Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
+2
உதயசுதா
முரளிராஜா
6 posters
Page 1 of 1
மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
மதுரை ஆதீன மடத்திற்குட்பட்ட கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். மதுரை ஆதீனம் இந்தக் கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்றும் அவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இந்தக் கோவிலை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் 293வது வாரிசாக மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதற்கு சகல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்குட்பட்ட கோவிலான கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை மீட்க வலியுறுத்தி 8 கிராம மக்கள் அணி திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆதீனம் வசம் மொத்தம் 4 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கஞ்சனூர் கோவில். திருவிடைமருதூர் அருகே இக்கோவில் உள்ளது.
மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ள கஞ்சனூர், கோட்டூர், மணலூர் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இனிமேல் மதுரை ஆதீனம் இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.
மேலும் சுக்கிரன் கோவிலை மதுரை ஆதீனத்திடமிருந்து மீட்பதற்காக மீட்புக் குழு ஒன்றையும் அதிரடியாக அமைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பிரசித்தி பெற்ற கோயிலில் அழுக்கு படிந்த மதுரை ஆதீனம் கால்படாமலிருக்க கோயிலை அரசு கையில் எடுக்க வேண்டும் . இல்லையென்றால் இந்த கோயிலை சுற்றியிருக்கும் திருவாடு துறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் இவை எடுத்து நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
மதுரை ஆதினத்துக்குள்ள வந்தா காலை வெட்டுவோம் என்று ஒருத்தரும் சொல்ல மாட்டேங்குராங்களே.
கேடு கேட்டவனுக்கு எல்லாம் ஆதீன பதவி
கேடு கேட்டவனுக்கு எல்லாம் ஆதீன பதவி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
ரஞ்சிதா வந்து எடுத்து சொன்னா மக்கள் கப்சிப்புனு ஆகிடபோறாங்க அப்புறம் என்ன தலைவா அதுக்குள்ள வேறெதாவது மேட்டர் மக்களுக்கு கிடைக்காமலா போகபோகுது இத விட்டுடுவாங்க கவலை வேண்டாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
அருமை ...மதுரை ஆதீனத்திற்கு எதிராக 8 கிராம மக்கள் படை கிளம்பியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
நல்லது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
கொலவெறி wrote:ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?
அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
கொலவெறி wrote:ஜோடி சமேதராய் வந்தால் ஆட்சேபனை இல்லாம போயிடுமோ?
ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
balakarthik wrote:அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்
வை.பாலாஜி wrote:
ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..
உடலையும் உள்ளத்தையும் ஆண்டவனுக்கு (ஆதீனத்துக்கு) அற்பணித்தவர்களை களங்கப் படுத்தாதீங்க நீங்க ரெண்டு பேரும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரை ஆதீனம் இனி இங்கே கால் எடுத்து வைக்கக் கூடாது... அணி திரளும் 8 கிராம மக்கள்!
கொலவெறி wrote:balakarthik wrote:அதுமட்டுமல்ல நாளைக்கே ஏதாவது இவர்கள் இலவசமாக கொடுத்தால் போதும் மக்கள் மனம்மாறிவிடுவார்கள் இப்போ இருக்குற சூடு நாளைக்கே ஆறிவிடும்வை.பாலாஜி wrote:
ஆமாம் ரஞ்சிதமான காட்சி கிடைத்தால் ஆட்சேபனை இருக்காது என்று நினைக்கின்றேன் ..
உடலையும் உள்ளத்தையும் ஆண்டவனுக்கு (ஆதீனத்துக்கு) அற்பணித்தவர்களை களங்கப் படுத்தாதீங்க நீங்க ரெண்டு பேரும்.
ஆதீனத்தின் காரியதரிசி கொலவெறி சொல்வதால் விட்டுவிடுகின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|