புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:46 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
56 Posts - 64%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
3 Posts - 3%
Guna.D
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
56 Posts - 66%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 2%
Guna.D
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பெயரின்றி அமையாது உலகு".


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:27 am

வெறும் பெயர்களால் நிறைந்துவிட்டது
உலகம்.
கடவுளில் துவங்கி ....
என் கால் சுற்றிவரும் நாய் வரை
எல்லாமே....வாழ்வது
பெயர்களால்தான்.
எனக்கும் தெரியாதுதான்....
இந்த உலகில்
யார்........................
யாரை...........................
எந்தப் பெயரால் முதலில் அழைத்தார்கள்
என்ற வரலாறு.
என்றாலும்---
பெயர்களால் பிரச்சினை அதிகம்
என்று மட்டும் .....
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
இப்படித்தான்-
மேலத்தெரு முண்டகக் கன்னி அம்மனுக்கும்...
பள்ளத் தெரு முனீஸ்வர சாமிக்கும்
கோஷ்டிச் சண்டை நடந்தது......
அந்தந்த தெருவின் சாதிப் பெயரில்
இருந்த பிரச்சினையினால்தான்.
இருந்தாலும்--
வெறும் பெயர்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்ட
இந்த உலகத்தில்.....
ஒரு நாள்---
எல்லாப் பெயர்களும் அழிந்து போனால்

இந்த உலகம் எப்படி வாழும்?..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 11:39 am

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:50 am

ரொம்பவும் நன்றி!வை.பாலாஜி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 11:52 am

நல்ல கவிதை ரமேஷ் அண்ணா , பெயர் இல்லைன்னா கணினிகளுக்கு வைக்குற மாதிரி எல்லோருக்கு ஐபி முகவரி கொடுத்துட வேண்டியது தான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:56 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 4:27 pm

கவிதை அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 5:28 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:26 am

பெயர்கள் அழியலாம் - சாதி அழியுமா?

நல்ல கருத்து ரமேஷ்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 7:02 am

நல்ல கருத்து ரமேஷ் ...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 10:44 am

ரொம்பவும் நன்றி! கொல வெறி., Dr.சுந்தர்ராஜ் தயாளன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக