புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_lcapதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_voting_barதமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 01, 2012 5:07 pm

First topic message reminder :

(திரு. மு.பெ.ச அவர்கள் எழுதிய உரையில் இருந்து சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.)
1 )
தூதுக்கள் பல வகை. இராமாயணத்தில் அங்கதன் தூது. பாரதத்தில் சஞ்சயன் தூது; உலூகன் தூது; கண்ணன் தூது; இவையெல்லாம் அரசியல் தூதுக்கள். ஒன்றும் வெற்றி பெறாத தூதுக்கள். இவற்றிற்கு மாறாக தலைவன் தலைவியிடையே நிகழும் காதல் தூதுக்கள் உண்டு. இவற்றை இலக்கியத்தில் காணலாம். சிவபெருமான் சுந்தரர்க்காக பரவையாரிடம் தூது சென்றார். வெற்றி பெற்ற தூது இது. இதுவல்லாமல் கவிஞர்கள் விட்ட கற்பனை தூதுக்கள் பல. தாமரை விடு தூது, நெல்விடு தூது, துகில் விடு தூது என்று தூதுக்கள் பல.

சரி! தூதுக்கு எதை எதை எல்லாம் விடலாம்? ஒரு பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை.


அதாவது எகினம் எனப்படும் அன்னம், மயில், கிளி, மேகம், தற்காலத்தில் மைனா எனப்படும் பூவை, தோழி, குயில், நெஞ்சம், தென்றல், பிரமரம் எனப்படும் வண்டு என்னும் பத்தும் தூது செல்லப் பயனாகும் என்று அந்தப்பாடல் சொல்லுகிறது. இவை தலைவியினால் தலைவனுக்கு அனுப்பப்பட்டு தலைவியின் காதலை தலைவன் அங்கீகரித்ததன் அடையாளமாக அவனிடமிருந்து அவன் அணிந்த மாலையை வாங்கி வரக்கூடியவை என்றும் பாடல் சொல்கிறது.

இந்தப் பத்தில் தோழி, கிளியைத்தவிர ஏனைய எட்டும் பேசக்கூடியவை அல்ல. கிளி கூட சொன்னதைச் சொல்லுமே தவிர ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. அப்புறம் எதற்கு இவை தூதுக்கு?

அதுதான் காதலின் தனித்தன்மை! காதல் வந்து விட்டால் இயற்கை எல்லாம் பேசும். காதல் உணர்வு இந்த மாயத்தை எல்லாம் செய்யவல்லது. ஆகையால் முன்னே கூறியவை பேசினால் தான் என்ன? பேசாவிட்டால்தான் என்ன? உணர்வு வெளிப்பாட்டிற்கு அவை ஒரு சாக்கு. அவ்வளவுதான்! ஆனால் இதை வைத்துத்தான் எத்தனை எத்தனை இனிய இலக்கியங்கள் வந்துள்ளன.!

அப்படி வந்த இனிய தூதுதான் தமிழ்விடுதூது! இதைப்பாடியவர் யார்? யாருக்குத் தெரியும்? மிக அற்புதமான நூலைப்படைத்த அந்த ஆசிரியரின் பெயர் கூட பொறித்து வைக்காத தமிழ் உலகை என்னவென்று சொல்வது?

(தொடரும்)



ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Jul 19, 2012 2:08 pm

மதுரையை
அப்பா,(சிவன்)
அம்மா,(உமை )
மகன் (முருகன்) மூன்று பேருமே ஆண்டார்களா?

அப்பவே வாரிசு ஆட்சி வந்துடுச்சா !!!

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Thu Jul 19, 2012 7:54 pm

சாமி wrote:
அப்படி வந்த இனிய தூதுதான் தமிழ்விடுதூது! இதைப்பாடியவர் யார்? யாருக்குத் தெரியும்? மிக அற்புதமான நூலைப்படைத்த அந்த ஆசிரியரின் பெயர் கூட பொறித்து வைக்காத தமிழ் உலகை என்னவென்று சொல்வது?[size=9](தொடரும்)


ஆசிரியர் பெயர் கிடைக்கவிடினும் இந்நூலினை முதலில் ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு வந்த பெருமை டாக்டர் உ.வே. சா. அவர்களையே சாரும். அதற்கு ஒரு குறிப்புரையும் அவர்களால் வரையப்பட்டுள்ளது.



[You must be registered and logged in to see this link.]
Uploaded with [You must be registered and logged in to see this link.]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Jul 20, 2012 12:58 pm

arumaiya vizhakkam thodarungal ungal pathippai



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 24, 2012 9:26 am

சாமி wrote: அப்படி வந்த இனிய தூதுதான் தமிழ்விடுதூது! இதைப்பாடியவர் யார்? யாருக்குத் தெரியும்? மிக அற்புதமான நூலைப்படைத்த அந்த ஆசிரியரின் பெயர் கூட பொறித்து வைக்காத தமிழ் உலகை என்னவென்று சொல்வது?

சாமி நீங்கள் சொல்வது சரிதான்! ஆனால் இப்போது இங்கே உள்ள நூல்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்?. வெட்டிக்கதைகளையும் சினிமாக் கதைகளையும் பேசுவதுதானே அதிகம்!

இருக்கிற நூல்களுக்கு உரை எழுதுகிறேன் என்ற பெயரில் தனது “சாதிச்சாயத்தை’ பூசும் ஈனர்கள் எத்தனை பேர்? சொல்லி மாளாது!



ulikininpin
ulikininpin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 29/08/2013

Postulikininpin Thu Aug 29, 2013 1:29 pm

செங்கோன்

[You must be registered and logged in to see this link.]

மதிப்பிற்குரியீர்,

"தமிழ் விடு தூது" என்ற பெயரில், எத்தனை நூல்கள் உண்டு?

"முன்னிருந்த பாலி மொழியும் கீர்வாணமும்

துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே

பண்டைக் காலத்தே பரவைகொண்ட முன்னூழி

மண்டலத்திலே பேர்வளநாட்டின் – மண்டுநீர்ப்

பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்

சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்

பேரவையிலே நூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப்

பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி"

----- என்ற பாடலும் "தமிழ்விடுதூது" சார்ந்தது என்று சொல்லப்படுதே, இது எந்த "தமிழ் விடு தூது"

என்று விபரமாகத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 2:07 pm

கேசவன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை சாமி...உங்களின் பதிவைப் படித்தவுடன் ...நாராய்.... நாராய் செங்கால் நாராய் என்று பள்ளியில் படிக்கும்போது படித்தது ஞாபகம் வந்தது....தொடருங்கள் சாமி ...விரும்பினேன்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி
நாராய்...நாராய்...செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்தவாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே
இந்தப் பாடல் எனக்கு பத்தாம் வகுப்பில் மனப்பாடப் பகுதியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக