புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:31 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm
» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
by ayyasamy ram Today at 5:31 pm
» பாயச வகைகள்…
by ayyasamy ram Today at 5:26 pm
» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:22 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 5:17 pm
» அப்பா மாறவேயில்லை!
by ayyasamy ram Today at 5:15 pm
» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 4:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:50 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am
» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm
» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm
» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm
» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm
» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm
» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm
» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm
» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm
» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm
» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm
» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
Barushree |
| |||
Sathiyarajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி - தற்போதைய செய்திகள் - தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போகின்றன
புதுதில்லி, ஏப்.29: தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 5111 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1146 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.
தினமணி
புதுதில்லி, ஏப்.29: தில்லியில் தினமும் 14 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா முழுவதும் காணாமல் போகும் குழந்தைகளில் 8 சதவீதம் பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர், வணிக மற்றும் பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-ல் 5111 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1146 குழந்தைகள் காணாமல் போயுள்ளன.
தினமணி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பொறுத்திருந்து பாருங்கள்: கலாம்
புதுதில்லி, ஏப்.29: அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகக் கூடும் என்று கூறப்படும்நிலையில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கலாம், சிறிது காலம் பொறுத்திருப்போம். பின்னர் நீங்கள் என்னிடம் இதுகுறித்து கேள்வி கேட்கலாம் என பதிலளித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவது குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்திவரும் நிலையில் கலாமின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.
தினமணி
புதுதில்லி, ஏப்.29: அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகக் கூடும் என்று கூறப்படும்நிலையில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கலாம், சிறிது காலம் பொறுத்திருப்போம். பின்னர் நீங்கள் என்னிடம் இதுகுறித்து கேள்வி கேட்கலாம் என பதிலளித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவது குறித்து அரசியல் தலைவர்கள் ஆலோசனை நடத்திவரும் நிலையில் கலாமின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.
தினமணி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சைபர் குற்றங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, கர்நாடகம் முதலிடம்
புதுதில்லி, ஏப்.29: 2010-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 246 சைபர் குற்ற வழக்குகளும், கர்நாடகத்தில் 176 வழக்குகளும் 2010ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி
புதுதில்லி, ஏப்.29: 2010-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 246 சைபர் குற்ற வழக்குகளும், கர்நாடகத்தில் 176 வழக்குகளும் 2010ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
சைபர் குற்றங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஓய்வுக்குப் பின் சுயசரிதை எழுத பிரதிபா பாட்டீல் முடிவு
புதுதில்லி, ஏப்.29: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜூலையில் ஓய்வுபெற்றதும் சுயசரிதை எழுத பிரதிபா பாட்டீல் திட்டமிட்டு்ள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா இந்த ஆண்டுடன் பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். ஓய்வுக்குப் பின்னர் சுயசரிதை புத்தகம் எழுத அவர் திட்டமிட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி
புதுதில்லி, ஏப்.29: குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜூலையில் ஓய்வுபெற்றதும் சுயசரிதை எழுத பிரதிபா பாட்டீல் திட்டமிட்டு்ள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா இந்த ஆண்டுடன் பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். ஓய்வுக்குப் பின்னர் சுயசரிதை புத்தகம் எழுத அவர் திட்டமிட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
தினமணி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதுரை முன்னாள் மேயரின் மருமகன் வீட்டில் போலீஸ் சோதனை
மதுரை, ஏப்.29: மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் மருமகன் ரமேஷின் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ரமேஷ், முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமி ஆகிய இருவர் மீதும் திருப்பூர் போலீசில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றிரவு மதுரை வந்தனர். அவர்கள் இன்று காலை மதுரை அம்மன் சன்னதியில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி
மதுரை, ஏப்.29: மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் மருமகன் ரமேஷின் வீட்டில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ரமேஷ், முன்னாள் மண்டல தலைவர் வி.கே. குருசாமி ஆகிய இருவர் மீதும் திருப்பூர் போலீசில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்றிரவு மதுரை வந்தனர். அவர்கள் இன்று காலை மதுரை அம்மன் சன்னதியில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திமுகவில் இணைந்தவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்: வீரபாண்டி ஆறுமுகம்
சேலம், ஏப்.29: திமுகவில் இணைந்தவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
கோரிமேட்டில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் பாமக மற்றும் தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் இணையும் விழா இன்று காலை நடந்தது.
இதில் பேசிய ஆறுமுகம், தி.மு.கவில் இணைந்த அனைவரும் பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோர் வழியில் நடந்து மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கடமை என செயல்பட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் வாழ்வு மேம்படவும் சேவையாற்ற வேண்டும் என்றார்.
சேலம், ஏப்.29: திமுகவில் இணைந்தவர்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
கோரிமேட்டில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் பாமக மற்றும் தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் இணையும் விழா இன்று காலை நடந்தது.
இதில் பேசிய ஆறுமுகம், தி.மு.கவில் இணைந்த அனைவரும் பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோர் வழியில் நடந்து மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கடமை என செயல்பட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் வாழ்வு மேம்படவும் சேவையாற்ற வேண்டும் என்றார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படையில் இந்த ஆண்டு சேர்க்கப்படும்
ஹைதராபாத், ஏப்.29: இலகுரக போர் விமானமான தேஜாஸ் இந்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் தெரிவித்தார்.
தேஜாஸ் 1855 மணிநேரம் பறக்கச் செய்து சோதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டன. இறுதிக்கட்ட பரிசோதனைக்கு அது உட்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர் அது விமானப்படையில் சேர்க்கப்படும் என சரஸ்வத் தெரிவித்தார்.
ஹைதராபாத், ஏப்.29: இலகுரக போர் விமானமான தேஜாஸ் இந்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் தெரிவித்தார்.
தேஜாஸ் 1855 மணிநேரம் பறக்கச் செய்து சோதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டன. இறுதிக்கட்ட பரிசோதனைக்கு அது உட்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர் அது விமானப்படையில் சேர்க்கப்படும் என சரஸ்வத் தெரிவித்தார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
திருமணத்துக்கு வற்புறுத்தல்: மைனர் சிறுமி தற்கொலை
முஸாபர்நகர், ஏப்.29: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடுத்தர வயதுடைய ஒருவருடன் திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த மைனர் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
17 வயதான ரஜ்னி என்ற அந்த சிறுமியின் உடல் கிருஷ்ணாபுரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முஸாபர்நகர், ஏப்.29: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடுத்தர வயதுடைய ஒருவருடன் திருமணத்துக்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த மைனர் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
17 வயதான ரஜ்னி என்ற அந்த சிறுமியின் உடல் கிருஷ்ணாபுரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|