புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
4 Posts - 57%
heezulia
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
87 Posts - 38%
i6appar
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
2 Posts - 1%
prajai
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 2 May 2012 - 9:32

மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா


ஆதீனங்கள் என்பது சுதந்திரமான ஒரு ஆன்மிக அமைப்பு அதில் தற்போதைய தலைவர் தனக்கு அடுத்ததாக ஒரு வாரிசை தேர்ந்தெடுத்து அதை உலகுக்கு அறிவிப்பதில் எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது. அது மடாதிபதியின் சொந்த விருப்பம் இந்த கருத்து வழக்கமான நடைமுறைகளுக்கு சரியானதே தவிர இப்போதைய மதுரை ஆதீனத்தின் செயல்பாட்டிற்கு பொருந்தி வரக்கூடியது அல்ல

பொதுவாக சைவ மடங்களில் சிவ தீட்சை பெறுவது என்பது சாதாரண மான விஷயம் அல்ல அதுவும் ஒரு ஆதீனத்தின் சன்யாசியாக தீட்சை பெறுவது என்றால் அதற்கென்று தனி பயிற்சிகள் உள்ளன உதாரணமாக மடத்தில் சேர்ந்த ஒருவருடத்திற்கு கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த ஒரு வருடம் பசுகொட்டைகளில் சாணம் வாருவது முதல் பசுக்களை கவனிப்பது வரை செய்ய வேண்டும். அதன் பிறகு மடப்பள்ளி என்ற சமயலறையில் தொண்டாற்ற அனுமதிப்பார்கள் இவைகளில் எல்லாம் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகே பூஜையறை பக்கம் வரமுடியும்.

இதில் எந்த பயிற்சியை எப்போது நித்தியானந்தா மதுரையில் பெற்றார் என்பது நமக்கு தெரியவில்லை மேலும் சைவ திருமுறைகளில் நல்ல தேர்ச்சியும் ஆகம விதிகளை நுணுக்கமாக ஆய்வு செய்யும் யுத்தியும் உடையவராக இருக்கவேண்டும் நித்தியானந்தா அந்த தகுதியை பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம் சந்தேகமே இதை அவருடைய கடந்த கால கருத்துக்களை வைத்து பார்க்கும் போது அதில் அவருக்கு துளி கூட அறிவு இல்லை என்பது தெரியவரும்.

மேலும் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் மதுரை ஆதீனம் நித்தியானந்தா ஆங்கில புலமை பெற்றவர் பல நாடுகளில் ஆன்மிக அமைப்புகளை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார் ஆதீனத்தின் இத்தகைய கூற்று சைவ சமையத்தை பற்றி அறிந்தவர்களுக்கு மனவேதனையை தருவதாகும் தேவார திருமுறைகளில் பற்றே இல்லாத ஒரு மனிதரை ஆங்கிலம் தெரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக இளைய பட்டமாக முடி சூட்டுவது தமிழையும் சைவத்தையும் அவமானபடுத்தும் செயலாகவே கருத வேண்டும். ஆங்கில புலமை ஒன்று தான் தகுதி என்றால் அதற்கு நித்தியானந்தா எதற்கு நல்ல ஆங்கில பேராசிரியரை பட்டம் சூட்டலாமே?

விஷயம் இவைகளில் எதுவுமே அல்ல திராவிட கழக கூட்டங்களில் கலந்துகொண்டு நாத்திக பேச்சிகளுக்கு சாமரம் வீசும் மதுரை ஆதீனம் போன்றவர்கள் சிவனையும் மதிக்க மாட்டார்கள் சைவத்தையும் போற்ற மாட்டார்கள் பணத்தை மட்டுமே போற்றி வழிபடுவார்கள் என்பது உலகறிந்த ரகசியம் பணத்திற்காக மதிப்பு மிக்க ஒரு ஆதீனத்தின் தலைமை பொறுப்பிற்கு ஒழுக்கத்தில் களங்கம் அடைந்த ஒருவரை கொண்டுவருவது என்பது அந்த ஆதீனத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் சிறுமை படுத்துவதாகும் இவர்களை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமான் நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரருக்கு நெற்றிகண்ணை திறந்து அருள்பாலித்த எம்பெருமான் மதுரை வீதியில் விறகு சுமந்து தனது பக்தனை காத்தருளிய எம்பெருமான் தண்டிக்காமல் விடபோவதில்லை காரணம் சிவன் என்ற மங்கள பொருளே ருத்திரன் என்ற சம்ஹார மூர்த்தியாகவும் இருக்கிறார்

http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_02.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா 1357389மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா 59010615மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Images3ijfமதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 2 May 2012 - 10:40

முறைதானா என்று கேட்பதை விடுத்து இவரை
உதைக்கலாமா ன்னு சிந்திக்காம சென்று உதைத்தால் நன்றாக இருக்கும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக