புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
3 Posts - 3%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
8 Posts - 2%
Rathinavelu
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_lcapஆன்மீக பகிர்வுகள் !!! I_voting_barஆன்மீக பகிர்வுகள் !!! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பகிர்வுகள் !!!


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 1:23 am

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே!

உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்!

கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!!

மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு இருந்தது! அவரின் ஆண்மீகப்பணிக்கான செயல்பாடுகளை சுதந்திர இந்தியாவிலிருந்து உலகம் முழுமையும் விரிவு படுத்தும் திட்டம் அவரிடம் இருந்தது! உலக அங்கீகாரம் எற்கனவே இருந்ததால் மேலை நாடுகளில் அவருக்கு பிரகாசமான வாய்ப்பும் இருந்தது! ஆனால் அது பறிபோய் விட்டது! அந்த தடை நீங்கி மீண்டும் இந்தியாவிற்கே வாய்ப்பு உண்டாக நமது பிரார்த்தனை பலனளிக்கும்!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 10:24 pm

நான் ஆத்துமா! அது அழிவில்லாதது! இந்த உடல் அழிந்தபிறகும் நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரையில் இருப்பேன்! அன்று கடவுளிடம் எனக்குறிய நித்தியஜீவனை பெற்றுகொள்ளகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது!

இந்த உடல் நானல்ல!அது தற்காலிகமான எனது தேர்!அதனால் இப்பூமிக்குறிய எனது கடமைகளை கடவுளின் அருளோடு நிறைவேற்றுகிறேன்! அதற்கு மேல் என் உடல் மீது எனக்கு பற்றுதல் இல்லை! கீதை இதையே வற்புறுத்துகிறது! இதை வாயிலே சொல்லுமளவு செயலிலும் கொண்டு வர அன்றாடம் பாடுபடுகிறேன்! தன்னை ஆண்மா என உணருவதே ஆண்மீக வாழ்வில் உண்மையான கால் பதித்துள்ளோம் என்பதன் அடையாளம்! இலாவிட்டால் பெறுமைக்கு சித்தர்கள் என்றொரு அடையாளத்தை வைத்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 02, 2012 11:12 pm

ராமானுஜர்....பிறரை அவமதிக்காதீர்!


* ஒருவனுடைய பிறப்பை பற்றியோ அல்லது செயல்களைப் பற்றியோ எண்ணாமல் அவனுடைய கொள்கைகளைப் பின்பற்றி பணிவிடை செய்வது சிறந்தது. கடவுளுக்கு எதை நீ அர்ப்பணிக்கிறாயோ அது மிகவும் புனிதமானது. நீ கடவுளிடம் சரணாகதி அடையும் போது உன் பாவங்கள் நீங்குகின்றன. மற்றவர்களை அவமதிப்பது மிக கொடிய செயலாகும்.


* பக்தர்களை எப்போதும் புகழ்ந்து பணிவிடை செய்து கொண்டே இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. புனிதமான ஆழ்வார்களின் திவ்ய பாசுரங்களை நாள் தோறும் படிப்பது நல்லது.


* இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள், புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை கண்ணால் கூட பார்க்கக் கூடாது.


* இறைவனுக்கு அர்ப்பணிக்காத உணவு, உடை, பூக்கள், சந்தனம், வெற்றிலை பாக்கு, பானம் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. எப்பொருளையும் மானசீகமாக கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. நற்பிறப்பாளர், உயர்ந்த வாழ்க்கையுடையவர் ஆகியோரிடமிருந்து பெறும் உணவு மட்டுமே உண்பதற்கு தகுந்ததாகும்.


* ஒரு கடவுளை வணங்குவது நல்லது. பல தெய்வங்களை வணங்குதல் கூடாது. அது கடவுளை அவமதிப்பதாகும். நீ விரும்பும் கடவுளின் மீது உன் மனதை செலுத்துவது நல்லது.


* நற்குணமுடையவர்கள், அறிவாளிகள், தர்மசிந்தனையுடையவர்கள் ஆகியோர்களை கண்டால் பணிந்து வணங்கவேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும். தொண்டு செய்வதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.


- ராமானுஜர்

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:08 pm

நாம் சமூக அவலங்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் !இருளிளிருந்துதான் ஒளி உண்டாக்க பட்டது !சமுகம் அவலத்தின் உச்சத்தில் இருந்து இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது !மனித நேயம் ,சமூக பாதுகாப்பு இப்போது இருப்பது போல முன்பு எந்த நாட்டிலும் இருந்ததில்லை !நமது நாட்டில் இருள் --அம்மனிதம்;ஆணவம் அக்கிரமம் ஒரு வகையில் இருந்தது போல வெளிநாடுகளில் வேறு வகையில் இருந்தது !மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்திருப்பதே வெளிச்சம் பரவுவத்தின் அறிகுறி !!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 10:11 pm

நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 05, 2012 10:24 pm

kirubanandan R P wrote:நண்பர்களே !ஆண்மீக அனுபவங்களில் விளையும் சிறுசிறு கருத்துகளை இங்கு பதியுங்களேன் !
நன்மைகளையா? கருத்துகளையா? சார்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 05, 2012 10:57 pm

இழிசெயல் புரிபவர்கள், ஏளனம் செய்பவர்கள், இறையடியார்களை நிந்திப்பவர்கள்,
புலித்தோல் போர்த்திய கபடதாரிகள், குருவை திட்டும் கயவர்கள் ஆகியோரை
கண்ணால் கூட பார்க்கக் கூடாது.
இவர்களுக்கு நடுவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 11:08 pm

கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 05, 2012 11:34 pm

kirubanandan R P wrote:கருத்துதுளிகள் போதுமானது !
சிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல !நாம் தண்ணீரில் தாமரை இலை போல எல்லோருடனும் கலந்தும் அதே சமயத்தில் தனித்தும் வாழ பழக வேண்டும் ! மேற்கண்ட ராமானுஜர் உபதேசத்தில் அப்படி இருந்தால் சிறப்பு !
குடும்ப பந்தத்தில் இருக்கும் நாம் இப்படி இலையொட்டாத தண்ணீராக இருந்தால் ஏதாவது துன்பம் வந்தால் இறைவன் தான் தண்டித்தார் என்று நமது மனஉறுதியை குலைக்கிறார்களே சார்.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat May 05, 2012 11:58 pm

அப்படியில்லை சகோதரா ! ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் சற்று பொறுமை காக்க வேண்டும் !
தத்துவ விசாரம் செய்வதில் ஒரு மயக்கம் இருக்கிறது !அதில் நாம் நமது அறிவை அதிகம் சார்ந்திருக்கிறோம் !அதனால் நமக்கு சிறுசிறு பிரழல்கள் உண்டாகி பின்னோக்கி இழுக்கும் !விசாரம் செய்கிற நேரத்தோடு தியானம் அல்லது பிரார்த்தனை நேரம் அதிகரித்து ஆன்ம பலத்தை அதிகரித்து கொள்வதில் சமநிலை பெற வேண்டும் ! மனசமநிலை சித்திக்க சித்திக்க பிரழல்கள் குறையும் அல்லது அதிலிருந்தும் பாடம் கிடைக்கும் !
தங்களிடம் அடக்கம் இருக்கிறது !ஆனால் உள்ளுக்குள் இயல்பாய் பதட்டம் இருக்கிறது !அல்லது ஒரு அவசரம் !சற்று நிதானியுங்கள் !ஆழ்ந்து பாருங்கள் !இது தற்போது தாங்கள் கடற வேண்டிய ஒன்று போல தெரிகிறது !கடவுளின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் நிலைக்க தினமும் ஒரு வார்த்தை வேண்டிக்கொள்ளுங்கள் !நல்ல முன்னேற்றமடைவீர்கள் !


Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக