புதிய பதிவுகள்
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 8:49

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:19

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 20:21

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 20:19

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 19:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:39

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 11:28

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 22:39

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 19:16

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:58

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:30

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:27

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:29

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:27

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:26

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:24

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:22

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:21

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:20

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:19

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:17

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:16

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:15

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:13

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:07

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:06

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:05

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 8 Aug 2024 - 11:51

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 10:05

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu 8 Aug 2024 - 0:28

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 22:16

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed 7 Aug 2024 - 22:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 21:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 21:01

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 20:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 20:28

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 20:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 19:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed 7 Aug 2024 - 19:43

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 18:48

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 18:22

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 18:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed 7 Aug 2024 - 17:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 17:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 16:28

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 16:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
69 Posts - 54%
heezulia
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
38 Posts - 30%
mohamed nizamudeen
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
7 Posts - 5%
prajai
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
5 Posts - 4%
mini
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
1 Post - 1%
சுகவனேஷ்
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
1 Post - 1%
Jenila
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
116 Posts - 48%
heezulia
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
94 Posts - 39%
mohamed nizamudeen
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
11 Posts - 5%
prajai
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
6 Posts - 2%
mini
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
3 Posts - 1%
சுகவனேஷ்
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
3 Posts - 1%
Saravananj
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தாயுமானவர்  I_vote_lcapதாயுமானவர்  I_voting_barதாயுமானவர்  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயுமானவர்


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Mon 30 Apr 2012 - 10:01

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவனே தாயாக அவதரித்து, செட்டிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைபவம் சிறப்பாக நடந்தது. காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் வசித்த பெருவணிகர் ரத்தின குப்தன். சிவநெறியில் நின்ற இவரது மகள் ரத்தினாவதியை, திருச்சி மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மலைக்கோட்டையில் வீற்றிருந்த மட்டுவார் குழலம்மை உடனுறை செவ்வந்திநாதர் வழிபாட்டால், ரத்தினாவதி கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாய், பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு கிளம்பினார்.
காய மருந்து, மருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் மகளைப் பார்க்க, ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது, காவிரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த தாய், காவிரியை கடக்க முடியாமல் தவித்தார்.

இதற்கிடையே, தாயை எதிர்பார்த்து காத்திருந்த ரத்தினாவதி, பிரசவ வலியால் துடித்ததோடு, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்தார். அவரது பிரார்த்தனைக்கு மனமிறங்கிய இறைவன், நரைத்த முடி, தளர்ந்த நடை, கையில் மூங்கில் தடியுடன், மருந்துப் பொருட்களும், எண்ணெய் கலயமும், துணிகளுடன் ரத்தினாவதியின் தாயாக உருவெடுத்தார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்து, மருந்து, எண்ணெய் கொடுத்தார். பேறு காலப் பணிகள் அனைத்தையும் இறைவனே ரத்தினாவதிக்கு தவறாமல் செய்தார்.
காவிரி வெள்ளம் வடிந்தவுடன், ரத்தினாவதியின் தாய் வீடு வந்து சேர்ந்தார். அப்போது, இறைவன் - இறைவியுடன், ரத்தினாவதி, தனகுப்தன், ரத்தினாவதியின் தாய் ஆகியோருக்கு அருள் காட்சியளித்தார்.

அன்று முதல் இத்தலத்தின் இறைவன் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், "செட்டிப் பெண் மருத்துவ' வைபவம் நடக்கிறது.
நேற்று காலை கோவிலில், "செட்டிப் பெண் மருத்துவ' வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப் பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல் போன்ற காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுதல் செய்தவர்கள், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிபட்டனர். பூம்புகாரில் இருந்து திருச்சி அருகே பூவாளூர் வந்து, அங்கேயே வசித்து வரும் ரத்தினாவதி மரபினர், இவ்விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நன்றி : தினமலர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 30 Apr 2012 - 12:18

பதிவுக்கு நன்றி தர்மா
சூப்பருங்க நான் சில முறை சென்றுள்ளேன் .


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 30 Apr 2012 - 13:25

ஆன்மிக பகிர்விர்க்கு நன்றி... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 30 Apr 2012 - 14:26

திருச்சில தான் அம்மா அப்பா இருக்காங்க, ஆனா ஊருக்கு போகும்போது போகமுடியரது தான் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறி போச்சு.



தாயுமானவர்  Uதாயுமானவர்  Dதாயுமானவர்  Aதாயுமானவர்  Yதாயுமானவர்  Aதாயுமானவர்  Sதாயுமானவர்  Uதாயுமானவர்  Dதாயுமானவர்  Hதாயுமானவர்  A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 30 Apr 2012 - 17:59

அறியதந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக