புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_m10இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 1:07 am

First topic message reminder :

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.

இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.

கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.

இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.

கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.

தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.

கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.

மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.

காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.

உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.

உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.

ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.

விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.

இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?

யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.

நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.

குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே. புன்னகை





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 8:56 am

அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்
தூத்துக்குடி வரை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சா? இனிமே உஷாரா இருக்கணும். புன்னகை நன்றி அப்துல்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 9:10 am

பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ஓகோ அப்படியா? நல்லாருக்கு கவிதை ராமன்.
அது கவிதை - இது கிறுக்கல். கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க. புன்னகை




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Apr 30, 2012 9:43 am

ஓகோ அப்படியா? நல்லாருக்கு கவிதை ராமன்.
அது கவிதை - இது கிறுக்கல். கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க.


ஹா ஹா ஹா அண்ணா. அது கவிதை இது கிறுக்கல் நு, உங்க பதிவை கவிதைனு சொல்லிட்டீங்க பாத்தீங்களா.....சரி விடுங்க......உங்க பதிவு ரொம்ப அருமையா இருந்துச்சு........நான் முதல் ல யென் இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு.....சாகுறேன் போராணு சொல்லிட்டு இருக்காரேனு தோணுச்சு. அப்றம் தான் தெரிஞ்சுது இவரு சாகல, ஒரு நாள சாகடிக்க போராருனு.......சூப்பர் அண்ணா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 30, 2012 10:45 am

கொலவெறி wrote:
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்
தூத்துக்குடி வரை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சா? இனிமே உஷாரா இருக்கணும். புன்னகை நன்றி அப்துல்.
அதிர்ச்சி அகில உலகத்துக்கும் தெரிய ஆரம்பிச்சுடுச்சு போல , எப்ப HR க்கு தெரியபோகுதுன்னு தெரியல. இனிமே கொஞ்ச உஷாரா தான் இருக்கணும் கொலவெறி அண்ணே சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 10:51 am

முரளிராஜா wrote: சியர்ஸ்
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்
ஒரு வெட்டியை பல வெட்டிகள் ஆதரிக்கும் அற்புதம் கண்டு அகமகிழ்ந்தோம்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 10:55 am

கொலவெறி wrote:
முரளிராஜா wrote: சியர்ஸ்
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா, பைத்தியம்
ஒரு வெட்டியை பல வெட்டிகள் ஆதரிக்கும் அற்புதம் கண்டு அகமகிழ்ந்தோம்.
நீங்க அகமகிழவே நாங்க வெட்டியா இருக்கோம் ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:13 am

அப்துல் wrote:ராமனின் கவிதை நன்றாக உள்ளது.
செம்மையா ரசிக்கிறீங்க அப்துல்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 11:14 am

முரளிராஜா wrote:
பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்

இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை சிரி
வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 30, 2012 11:17 am

கொலவெறி wrote:வித்தியாசம் எண்ணென்னா - ராமனுக்கு கல்யாணம் ஆவல - நமக்கு ஆயிடிச்சு முரளி. புன்னகை
ம்ம்ம் நாமும் ஒரு காலத்துல சுயமா சிந்திச்சவங்கதான் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 30, 2012 2:32 pm

அப்துல் wrote:இதை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே
இல்லேன்னாலும் யார் உங்களை விட்டது? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக