டவனுக்கு அடங்கி ருக்குது ஆனா இந்த ஆம்பளைங்க யாருக்கு சங்கிலி போட்டோமோ அவுங்களுக்கு அடங்கி இருக்கவேண்டியதாய்ருக்கு வாட் ய பிட்டி வாட் ய பிட்டி

நூற்றுல ஓர் வார்த்தை ... என்ன ஒரு அனுபவ மொழி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 5:14 pm

இரண்டு கவிதைகளும் அருமை நாகா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 5:16 pm

ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 5:16 pm

balakarthik wrote:

அட போங்க சார் நாயாவது கழுத்துல சங்கிலி போட்டவனுக்கு அடங்கி ருக்குது ஆனா இந்த ஆம்பளைங்க யாருக்கு சங்கிலி போட்டோமோ அவுங்களுக்கு அடங்கி இருக்கவேண்டியதாய்ருக்கு வாட் ய பிட்டி வாட் ய பிட்டி

கல்யாணம் செய்த கொஞ்ச நாள்லேயேவா
உங்க நிலைமையை நினைச்சா எனக்கும் கஷ்ட்டமாத்தான் இருக்கு பாலா சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 5:18 pm

ரொம்பவும் நன்றி! புரட்சி., முரளிராஜா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 5:22 pm

முரளிராஜா wrote:உங்க நிலைமையை நினைச்சா எனக்கும் கஷ்ட்டமாத்தான் இருக்கு பாலா சிரி

என்னா பன்றது அண்ணே இன்னும் உங்க அளவுக்கு எல்லாம் பழகிபோகல இல்லையா அதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் "யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 01, 2012 5:25 pm

என்னைபத்தி ஊரில் விஜாரிச்ச மாதிரி தெரியுதே பாலா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 01, 2012 5:29 pm

முரளிராஜா wrote:என்னைபத்தி ஊரில் விஜாரிச்ச மாதிரி தெரியுதே பாலா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மொச கேட்சிங்க் ஜிம்மியை பேஸ் பார்த்தாலே நோயிங்க் தல



ஈகரை தமிழ் களஞ்சியம் "யார் சொன்னது நாய்க்கு ஆறாவது அறிவில்லை என? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக