புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
44 Posts - 41%
heezulia
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
3 Posts - 3%
prajai
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
3 Posts - 3%
Barushree
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
21 Posts - 5%
prajai
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_m10கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 3:18 pm

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.

நன்றி பெண்மை வலைபூ.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 18, 2016 3:24 pm

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  3838410834 கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 10:30 pm

நல்ல பகிர்வு கார்த்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 10:34 pm

சூப்பருங்க சூப்பருங்க



கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 19, 2016 2:14 pm

பலே கர்ணா பலே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக