புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:43 pm

» கருத்துப்படம் 19/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:39 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:17 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 18, 2024 11:46 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Thu Jul 18, 2024 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Thu Jul 18, 2024 7:42 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 18, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jul 18, 2024 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 18, 2024 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Thu Jul 18, 2024 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
134 Posts - 59%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
61 Posts - 27%
T.N.Balasubramanian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
9 Posts - 4%
Dr.S.Soundarapandian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
5 Posts - 2%
kavithasankar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
5 Posts - 2%
prajai
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
4 Posts - 2%
Jenila
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 0%
Rutu
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
322 Posts - 48%
heezulia
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
249 Posts - 37%
Dr.S.Soundarapandian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
19 Posts - 3%
T.N.Balasubramanian
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
18 Posts - 3%
i6appar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
13 Posts - 2%
prajai
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
8 Posts - 1%
kavithasankar
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10"பெயரின்றி அமையாது உலகு". Poll_m10"பெயரின்றி அமையாது உலகு". Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பெயரின்றி அமையாது உலகு".


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:27 am

வெறும் பெயர்களால் நிறைந்துவிட்டது
உலகம்.
கடவுளில் துவங்கி ....
என் கால் சுற்றிவரும் நாய் வரை
எல்லாமே....வாழ்வது
பெயர்களால்தான்.
எனக்கும் தெரியாதுதான்....
இந்த உலகில்
யார்........................
யாரை...........................
எந்தப் பெயரால் முதலில் அழைத்தார்கள்
என்ற வரலாறு.
என்றாலும்---
பெயர்களால் பிரச்சினை அதிகம்
என்று மட்டும் .....
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்.
இப்படித்தான்-
மேலத்தெரு முண்டகக் கன்னி அம்மனுக்கும்...
பள்ளத் தெரு முனீஸ்வர சாமிக்கும்
கோஷ்டிச் சண்டை நடந்தது......
அந்தந்த தெருவின் சாதிப் பெயரில்
இருந்த பிரச்சினையினால்தான்.
இருந்தாலும்--
வெறும் பெயர்களால் வாழக் கற்றுக் கொண்டுவிட்ட
இந்த உலகத்தில்.....
ஒரு நாள்---
எல்லாப் பெயர்களும் அழிந்து போனால்

இந்த உலகம் எப்படி வாழும்?..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 30, 2012 11:39 am

நல்ல கவிதை ...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:50 am

ரொம்பவும் நன்றி!வை.பாலாஜி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 11:52 am

நல்ல கவிதை ரமேஷ் அண்ணா , பெயர் இல்லைன்னா கணினிகளுக்கு வைக்குற மாதிரி எல்லோருக்கு ஐபி முகவரி கொடுத்துட வேண்டியது தான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 11:56 am

ரொம்பவும் நன்றி! ராஜா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 4:27 pm

கவிதை அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 5:28 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 01, 2012 1:26 am

பெயர்கள் அழியலாம் - சாதி அழியுமா?

நல்ல கருத்து ரமேஷ்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 01, 2012 7:02 am

நல்ல கருத்து ரமேஷ் ...தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 01, 2012 10:44 am

ரொம்பவும் நன்றி! கொல வெறி., Dr.சுந்தர்ராஜ் தயாளன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக