புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.
Page 1 of 1 •
நம்மில் அனேகம் பேர் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆரிய கௌடா சாலைக்கு சென்றிருப்போம்.
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?
ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.
அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.
அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.
நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பழைய ஏடுகளிலும் ,இன்னும் சில புதுப்பிக்காத பெயர் பலகைகளிலும் ஆரி கௌடர் பெயர் பார்க்கிறேன் . ஆரி என்பது பின்பு திரிந்து "ஆர்ய" என்று மாறி விட்டது. அரசியல் காரணமாக "ஆர்ய " என்பது மறைந்தாலும் ஆச்சரியபடமுடியாது .
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
புதிதாக தெரிந்துகொண்டேன் சாமி ...நன்றி
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
சாமி wrote:
மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?
தனது சொத்தை நற்பணிகளுக்காக கொடுத்தவர் பெயர்தான் விளங்க வேண்டும். அதுதானே முறை!
இல்லா விட்டால் " .....முற்காலத்தில் நைமிசாரன்யக் காட்டில் சுத முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யன்தான் இந்த ஆரியக் கௌடர் . அவர் பல வேள்விகளை இந்த மாம்பலம் பகுதியில் செய்து வந்தார்...." என்று புதுப் புராணம் ஒன்று உரூவாக்கிவிடுவார்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மையான விளக்கத்தை விளக்கியதுக்கு நன்றி சாமி.
மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மாம்பலம் மேன்ஷன்நா தல ?? 1999 - 2000 வாக்கில் எனது நண்பர்கள் சிலர் அங்கு தங்கியிருந்தார்கள்.வை.பாலாஜி wrote:மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|