புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலெக்ஸ் பால் மேனன் நலமாக உள்ளார் - மாவோயிஸ்டு தூதர்கள் தகவல்
Page 1 of 1 •
சத்தீஸ்காரில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நலமுடன் உள்ளதாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி வந்துள்ள தூதர்கள் தெரிவித்தனர்.
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
10 நாளாகிறது
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலெக்ஸ் பால்மேனன் (32 வயது), மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்து வருகிறார். இவர் அங்கு கடந்த 21-ந் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மாவோயிஸ்டுகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, பணய கைதியாக வைக்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது.
அலெக்ஸ் பால்மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்க வேண்டும், மாவோயிஸ்டுகளை தேடி நடத்தப்படுகிற பசுமை வேட்டையினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், பாஸ்டர் பகுதியில் இருந்து பாதுகாப்பு படையினரை விலக்கி கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளுடன் பேச்சு
இதுதொடர்பாக அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாவோயிஸ்டுகள் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அரசு தரப்பு தூதுக்குழுவினருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில், சத்தீஸ்கார் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தட்மெட்லா என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியுள்ள மாவோயிஸ்டு தலைவர்களை தூதர்கள் பி.டி.சர்மா, ஹர்கோபால் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்தனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, அரசு தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தூதர்கள் எடுத்துக்கூறினர்.
நலமாக உள்ளார் அலெக்ஸ்
இதையடுத்து தூதர்கள் இருவரும் நேற்று ராய்ப்பூருக்கு திரும்பினர். அங்கு அவர்கள் நிருபர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நலமுடன் உள்ளார். மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதுபற்றி அரசு தரப்பு தூதுக்குழுவினர் நிர்மலா பச், எஸ்.கே. மிஷ்ரா ஆகியோரை சந்திக்க உள்ளோம். இந்த சந்திப்பின்போது மாவோயிஸ்டு தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த நிபந்தனைகள் பற்றி பேசுவோம்'' என்றனர்.
அதே நேரத்தில் மாவோயிஸ்டு தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை வெளியிட இருவரும் மறுத்து விட்டனர்.
விடுதலை எப்போது?
மாவோயிஸ்டு தலைவர்களிடம் நடத்திய பேச்சு, நிபந்தனைகள் குறித்து அரசு தரப்பு தூதுக்குழுவினரிடம் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் விளக்குவார்கள். அவர்கள் அரசிடம் தெரிவிப்பார்கள். மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு எடுக்கிற முடிவைப் பொருத்து, அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் எப்போது விடுதலை செய்வார்கள் என்பது தெரிய வரும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
மாவோயிஸ்டு பகுதியில் தமிழர்கள் நல்ல பல உதவிகளை செய்து வருகிறார்கள் ... எனவே அவரை நலமுடன் விடுவிப்பார்கள் என நம்புகிறேன் ...
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம். ஆகவே துணிந்து மக்களுக்கு பணி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட நிலை துன்பமே அளிக்கிறது. எனவே அரசு நல்முறையில் அவரை பாதுகாக்க வேண்டும். மேலும் ஒரு ஆட்சி யாருக்கே இப்படி நிலை என்றால் மக்களின் நிலை.
இது உண்மையில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு, இயல்பாகவே தமிழ் நாட்டில் இருந்து தேர்வாகும் பலர் தனது பணி இது போன்று சர்ச்சைக்கு உரிய இடங்களை தெரிவு செய்வதில்லை. பலர் இது போன்ற பிரச்சனைக்காகவே பணியை கூட உதறியவர் பலர் உள்ளனராம்.
பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
வை.பாலாஜி wrote:பாவம் அவர் தமிழராக இருந்துவிட்டார் .. இல்லையென்றால் எப்பொழுதே மீட்டு இருப்பார்கள் ..
நீங்கள் அவளவாக பேசுவதில்லை பாலாஜி அண்ணே பேசினால் நருக்கென்று ஒரே வரி ..
- Sponsored content
Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
» தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்
» சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு
» சத்தீஸ்கர்: கலெக்டர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்!
» இளையராஜா நலமாக உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|