புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_m10மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 01, 2012 8:11 am

First topic message reminder :

மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Pichai10

பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) தாமான் தென்னமரம் மைதானத்தில் நடைபெற்ற ‘ஒரே மலேசியா’ உதவித் திட்டம் குறைந்தபட்சம் இருவரின் உயிரைப் பலிகொண்டுள்ளது என்ற செய்தி தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய முன்னணி பேராளர்கள் அச்சம்பவத்தை எப்படியாவது மூடிமறைக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர்.

சுற்றுவட்டார மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எந்த மரணமும் பதிவு செய்யப்படாதது அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

‘ஒரே மலேசியா’ சின்னத்திலான ஐந்து கிலோ அரிசி, சீனி, கோதுமை மாவு, பால்டின், சார்டின், மீஹூன் ஆகியவை அடங்கிய பொட்டலத்தைப் பெறுவதற்கு நடந்த தள்ளுமுள்ளுச் சம்பவத்தில் ஒரு வயோதிக மாது மிதிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கிள்ளான், மேருவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த ஐந்தே நிமிடங்களில் அந்த மூதாட்டியின் சடலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னொரு ஆடவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதனை ஒரு பஸ் ஓட்டுநர் நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் மூவாயிரம் பேர் கூட திரள முடியாத அந்த சிறிய இடத்தில் 300 பஸ்களில் இந்திய சமுதாய மக்கள் ஆடு, மாடுகளைப் போல் கொண்டுவந்து இறக்கப்பட்டதில் அப்பகுதியே மக்கள் நெரிசலில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

ஆளுக்கு 10 வெள்ளி, 50 வெள்ளி என பேரம் பேசப்பட்டு அங்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையிலான முதியவர்களை ஏற்பாட்டாளர்கள் பிடித்துக் கொண்டு வந்து கேவலப்படுத்தியிருக்கின்றனர்.

பிற்பகல் 2.00 மணிக்கெல்லாம் அங்கு கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட அவர்களில் பலர், தாங்கள் வந்த பஸ்ஸுக்காக பின்னிரவு 1.00 மணிவரைக் காத்திருந்து துவண்டுபோன அவலமும் அங்கு நிகழ்ந்திருக்கிறது.

பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களாக ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்த கூடாரங்கள், நிகழ்ச்சி முடிந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருளில் மூழ்கின. இதனால் தங்களது பேருந்துகளுக்காக காத்திருந்த முதியோர்கள் தட்டுத்தடுமாறி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 20 தற்காலிக கழிப்பறைகள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இயற்கை உபாதைகளுக்குக்கூட அரசாங்க இடம் இல்லாமல் பரிதவித்தவர்கள், அங்குள்ள வீடுகளை நோக்கிப் படையெடுத்த பரிதாபமும் நிகழ்ந்திருக்கிறது.

உணவுப் பொருட்கள் அடங்கியப் பொட்டலங்கள் மேடைக்குப் பின்னால் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

பெருந்தலைவர்கள் வந்துபோனதும், அந்தப் பொட்டலங்களை எடுத்துக் கொடுப்பதற்கு கூட ஒரு நாதியும் இல்லாமல் போனதில் அதனை எடுப்பதற்கு மக்கள் முண்டியடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் இறங்கிய காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வருணித்தனர்.

கலைநிகழ்ச்சி நடத்தப்படுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை, ‘அவரைக் காணவில்லை’, ‘இவரைக் காணவில்லை’, ‘கைப்பையைக் காணவில்லை’ என்று சொல்லி தேடும் அறிவிப்பு மேடையாக மாறிப்போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.

போதுமான நாற்காலிகள் இல்லாமல் நீண்ட நேரம் கால் கடுக்க நின்ற வேதனையில் சில முதியோர்கள் மயக்கம் போட்டு விழுந்திருக்கின்றனர்.

பிற்பகல் 3.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருக்கிறது. மாலை 5.00 மணியளவில் அங்கு வந்து சேர்ந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சாலைக்கு அந்தபுறம் ‘சைம் டார்ஃபி’ நிறுவனத்தின் வீடமைப்புத் திட்டத்தை திறந்துவைத்தார்.

அதன்பின்னர் இந்தப்புறம் வந்த அவர், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

அதன் பின்னர்தான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம் அரங்கேற்றம் கண்டது.

தாங்கள் ஏமாற்றப்பட்டதாக குமுறிய மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தம’ஒரே மலேசியா’ டீ-சட்டைகளைக் கழற்றி வீசியிருக்கின்றனர். திடல் முழுவதும் அந்தக் காட்சியைக் காணமுடிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் சமைக்கப்பட்ட உணவு வகைகள், மதிய வேளையில விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த உணவும் கெட்டுப்போய் விட்டதாக அவர்கள் மனம் குமுறினர்.

ஒட்டுமொத்தத்தில் நமது சமுதாய மக்களை ‘பிச்சைக்காரர்’களாக சித்தரிக்கும் நாடகம் அரங்கேறியிருக்கிறது.

நன்றி : தினக்குரல் & செம்பருத்தி



மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:11 am

கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 01, 2012 11:12 am

ராஜா wrote:
கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

ஆமா, நான் பெயிலாயிட்டேன்! என்ன கொடுமை சார் இது



மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:13 am

சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!

தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நம்மாலே நமக்கு ஆப்புன்னா - அப்புறம் அடுத்தவனை நாம குறை கூறி என்ன ஆவப் போவுது?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 01, 2012 11:13 am

சிவா wrote:மிகவும் சரியான கருத்து பிரசன்னா!
தமிழகத் தமிழர்களுக்கு மலேசியாவில் அதிகளவில் பிரச்சனை தருபவர்கள் யார் என்றால் அது மலேசிய வாழ் தமிழர்கள் தான்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இங்கும் எண்ணை நிறுவனங்களில் நிறைய மலேசியா ஆட்கள் வேலை செய்கிறார்கள், ரொம்ப சுயநலமா இருப்பார்களாம் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 11:14 am

சிவா wrote:
ராஜா wrote:
கொலவெறி wrote:படிக்கும் பொது பாஸ் மார்க் எடுத்ததே இல்லையாமே?
அது எனக்கு தெரியாது பாஸ் சரியா தெரியாம நான் ஒருத்தரை பற்றி தவறா சொல்ல மாட்டேன் ,

நானும் சிவாவும் ஒண்ணாவது வரைக்கும் ஒன்றாக தான் படிச்சோம் , அப்புறம் நான் பாஸ் பண்ணி ரெண்டாவது போயிட்டேன்.

ஆமா, நான் பெயிலாயிட்டேன்! என்ன கொடுமை சார் இது
காரணம் என்னன்னு கேட்டா - அந்த கிளாஸ் டீச்சர் ரொம்ப அழகா இருந்தாங்களாம்.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 01, 2012 11:24 am

படிக்கும்போது கேவலமா இருக்கு. ஆனா அவங்க கொடுக்கிற காசுக்கும், சாப்பாட்டுக்கும் ஆசைப்பட்டு போனது இவர்கள் தவறுதானே.பணத்துக்கு ஆசைப்பட்டு போய்ட்டு மற்றவர்களை குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?

அதே மாதிரி எங்கே போனாலும் யாருக்கு கிடைத்தாலும்,கிடைக்காட்டும் பரவாயில்லை தனக்கு அந்த பொருள் கிடைக்க வேண்டுமே என்று தள்ளு முள்ளு சம்பவம் நடத்துவதும் தமிழர்கள் தான்.



மலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Uமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Dமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Aமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Yமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Aமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Sமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Uமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Dமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 Hமலேசியத் தமிழர்கள் பிச்சைக்காரர்களா? - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக