புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை
Page 1 of 1 •
வானூர் அருகே கரும்பு தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மகள் பெயர் நந்தினி (வயது 5)
இந்தநிலையில் நந்தினி நேற்று முன்தினம் வீட்டின் எதிரே அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவளது பெற்றோர்கள் அவளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் நந்தினியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து வானூர் போலீசில் அரிதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி நந்தினியை தேடி வந்தனர்.
கரும்பு தோட்டத்தில் பிணம்
இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் நந்தினி பிணமாக கிடப்பதாக அவரது தந்தை அரிதாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சென்று பார்த்தபோது நந்தினி அங்கு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
வாலிபரிடம் விசாரணை
இந்தநிலையில் நந்தினி கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நந்தினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் மேலும் கூறியதாவது:-
காரணம் என்ன?
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் `விசில்' வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்து விட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
பாலியல் பலாத்காரம்
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே, நந்தினியிடம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் அந்த பகுதியில் சில சிறுமிகளிடம் இதுபோன்று சில்மிஷம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி செஞ்சி ஜெயிலில் ஜெயப்பிரகாஷ் அடைக்கப்பட்டார்.
தினத்தந்தி
சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் செங்கமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மகள் பெயர் நந்தினி (வயது 5)
இந்தநிலையில் நந்தினி நேற்று முன்தினம் வீட்டின் எதிரே அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். வெகுநேரம் ஆகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவளது பெற்றோர்கள் அவளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் நந்தினியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து வானூர் போலீசில் அரிதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி நந்தினியை தேடி வந்தனர்.
கரும்பு தோட்டத்தில் பிணம்
இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் நந்தினி பிணமாக கிடப்பதாக அவரது தந்தை அரிதாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சென்று பார்த்தபோது நந்தினி அங்கு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
வாலிபரிடம் விசாரணை
இந்தநிலையில் நந்தினி கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், நந்தினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் மேலும் கூறியதாவது:-
காரணம் என்ன?
சம்பவத்தன்று நந்தினி வீட்டின் எதிரே அதே பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அவள் வாயில் `விசில்' வைத்து கொண்டு ஊதிக்கொண்டு இருந்தாள். இதை பார்த்த நான் எனக்கு அந்த விசிலை கொடு என்று பலமுறை கேட்டேன். ஆனால் அவள் தர மறுத்து விட்டாள்.
இதனால் கோபம் அடைந்த நான், அந்த விசிலை பறித்துக் கொண்டு அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்குள் ஓடினேன். அவள் என்னை விடாமல் துரத்தி கொண்டே ஓடி வந்தாள்.
பாலியல் பலாத்காரம்
இதனால் ஆத்திரம் அடைந்த நான் திடீரென்று நந்தினியை கட்டிப்பிடித்து அவளது வாயை பொத்தினேன். பின்னர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பிறகு அங்கு இருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.
இதற்கிடையே, நந்தினியிடம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர், சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் என்னை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நான் நந்தினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு ஜெயப்பிரகாஷ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கைது
அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் அந்த பகுதியில் சில சிறுமிகளிடம் இதுபோன்று சில்மிஷம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி செஞ்சி ஜெயிலில் ஜெயப்பிரகாஷ் அடைக்கப்பட்டார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இப்போதெல்லாம் அடிக்கடி இந்த மாதிரி செய்தியாத்தான் இருக்கு.
இப்படி செய்கிறவர்களையெல்லாம் பொதுமக்களுக்கு மத்தியில் வைத்து கொன்னுடனும்.
நாம் நாட்டில் நடக்கவா போகிறது?
இப்படி செய்கிறவர்களையெல்லாம் பொதுமக்களுக்கு மத்தியில் வைத்து கொன்னுடனும்.
நாம் நாட்டில் நடக்கவா போகிறது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கரும்பு அறுவடை பன்றோமோ இல்லியோ இது மாதிரி
கருங்காலிகளை அறுவடை செஞ்சே ஆவனும் கண்டிப்பா.
கருங்காலிகளை அறுவடை செஞ்சே ஆவனும் கண்டிப்பா.
Similar topics
» கரூர் அருகே வேலைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை
» பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியதால் தற்கொலை!
» கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|