Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
+9
சிங்கம்
மகா பிரபு
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ராஜா
முரளிராஜா
பிஜிராமன்
அப்துல்
யினியவன்
13 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்.
இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.
கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.
இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.
கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.
தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.
கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.
மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.
காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.
உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.
உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.
ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.
விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.
இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?
யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.
நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.
குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே.
இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன்.
கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது.
இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன்.
கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன்.
தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன்.
கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன.
மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சிரமப் பட்டு சுவாசித்தேன்.
காண்பவருக்கு இவன் கதை இன்றோடு முடிந்தது எனத் தெரியும்.
உடன் உரையாட அல்லது என் கஷ்டத்தை உணர்த்தக் கூட யாருமில்லை.
உங்களுடனேயே பொழுதைக் கழிக்கும் எனக்கு இந்நிலை வருகையில் இந்த பாலா கார்த்தி, ராஜா, பிரசன்னா, சிவா, பாலா சார், பகவதி, ராரா - மற்றும் ஒருவரும் இல்லை அருகில்.
ச்ச என்னடா உலகம் - ஒரு நாதியும் இல்லையே என மனது கிடந்து தவிக்க தவிக்க கடைசியாக கண் மூடும் முன் கஷ்டப் பட்டு பார்த்தேன் கடிகாரத்தை - மணி இரவு பன்னிரண்டை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இனி இருந்து பயனில்லை - இறக்கும் நிலை இரவுக்கு வந்து விட்டது - இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும் என மனதை தேத்திக் கொண்டு அப்படியே போயி கட்டிலில் விழுந்து உறங்கி விட்டேன் - இரவு இறந்ததால்.
விடிந்தால் வந்து விடுவார்கள் என்னருமை நண்பர்கள்.
இந்த இரவு இறப்பது நாளை பிறப்பதற்கு / விடிவதற்குத் தானே?
யாராவது நான் இறப்பதாக பதறியோ இல்லை சந்தோஷப் பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல - நா இம்புட்டு நேரம் இரவு இறப்பதை பத்தி தான் சொன்னேம்ப்பா.
நான் ஓடி ஆடி வேலை செஞ்சேன்றது சும்மா நாச்சுக்கும் சொன்னேன் - நம்பிடாதீங்க.
குட் நைட்டுங்கோ - நாளை சந்திப்போம் நண்பர்களே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறது
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
Last edited by பிஜிராமன் on Mon Apr 30, 2012 7:12 am; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
அப்துல் wrote:நீங்க வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருகிங்கன்னு எங்க எல்லாத்துக்கும் தெரியும் கொலைவெறி அண்ணா,
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
ராமனின் கவிதை நன்றாக உள்ளது.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
அப்துல் wrote:ராமனின் கவிதை நன்றாக உள்ளது.
நன்றிகள் அப்துல் அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
ராமன் உங்க கவிதை அருமைபிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
ராமன் உங்க கவிதை அருமை
பிஜிராமன் wrote:அண்ணா இதே கருவை வைத்து நான் பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...அந்த கவிதை என்னவென்றால்
இன்று எனக்கு ஒரு குழந்தை பிறந்தது
சரியாக வளர்தேனா? ஆம் வளர்த்தேன்
இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில்
இந்த குழந்தை இறக்க போகிறேன்
மீண்டும் ஒரு புதிய குழந்தை பிறக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை
இதை நான் ஏற்று கொள்கிறேன் நண்பரே
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
ராமன் உங்க கவிதை அருமை
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை[quote]
ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......
உங்க கவிதையை காப்பியடிச்சுதான் அவர் எழுதி இருக்கிறார்
கொலவெறிக்கு சுயமா சிந்திக்கற வாய்ப்பில்லை[quote]
ஹா ஹா ஹா.......உண்மை உண்மை.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
இருந்தாலும் முரளி அண்ணா நீங்களும் அப்துல் அண்ணாவும் கொலவெறி அன்னாவா இப்டி பேசிருக்க கூடாது......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» சகல வரமும் தருவாய் சகலகலாவல்லியே!
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» சக்தி, திருவருள் தருவாய்!! (கவிதை)
» வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
» வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|