புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
40 Posts - 63%
heezulia
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
232 Posts - 42%
heezulia
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
21 Posts - 4%
prajai
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_m10தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 29, 2012 10:15 am

தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Head5
தாழ்வு மனப்பான்மை; தனிமை; தவிப்பு; தற்கொலை. இந்த நான்கு அபாய `த' வட்டத்துக்குள் சிக்கி சில கல்லூரி, பள்ளி மாணவர்களின் வாழ்க்கை சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

"என்ன மார்க் வாங்கியிருக்கிறாய்? அந்த பையனையும், பெண்ணையும் பார்'' என்று சதா நச்சரிக்கும் பெற்றோர். "உனக்கு ஒண்ணும் தெரியாது. உட்கார் மக்குப்பயலே'' என்று அவமானப்படுத்தும் ஆசிரியர். பணியில் அமர்த்த அந்த நுழைவுத் தேர்வு, இந்த டெஸ்ட், அரியர்ஸ் இல்லா ரெகார்டு என கிடுக்குப்பிடி பிடிக்கும் அரசும், தனியார் கம்பெனிகளும். இதையெல்லாம் கண்டு நடுங்கும் பிஞ்சு உள்ளம், "நான் இருக்கவேண்டிய உலகம் இதுவல்ல போலும்'' என்று வேறு உலகத்துக்குப் பயணிக்க முடிவெடுத்துவிடுகிறது.

"அரியதாய்க் கிடைத்த இந்த மானிடப்பிறப்பில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதுதான் மிக, மிக அவசியம்; வேறு எதுவும் தலைபோகிற அளவுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை'' என்ற ஞானமெல்லாம் பறந்துபோய்விட்டது. எப்படியாவது படித்துத்தான் தீர வேண்டும். எப்படியாவது மார்க் எடுத்துத் தான் ஆக வேண்டும். எப்படியாவது அந்த உத்தியோகத்தை பெற்றுத் தான் ஆகவேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு குழந்தை களை கொடுமைப்படுத்தும் நம்மைத்தவிர வேரு யாரும் குற்றவாளிகள் அல்ல.

வீட்டில் கூட்டம்; வகுப்பில் கூட்டம்; தேர்வறையில் கூட்டம்; உற்றார் உறவினர் கூட்டம்; நட்புக் கூட்டம். இவ்வளவு கூட்டம் தன்னைச் சுற்றியிருந்தும் `இதில் ஏதாவது ஒரு ஜீவனுக்காகவாவது நான் வாழ்ந்து தான் ஆக வேண்டும்` என்று தற்கொலை செய்து கொள்ளும் மாணவர் தன்முடிவை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு ஒருவரும் இல்லை என்பதுதான் வேதனையின் உச்சக்கட்டம்.

உடலை செம்மைப்படுத்தும் இடம் வீடு என்றால் உள்ளத்தை செம்மைப்படுத்தும் இடம் கல்விக் கூடங்கள்தான். இந்த மிக முக்கிய பொறுப்பிலிருந்து பள்ளி, கல்லூரிகளும், ஆசிரியர்களும் தப்பிக்க முடி யாது. மேலும், ஒரு சில நிகழ்வுகளைத் தவிர இன்றும் ஆசிரியர்களை தெய்வங்களாகவும், ரோல் மாடல்களாகவும்தான் மாணவர்கள் கருது கின்றனர். "சொல்லித்தருவது புத்தகத்தைப் பார்த்து; ஆனால் கற்றுத் தருவது வாழ்க்கையைப் பார்த்து'' என்ற அளவில் ஆசிரியர்களின் போதனை அமைய வேண்டும். அதாவது மார்க்குக்காக பாடங்கள் நடத்தும்போது லெக்சர் அடிக்கலாம்; தவறல்ல. ஆனால் வாழ்க்கைக் காக, நல்லதுகெட்டது தெரிந்துகொள்வதற்காக, பொறுமை, அன்பு, அமைதி கலந்த மனப்பக்குவத்தை மாணவர்கள் எட்ட ஆசிரியர்கள் `பேச' வேண்டும். ஆசிரியர்கள் அநேக மாணவர்களின் முகத்தைக் கூட கண்கொண்டு பார்ப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும் என்று சரியாக படிக்காத மாணவர்களையும், ஆங்கிலம் அவ்வளவாக வராத மாணவர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு ஆசிரியர்கள் தங்கள் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரமிது. ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக `கேஸ் ஸ்டடி' செய்து அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து `நிச்சயம் நீ உயர்வாய்' என்று சிலமுறை சொன்னாலே போதுமானது.

அதேபோல் நூற்றுக்கு நூறு மார்க் பெறுபவர்களையும், சரளமாக ஆங்கிலம் பேசும் மாணவர்களையும், லட்ச ரூபாய் சம்பளத்தில் கேம்பஸ் இன்டர்விïவில் வேலைபெறும் மாணவர்களையும் ஆகா ஓகோ என்று சான்றிதழ் தந்து, விளம்பரம் செய்து, விருதுகள் தந்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வாடிக்கையை பள்ளிகளும், கல்லூரி களும், பல்கலைக் கழகங்களும், அரசும் கைவிட வேண்டும். ஏனெனில் அத்தகைய ஒரு சில அபூர்வ சாதனைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற பல மாணவர்கள் நம்பிக்கை இழந்து இருக்கும் திறமையைக்கூட தக்கவைத்துக் கொள்ளத் தவறிவிடு கிறார்கள்.

"இதைச் செய்தேன்; அதைச் செய்தேன்; இவ்வளவு பணம் செலவு செய்கிறேன்'' என்று தங்கள் பிள்ளைகளுக்காக தாங்கள் செய்வதை எந்த நேரமும் சொல்லிச் சொல்லி `எனவே நீ அவர் போல, இவர் போல வர வேண்டும்` என்ற மலையளவு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள பெற்றோர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்படாமல் என்ன செய்வார்கள்? "என்மேல் இவ்வளவு எதிர்பார்க்கும் என் பெற்றோருக்கு நான் ஈடு கொடுக்க முடியாது போலிருக்கே. என்ன செய்யலாம்? எப்படி தப்பிக்கலாம்?'' என்ற விரக்தியில் மாணவச் செல்வங்கள் உள்ளனர். "என் பிள்ளையிடம் நான் இவ்வளவு எதிர்பார்க்கிறேனே. நான் எப்படிப் படித்தேன்? என் மார்க்கு எவ்வளவு? என்னிடம் உள்ள திறமைகள், பழக்க, வழக்கங்கள், குணாதிசயங்கள் என்ன? நானும் ஓரளவுக்கு முன்னேறி வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன்'' என்று பெற்றோர் பெருமக்கள் ஒரு கணம் சிந்தித்தாலே போதும்.

இத்தனை ஆண்டுகாலம் பள்ளிகளில், ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்களும், கல்லூரி பல் கலைக்கழகங்களில் கோல்டு மெடல் பெற்றவர்களும் இப்போது எங்கே. எப்படி இருக்கி றார்கள் என்று கண்டுபிடித்த ஒரு நிறுவனம் "இவர்கள் யாரும் எந்த நிறுவனத்திலேயும் சேர்மன், மேனேஜிங் டைரக்டர், பெரிய தொழிலதிபர் என்ற எந்தப் பிரபல பதவிகளிலும் இல்லை. மாறாக, வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற்று பிரபலங்களாக இருக்கும் யாரும் ஸ்டேட் ரேங்க் எடுத்தவர்களும் இல்லை'' என்று தெரிவிக்கிறது. இதை முதலில் உணர வேண்டியவர்கள் பெற்றோர்கள்தான். "பணமும், வசதியும், பிறர் மெச்சும் கவுரவமும்தான் வாழ்க்கை; அதுவே சந்தோஷம்" என்று கருதுவதை பெற்றோர்கள் கைவிட்டால், பிள்ளை களின் மேல் அவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் குறையும்; இதனால் பிள்ளைகளின் மன அழுத்தம் குறையும். பின் தற்கொலைகள் தானாய் மறையும்.

மதிப்பெண்கள்உயர்கல்விபெரிய வேலை அதிக சம்பளம் பங்களா வாழ்க்கை வெளிநாட்டுப் பயணம் என்ற கனவுகளை பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மாணவர்கள் மனதில் விதைக்கின்றன என்றால் அதற்கு இப்போது இருக்கும் கல்வி முறையும் உடந்தையாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மார்க் ஷீட்டில் விளையாட்டு, நீதிபோதனை, தனித்திறன்கள், கதை சொல்லல், பாட்டு, இசை என மன அழுத்தத்தைக் குறைக்கும் எந்த விஷயத்திற்கும் இடமில்லை. மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற அரசு வழிவகை செய்ய வேண்டும்.

கிராமப்புறங்களிலிருந்து நகருக்கு உயர்கல்விப் பயில வரும் மாணவர்களுக்கு `ஸ்மூத் டிரேன்சிஷன்' எனப்படும் கனிவான மாறுதலை உறுதி செய்ய அரசு சில கொள்கை முடிவு களை எடுத்தால் நன்று. ஒன்று, கிராமப் பள்ளிகளில்கூட ஆங்கிலம் சிறந்த முறையில் போதிக்கப்பட வேண்டும். அல்லது உயர் கல்வி வரை தமிழ் மீடியத்தில் பயிலவும், அப்படிப்படிப்பவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்க அரசு திட்டமிட வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களிடம் பேசுவதற்கென்றே கவுன்சலர்களை நியமிப்பதையும், அதற்கு வாரம் ஓரிரண்டு பீரியட் ஒதுக்குவதையும் அரசு கட்டாயமாக்க வேண்டும்.

தோல்விகள், ஏமாற்றங்கள், நெருக்கடிகள் வரும்போது அவற்றை எதிர்கொள்ளக்கூடிய மனோதைரியம் எல்லாப் பிள்ளைகளுக்கும் வர வேண்டுமென்றால் கல்விக்கூடங்களும், ஆசிரியர்களும், பெற்றோர் களும், அரசும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அதன்படி செயல்படுவதே பெருகிவரும் மாணவ தற்கொலை களுக்கு தீர்வாக அமையும்.


கட்டுரை:பாபு புருஷோத்தமன், கல்வியாளர் - சென்னை.




தாழ்வு மனப்பான்மை, தனிமை, தவிப்பு, தற்கொலை - இதுதான் இன்றைய மாணவர்களின் நிலைமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 3:15 pm

மார்க்கு மார்க்குன்னு மாரடிக்காம ஒரு கல்வி முறை அமுலுக்கு வந்தால் தாழ்வு மனப் பான்மை தற்கொலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும்.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 29, 2012 3:30 pm

மதிப்பெண்களை வைத்து ஒரு மாணவனை தரம் பார்க்கும் முறை மாறினால் அப்பொழுது தான் அவனது தனிதிறமையும் அறிவும் அதிகரிக்கும்...
கொலவெறி wrote:மார்க்கு மார்க்குன்னு மாரடிக்காம ஒரு கல்வி முறை அமுலுக்கு வந்தால் தாழ்வு மனப் பான்மை தற்கொலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்கும்.
சூப்பருங்க சியர்ஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 4:19 pm

மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 29, 2012 4:40 pm

பிரசன்னா wrote:
மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்களுக்கு அம்புட்டு வயசாயிடிச்சா?




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 5:22 pm

கொலவெறி wrote:
பிரசன்னா wrote:
மார்க் ஓராண்டுக்குத்தான் உதவும். ஆனால் தன்னம்பிக்கை நூறாண்டுக்கு உதவும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்களுக்கு அம்புட்டு வயசாயிடிச்சா?
ஆமாம் இப்ப தான் அதை கொண்டாடிவிட்டு வருகிறேன்.... அண்ணா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 29, 2012 5:30 pm

மதிப்பெண்களை வைத்து ஒரு மாணவனை தரம் பார்க்கும் முறை மாறினால் அப்பொழுது தான் அவனது தனிதிறமையும் அறிவும் அதிகரிக்கும்...
சியர்ஸ்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 29, 2012 5:48 pm

சூப்பருங்க அருமையான கட்டுரை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக