புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
59 Posts - 55%
heezulia
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
54 Posts - 55%
heezulia
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10கல்யாண்ஜி கவிதைகள். Poll_m10கல்யாண்ஜி கவிதைகள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண்ஜி கவிதைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 11:51 am

கை தவறிக் கீழே விழுந்த
கடலை எல்லாம் சாமிக்கு.
துறட்டிக்கு எட்டாமல்
தூரப்போன
முற்றல் முருங்கைக் காயெல்லாம்
கிளிகளுக்கு.
கறவைகளுக்குச் சுருக்காமல்
காம்பில் எக்கின
பால் எல்லாம் கன்றுக்கு.
திருவினை ஆகாத
முயற்சித் திராட்சை எல்லாம்
பந்தலுக்கு.
எட்டுவது....கிட்டுவது
எல்லாம் எனக்கு.
முடியாதது....படியாதது
முழுவதும்...
உனக்கே உனக்கு.
*******************************************************
தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.
வாசலில் நிற்கும்
வயசாளிக்கு .....
"ஒன்றுமில்லை" என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு .....
என்னால் முடிந்தது இவ்வளவே.
**************************************************************
இருந்து ....
என்ன ஆகப் போகிறது ?
செத்துத் தொலையலாம்.
செத்து....என்ன ஆகப் போகிறது?
இருந்தே தொலையலாம்.
***************************************************************
"பேசும் பார் என் கிளி" என்றான்
கூண்டைக் காட்டி.
அந்தக் கிளிக்கு வால் இல்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியே இல்லை.

"பேசும்! இப்போது பேசும் பார்!"
என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல...

"பறவை" என்றால்
"பறக்கும்" எனும்
பாடம் முதலில் படி! என்றேன்.
**********************************************************************
கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு....
எப்படி வந்தன?................
எதற்கு வந்தன?...............
"சிறகுகள்".
************************************************************************


நன்றி! திரு. கல்யாண்ஜி.



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 06, 2012 11:57 am

அண்ணா அருமை ,

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 2:47 pm

ரொம்பவும் நன்றி! இரா. பகவதி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Mar 07, 2012 12:43 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இரா. பகவதி.


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Mar 07, 2012 1:57 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Mar 07, 2012 2:24 pm

சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Mar 07, 2012 2:56 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., dhilipdsp

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 07, 2012 4:39 pm

அடடா ..அருமையான கவிதை....தொடர்ந்துபகிர்ந்து கொள்ளுங்கள் ! நீங்கள் ரசித்த கவிதைகளை ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Mar 07, 2012 8:19 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 10, 2012 2:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கே.பாலா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக