புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
61 Posts - 45%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
6 Posts - 4%
Raji@123
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 3%
prajai
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 1%
Barushree
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 1%
Saravananj
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
9 Posts - 2%
prajai
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
7 Posts - 2%
Guna.D
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
5 Posts - 1%
Raji@123
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பெயரின்றி அமையாது உலகு".


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:27 am

வெறும் பெயர்களால் நிறைந்துவிட்டது
உலகம்.
கடவுளில் துவங்கி ....
என் கால் சுற்றிவரும் நாய் வரை
எல்லாமே....வாழ்வது
பெயர்களால்தான்.
எனக்கும் தெரியாதுதான்....
இந்த உலகில்
யார்........................
யாரை...........................
எந்தப் பெயரால் முதலில் அழைத்தார்கள்
என்ற வரலாறு.
என்றாலும்---
பெயர்களால் பிரச்சினை அதிகம்
என்று மட்டும் .....
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
இப்படித்தான்-
மேலத்தெரு முண்டகக் கன்னி அம்மனுக்கும்...
பள்ளத் தெரு முனீஸ்வர சாமிக்கும்
கோஷ்டிச் சண்டை நடந்தது......
அந்தந்த தெருவின் சாதிப் பெயரில்
இருந்த பிரச்சினையினால்தான்.
இருந்தாலும்--
வெறும் பெயர்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்ட
இந்த உலகத்தில்.....
ஒரு நாள்---
எல்லாப் பெயர்களும் அழிந்து போனால்

இந்த உலகம் எப்படி வாழும்?..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 11:39 am

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:50 am

ரொம்பவும் நன்றி!வை.பாலாஜி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 11:52 am

நல்ல கவிதை ரமேஷ் அண்ணா , பெயர் இல்லைன்னா கணினிகளுக்கு வைக்குற மாதிரி எல்லோருக்கு ஐபி முகவரி கொடுத்துட வேண்டியது தான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:56 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 4:27 pm

கவிதை அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 5:28 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:26 am

பெயர்கள் அழியலாம் - சாதி அழியுமா?

நல்ல கருத்து ரமேஷ்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 7:02 am

நல்ல கருத்து ரமேஷ் ...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 10:44 am

ரொம்பவும் நன்றி! கொல வெறி., Dr.சுந்தர்ராஜ் தயாளன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக