புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
91 Posts - 61%
heezulia
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
1 Post - 1%
viyasan
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
1 Post - 1%
eraeravi
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
283 Posts - 45%
heezulia
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
19 Posts - 3%
prajai
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_m10மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed May 02, 2012 8:02 am

மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா


ஆதீனங்கள் என்பது சுதந்திரமான ஒரு ஆன்மிக அமைப்பு அதில் தற்போதைய தலைவர் தனக்கு அடுத்ததாக ஒரு வாரிசை தேர்ந்தெடுத்து அதை உலகுக்கு அறிவிப்பதில் எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது. அது மடாதிபதியின் சொந்த விருப்பம் இந்த கருத்து வழக்கமான நடைமுறைகளுக்கு சரியானதே தவிர இப்போதைய மதுரை ஆதீனத்தின் செயல்பாட்டிற்கு பொருந்தி வரக்கூடியது அல்ல

பொதுவாக சைவ மடங்களில் சிவ தீட்சை பெறுவது என்பது சாதாரண மான விஷயம் அல்ல அதுவும் ஒரு ஆதீனத்தின் சன்யாசியாக தீட்சை பெறுவது என்றால் அதற்கென்று தனி பயிற்சிகள் உள்ளன உதாரணமாக மடத்தில் சேர்ந்த ஒருவருடத்திற்கு கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த ஒரு வருடம் பசுகொட்டைகளில் சாணம் வாருவது முதல் பசுக்களை கவனிப்பது வரை செய்ய வேண்டும். அதன் பிறகு மடப்பள்ளி என்ற சமயலறையில் தொண்டாற்ற அனுமதிப்பார்கள் இவைகளில் எல்லாம் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகே பூஜையறை பக்கம் வரமுடியும்.

இதில் எந்த பயிற்சியை எப்போது நித்தியானந்தா மதுரையில் பெற்றார் என்பது நமக்கு தெரியவில்லை மேலும் சைவ திருமுறைகளில் நல்ல தேர்ச்சியும் ஆகம விதிகளை நுணுக்கமாக ஆய்வு செய்யும் யுத்தியும் உடையவராக இருக்கவேண்டும் நித்தியானந்தா அந்த தகுதியை பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம் சந்தேகமே இதை அவருடைய கடந்த கால கருத்துக்களை வைத்து பார்க்கும் போது அதில் அவருக்கு துளி கூட அறிவு இல்லை என்பது தெரியவரும்.

மேலும் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் மதுரை ஆதீனம் நித்தியானந்தா ஆங்கில புலமை பெற்றவர் பல நாடுகளில் ஆன்மிக அமைப்புகளை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார் ஆதீனத்தின் இத்தகைய கூற்று சைவ சமையத்தை பற்றி அறிந்தவர்களுக்கு மனவேதனையை தருவதாகும் தேவார திருமுறைகளில் பற்றே இல்லாத ஒரு மனிதரை ஆங்கிலம் தெரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக இளைய பட்டமாக முடி சூட்டுவது தமிழையும் சைவத்தையும் அவமானபடுத்தும் செயலாகவே கருத வேண்டும். ஆங்கில புலமை ஒன்று தான் தகுதி என்றால் அதற்கு நித்தியானந்தா எதற்கு நல்ல ஆங்கில பேராசிரியரை பட்டம் சூட்டலாமே?

விஷயம் இவைகளில் எதுவுமே அல்ல திராவிட கழக கூட்டங்களில் கலந்துகொண்டு நாத்திக பேச்சிகளுக்கு சாமரம் வீசும் மதுரை ஆதீனம் போன்றவர்கள் சிவனையும் மதிக்க மாட்டார்கள் சைவத்தையும் போற்ற மாட்டார்கள் பணத்தை மட்டுமே போற்றி வழிபடுவார்கள் என்பது உலகறிந்த ரகசியம் பணத்திற்காக மதிப்பு மிக்க ஒரு ஆதீனத்தின் தலைமை பொறுப்பிற்கு ஒழுக்கத்தில் களங்கம் அடைந்த ஒருவரை கொண்டுவருவது என்பது அந்த ஆதீனத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் சிறுமை படுத்துவதாகும் இவர்களை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமான் நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரருக்கு நெற்றிகண்ணை திறந்து அருள்பாலித்த எம்பெருமான் மதுரை வீதியில் விறகு சுமந்து தனது பக்தனை காத்தருளிய எம்பெருமான் தண்டிக்காமல் விடபோவதில்லை காரணம் சிவன் என்ற மங்கள பொருளே ருத்திரன் என்ற சம்ஹார மூர்த்தியாகவும் இருக்கிறார்

http://www.ujiladevi.blogspot.com/2012/05/blog-post_02.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா 1357389மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா 59010615மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Images3ijfமதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பது சரியான வழிமுறை தானா Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 02, 2012 9:10 am

முறைதானா என்று கேட்பதை விடுத்து இவரை
உதைக்கலாமா ன்னு சிந்திக்காம சென்று உதைத்தால் நன்றாக இருக்கும்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக