புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடு வானில் பைலட்டுகள்- விமான ஊழியர்கள் சண்டை
Page 1 of 1 •
டெல்லி: இவ்வளவு 'பொறுப்பான, பாதுகாப்பு உணர்வுடன்' கூடிய பைலட்டுகளையும், விமான ஊழியர்களையும் எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறும் அளவுக்கு ஏர் இந்தியாவின் விமான ஊழியர்களும், பைலட்டுகளும் ஓடும் விமானத்தில் சண்டை போட்டுள்ள சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க, விமானத்தில் இருந்த 106 பயணிகளை சுத்தமாக மறந்து விட்டு, பாகிஸ்தானுக்கு மேலே விமானம் பறந்த நிலையில் இந்த சண்டை நடந்துள்ளது.
ஏர் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கொடுமையான சம்பவத்தின் விவரம்...
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் ஏர்பஸ் ஏ-320 விமானம் அது. சனிக்கிழமை இந்த விமானம் பாகிஸ்தானுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் பைலட் மற்றும் துணை பைலட்டுக்கும், விமான ஊழியர்கள் இருவருக்கும் (ஒருவர் பெண்) இடையே சண்டை மூண்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் சண்டை போட்டுள்ளனர்.
ஷார்ஜா விமான நிலையத்திலேயே அவர்களுக்குள் சண்டை மூண்டு விட்டதாம். இந்த நிலையில் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பெரும் சண்டையாக அது மாறியுள்ளது.
இதுகுறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், தங்களது 24 வயது சக ஊழியையிடம், பைலட்டுகள் தவறாக நடக்க முயன்றனர். இதனால்தான் சண்டை மூண்டதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் பைலட்டுகளோ, கேபின் ஊழியர் ஒருவர்தான் சண்டைக்குக் காரணம் எனவும், இதன் மூலம் விமானத்தின் பாதுகாப்பை அவர் கேள்விக்குறியாக்கி விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதை இரு தரப்புமே மறுக்கவில்லை. இவர்களின் சண்டையைப் பார்த்து பெரும் பீதியுடன் இருந்தனராம் பயணிகள். சண்டையில் கேபின் பெண் ஊழியருக்கும், துணை பைலட்டுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், சர்ச்சையில் சிக்கிய நான்கு பேரையும் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சண்டையின்போது நடந்த கொடுமை என்னவென்றால் ஒரு கட்டத்தில் காக்பிட்டில் யாருமே இல்லையாம். அனைவரும் வெளியே வந்து சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பைலட், கராச்சிக்கு தான் விமானத்தைத் திருப்பப் போவதாக மிரட்டினாராம். கிட்டத்தட்ட விமானம் ஹைஜாக் செய்யப்படுவதை போன்ற உணர்வு பயணிகளுக்கு ஏற்பட்டதாம்.
இந்த சண்டை குறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், ஷார்ஜா விமான நிலையத்திலேயே பிரச்சினை ஏற்பட்டு விட்டது. விமானி கேப்டன் ரன்பீர் அரோரா மற்றும் துணை விமானி ஆதித்ய சோப்ராவிடம், கேபின் ஊழியர்கள் விமான பயணம் குறித்து விவாதித்தனர். விமானம் கிளம்புவதற்கு முன்பு வழக்கமாக மேற்கொள்ளப்படும் உரையாடல்தான் இது.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விமானம் கிளம்பியதும், காக்பிட்டுக்குள் பெண் ஊழியர் ஒருவர் போனார். அதைப் பார்த்த ஒரு பைலட், அவரது கையைப் பிடித்து வேகமாக தள்ளி விட்டார். வெளியேறுமாறும் கத்தினார்.
தள்ளி வேகத்தில் அந்தப் பெண் ஊழியர் காக்பிட்டின் கதவில் போய் மோதிக் கொண்டார். இதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதைப் பார்த்ததும் கேபின் ஊழியர் அமீத் கண்ணா விரைந்து வந்து என்ன நடக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது இரு பைலட்டுகளும் சேர்ந்து அமீத் கண்ணாவைத் திட்டி வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சண்டை மூண்டது என்கின்றனர்.
சண்டைக்குப் பின்னர் காக்பிட் கதவை இரு விமானிகளும் மூடி விட்டனர். அதன் பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் விமானம் லக்னோவில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானிகளிடம் சென்ற அமீத் கண்ணா, அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாரம். இதையடுத்து விமானம் டெல்லி கிளம்பிச் சென்றது. ஆனால் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியரிடம், போலீஸில் பலாத்காரப் புகார் கொடுக்குமாறு அமீத் கண்ணா கூறினாராம். அதன் பேரில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இரு விமானிகள் மீதும் புகார் கொடுத்தாராம் அந்தப் பெண் ஊழியர்.
இதைத் தொடர்ந்து இரு விமானிகள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பெரும் கொதிப்படைந்துள்ளது. இந்த சண்டையால், விமானத்தின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. பயணிகளைப் பற்றி யாருமே கவலைப்படாமல் நடந்து கொண்டுள்ளனர். இது மிகவும் சீரியஸான விஷயம். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
நன்றி-தட்ஸ்தமிழ்
கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க, விமானத்தில் இருந்த 106 பயணிகளை சுத்தமாக மறந்து விட்டு, பாகிஸ்தானுக்கு மேலே விமானம் பறந்த நிலையில் இந்த சண்டை நடந்துள்ளது.
ஏர் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சண்டை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கொடுமையான சம்பவத்தின் விவரம்...
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் ஏர்பஸ் ஏ-320 விமானம் அது. சனிக்கிழமை இந்த விமானம் பாகிஸ்தானுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் பைலட் மற்றும் துணை பைலட்டுக்கும், விமான ஊழியர்கள் இருவருக்கும் (ஒருவர் பெண்) இடையே சண்டை மூண்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் சண்டை போட்டுள்ளனர்.
ஷார்ஜா விமான நிலையத்திலேயே அவர்களுக்குள் சண்டை மூண்டு விட்டதாம். இந்த நிலையில் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பெரும் சண்டையாக அது மாறியுள்ளது.
இதுகுறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், தங்களது 24 வயது சக ஊழியையிடம், பைலட்டுகள் தவறாக நடக்க முயன்றனர். இதனால்தான் சண்டை மூண்டதாக தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் டெல்லியில் விமானம் தரையிறங்கியதும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் பைலட்டுகளோ, கேபின் ஊழியர் ஒருவர்தான் சண்டைக்குக் காரணம் எனவும், இதன் மூலம் விமானத்தின் பாதுகாப்பை அவர் கேள்விக்குறியாக்கி விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதை இரு தரப்புமே மறுக்கவில்லை. இவர்களின் சண்டையைப் பார்த்து பெரும் பீதியுடன் இருந்தனராம் பயணிகள். சண்டையில் கேபின் பெண் ஊழியருக்கும், துணை பைலட்டுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், சர்ச்சையில் சிக்கிய நான்கு பேரையும் பணியில் ஈடுபட வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சண்டையின்போது நடந்த கொடுமை என்னவென்றால் ஒரு கட்டத்தில் காக்பிட்டில் யாருமே இல்லையாம். அனைவரும் வெளியே வந்து சண்டை போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பைலட், கராச்சிக்கு தான் விமானத்தைத் திருப்பப் போவதாக மிரட்டினாராம். கிட்டத்தட்ட விமானம் ஹைஜாக் செய்யப்படுவதை போன்ற உணர்வு பயணிகளுக்கு ஏற்பட்டதாம்.
இந்த சண்டை குறித்து கேபின் ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், ஷார்ஜா விமான நிலையத்திலேயே பிரச்சினை ஏற்பட்டு விட்டது. விமானி கேப்டன் ரன்பீர் அரோரா மற்றும் துணை விமானி ஆதித்ய சோப்ராவிடம், கேபின் ஊழியர்கள் விமான பயணம் குறித்து விவாதித்தனர். விமானம் கிளம்புவதற்கு முன்பு வழக்கமாக மேற்கொள்ளப்படும் உரையாடல்தான் இது.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விமானம் கிளம்பியதும், காக்பிட்டுக்குள் பெண் ஊழியர் ஒருவர் போனார். அதைப் பார்த்த ஒரு பைலட், அவரது கையைப் பிடித்து வேகமாக தள்ளி விட்டார். வெளியேறுமாறும் கத்தினார்.
தள்ளி வேகத்தில் அந்தப் பெண் ஊழியர் காக்பிட்டின் கதவில் போய் மோதிக் கொண்டார். இதில் அவருக்கு ரத்தம் வந்தது. இதைப் பார்த்ததும் கேபின் ஊழியர் அமீத் கண்ணா விரைந்து வந்து என்ன நடக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது இரு பைலட்டுகளும் சேர்ந்து அமீத் கண்ணாவைத் திட்டி வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சண்டை மூண்டது என்கின்றனர்.
சண்டைக்குப் பின்னர் காக்பிட் கதவை இரு விமானிகளும் மூடி விட்டனர். அதன் பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் விமானம் லக்னோவில் தரையிறங்கியது. அதன் பிறகு விமானிகளிடம் சென்ற அமீத் கண்ணா, அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாரம். இதையடுத்து விமானம் டெல்லி கிளம்பிச் சென்றது. ஆனால் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும், சம்பந்தப்பட்ட பெண் ஊழியரிடம், போலீஸில் பலாத்காரப் புகார் கொடுக்குமாறு அமீத் கண்ணா கூறினாராம். அதன் பேரில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக இரு விமானிகள் மீதும் புகார் கொடுத்தாராம் அந்தப் பெண் ஊழியர்.
இதைத் தொடர்ந்து இரு விமானிகள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாம்.
இந்த சண்டையால் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பெரும் கொதிப்படைந்துள்ளது. இந்த சண்டையால், விமானத்தின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. பயணிகளைப் பற்றி யாருமே கவலைப்படாமல் நடந்து கொண்டுள்ளனர். இது மிகவும் சீரியஸான விஷயம். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்டவர்களை திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளோம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
நன்றி-தட்ஸ்தமிழ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|