ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

+9
சிங்கம்
மகா பிரபு
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ராஜா
முரளிராஜா
பிஜிராமன்
அப்துல்
யினியவன்
13 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:01 pm

முரளிராஜா wrote:
கொலவெறி wrote:வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி. புன்னகை
ம்ம்ம் நாமும் ஒரு காலத்துல சுயமா சிந்திச்சவங்கதான் சோகம்
அது ஞாபகம் இருக்கா இன்னும் - அப்ப இன்னும் எதிர்க்கும் துணிவு இருக்கு - வீட்ல சொல்லுங்க - சரி ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிட்டு இருக்கிங்க........ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ :அடபாவி:
நெனைக்கிறதுக்கு ஒண்ணுமில்லாமத் தான பானு - இங்க கிருக்கறதே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:இவரு லந்து தாங்க முடியல.,போட்டுத்தள்ளுங்க இவர..., ஒன்னும் புரியல அய்யோ, நான் இல்லை
நா என்ன ஆடித் தள்ளுபடி விற்பனைக் கூட்டத்திலயா சிக்கிட்டேன் - போட்டுத் தள்ள?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:04 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:06 pm

பிஜிராமன் wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
நல்ல வேலை அரிச்சந்திரர் இல்ல இப்ப......இருந்திருந்தா என்ன ஆகும்
அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by யினியவன் Mon Apr 30, 2012 5:07 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது
ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 5:10 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.
நீங்கதானா அவரு? வணக்கம் பிரபு.
வாழும் அரிச்சந்திரன் நான் தான்.. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் Mon Apr 30, 2012 5:11 pm

அதான் பாக்கறீங்களே - பதில் வணக்கம் வைக்கிறத.


ஹா ஹா ஹா ஹா

ஸ்கூல் லீவு - பசங்க சிக்கல - விடுங்க ராமன் கண்டுக்காம

அவர விட்டா, நம்ம எப்டி அண்ணா எண்டேர்டைன் பண்றது.....நமக்கு இருக்கும் ஒரே கருவி பிரபு அண்ணா தானே, இல்லை பிரபு அண்ணா சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by மகா பிரபு Mon Apr 30, 2012 5:15 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......உண்மை உண்மை....... சிரி
அடடே அரிச்சந்திர பிரபுவே வணக்கம்.
வணக்கம்.

இதெல்லாம் ஒரு பொழப்புனு நீங்களும் பண்ணிட்டு இருக்கீங்க பாருங்க அண்ணா சிரி என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது பொறாமை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by பிஜிராமன் Mon Apr 30, 2012 5:17 pm

என்ன கொடுமை சார் இது பொறாமை.


ஆமா, பொறாமை பட்டுட்டாலும், எப்ப டா பிரபுனு சொல்லுவாங்க ஓடி வந்து வணக்கம் வைக்கலாம்நே காத்திட்டு இருந்தீங்களா அண்ணா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 4 Empty Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum